Categories
உலகசெய்திகள்

“இந்த மனசு தாங்க கடவுள்”…. ஆதரவற்ற குழந்தைகளின் தாய்…. பிரதமர் மோடி இரங்கல்…!!!!!!!

பாகிஸ்தானில் ஆதரவற்ற குழந்தைகளின் தாய் என  அழைக்கப்படும் பில்கிஸ் எதியின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்திருக்கிறார். பில்கிஸ் இந்தியாவில் குஜராத்தின் பாண்ட்வா பகுதியில் ஆகஸ்ட் 14, 1947ம் ஆண்டு பிறந்தவர். இவர் தன் இளமைப் பருவத்தில் மக்களுக்கு பயனுள்ள ஒன்றைச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன்  எதி அறக்கட்டளையில் சேர்ந்தார். அதன் பின் தன்னை விட 20 வயது மூத்த, எதி அறக்கட்டளையை நிறுவிய அப்துல் சத்தார் எதி என்பவரை திருமணம் செய்துள்ளார். திருமணத்திற்கு […]

Categories
சினிமா

“இளையராஜாவுக்கு சிறந்த இசைக்கான விருது”…. வாழ்த்தும் சினிமா பிரபலங்கள்……!!!!!

இளையராஜா எ பியூட்டிபுல் பிரேக்கப் எனும் ஆங்கில படத்திற்கு இசை அமைத்து இருந்தார். இப்படத்தை பிரபல கன்னட பட டைரக்டர் அஜித் வாசன் உஜ்ஜினா இயக்கி இருக்கிறார். இங்கிலாந்தை சேர்ந்த படநிறுவனம் தயாரித்துள்ளது. இதில் இளையராஜாவுக்கு அவருடைய இசையில் 1422வது படமாக இது தயாராகி இருக்கிறது. இப்படத்தில் நாயகனாக கிரிஷ், நாயகியாக மாட்டில்டா போன்றோர் நடித்து உள்ளனர். அதாவது லண்டனிலிருந்து ஒரு காதல்ஜோடி இந்தியா வருகிறது. இங்கு ஒரு வீட்டில் சில தினங்கள் தங்கியிருந்து விட்டு பிரிந்துவிட […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

சிறுத்தையின் பாய்ச்சலால் பீதியில் கட்சித் தொண்டர்கள்… சிக்கப் போவது யார்….? வெளியான பரபரப்பு தகவல்….!!!

கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக விடுதலை சிறுத்தை கட்சியின் நடத்தப்படாத நிர்வாகிகள் தேர்தல் இம்முறை நடத்தப்படும் திருமாவளவன் அறிவித்துள்ளார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஏப்ரல் 1-ம் தேதி டெல்லியில் இருந்து முகப்புத்தகம் வாயிலாக நேரலையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதில் “கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக விடுதலைச் சிறுத்தை கட்சியில் மூன்று வருடத்திற்கு ஒரு முறை நடத்தப்படும் நிர்வாகிகள் தேர்தல் நடத்தப்படவில்லை.  இதனால் 1990-ல் இருந்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் வருடந்தோறும்…. ஜூன் 3-ல் ரூ.10 லட்சம் பரிசுடன் கலைஞர் விருது….. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…..!!!!!!

சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழக அரசின் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்மொழி வளர்ச்சிக்கு தொண்டாற்றிய அறிஞர்கள், அமைப்புகளுக்கு தமிழக அரசின் 21 விருதுகளை வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டினார் .இதையடுத்து முதல்வர் மு.க ஸ்டாலின் பேசியபோது, இனி வருடந்தோறும் ஜூன் 3 ஆம் தேதி ரூபாய் 10 லட்சம் பரிசுத்தொகையுடன் கலைஞர் விருது தரப்படும். அனைத்து நூல்களும் ஒரே இடத்தில் கிடைக்கக்கூடிய மாபெரும் புத்தகப் பூங்கா தமிழகத்தில் அமைக்கப்படும் என்று கூறினார். மேலும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பெண்கள் தான் கடவுள்”…. உழவன் பவுண்டேஷன் 2022 விருது…. கண்ணீர் மல்கிய “நடிகர் சிவகுமார்”….!!

உழவர் பவுண்டேஷனின் இந்தாண்டு விருது வழங்கும் நிகழ்ச்சியில் அதன் நிறுவனரான நடிகர் கார்த்தியின் தந்தை கண்ணீர் மல்க பேசியுள்ளார். தமிழ் திரையுலக நடிகர் கார்த்தி உழவன் பவுண்டேஷன் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் சார்பாக ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டிற்கான விருதும் சர் பிட்டி தியாகராயர் அரங்கத்தில் வைத்து நேற்று நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் உழவன் பவுண்டேஷனின் நிறுவனர் நடிகர் கார்த்தி, அவரது அண்ணன், தந்தை மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் என […]

Categories
மாநில செய்திகள்

அடடே சூப்பர்!…. 16 சாதனை பெண்களுக்கு விருது…. சிறப்பாக நடைபெற்ற விழா….!!!!

கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் மகளிர் தினத்தை முன்னிட்டு “ரெயின் ட்ராப்ஸ்” சமூக அமைப்பின் சாதனை பெண்கள் விருது வழங்கும் விழா நடைபெற்றது வருகிறது. அந்த வகையில் நேற்று மாலை சென்னை அண்ணா சாலையில் உள்ள ராணி சீதை ஹாலில் 9-ம் ஆண்டு சாதனை பெண்கள் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் “ரெயின் ட்ராப்ஸ்” அமைப்பின் நிறுவன தலைவர் அரவிந்த் ஜெயபால் முன்னிலை வகித்தார். மேலும் இந்த அமைப்பின் நல்லெண்ண தூதராக […]

Categories
மாநில செய்திகள்

காகிதமில்லா அலுவலகம்… தமிழகத்திலேயே கோவை முதலிடம் பிடித்து சாதனை….!!!!!

கோவை மாவட்ட போலீஸார் காகிதமில்லா அலுவலக திட்டத்தில் தமிழக அளவில் முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார். தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் அனைத்து துறைகளிலும் காகிதங்களின் பயன்பாடுகள் அதிகளவில் உள்ளது. இதற்காகவே ஒரு குறிப்பிட்ட தொகையை செலவிட வேண்டியுள்ளது. இந்த செலவை குறைக்கும் வகையில் அனைத்து துறைகளிலும் காகித பயன்பாட்டை குறைத்து கணினி மூலம் கடிதம் ஆவணங்களை அனுப்பிஇ-கவர்னன்ஸ் திட்டத்தை தமிழக அரசு கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது. மேலும் இந்த திட்டத்தை அரசின் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் மார்ச் 15 முதல்…. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய தகவல்….!!!!

நாடு முழுவதும் 17 துறைகளில், 50 துணைப்பிரிவுகளில் தேசிய ஸ்டார்ட்அப் விருதுகள் வழங்கப்பட உள்ளன. இந்நிலையில் 2022-ஆம் ஆண்டுக்கான தேசிய ஸ்டார்ட்அப் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் மார்ச் 15 முதல் கிடைக்கும். வெற்றி பெறும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தொடங்க உதவியாக இருந்தவர்களுக்கும் தூண்டியவர்களுக்கும் ரூ.15 லட்சம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

அடடே சூப்பர்…. திருநங்கைகளுக்கு முன்மாதிரி விருது…. தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழக அரசு சார்பில் திருநங்கைகளுக்கு முன்மாதிரி விருது வழங்க விண்ணப்பங்களை வரும் 28-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. தமிழக அரசு சார்பில் சொந்த முயற்சியில் படித்து முன்னேறிய திருநங்கைகளுக்கு 2021-2022-ஆம் ஆண்டிற்கான முன்மாதிரி விருதுகள் வழங்கப்படவுள்ளன. இந்த விருதிற்கு தகுதி பெறுவோர் அரசு உதவி பெறாமல் தானாகவே சுயமாக வாழ்க்கையில் முன்னேறி இருக்கவேண்டும். மேலும் குறைந்தது ஐந்து திருநங்கையர் வாழ்க்கையில் முன்னேற உதவி இருக்க வேண்டும். அத்துடன் திருநங்கையர் நலவாரியத்தில் உறுப்பினராக […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு விருதுகள்: இவர்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு….. மிஸ் பண்ணிடாதீங்க…..!!!!!

தமிழகத்தில் கலை துறையில் இருப்பவர்களை கருத்தில் கொண்டு அரசு சார்பில் பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் வாயிலாக கலைஞர்கள் ஊக்கம் பெற்று அடுத்த நிலைகளுக்கு செல்கின்றனர். ஒவ்வொரு வருடமும் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் பல கலைஞர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். தற்போது  2021- 2022ஆம் வருடத்துக்கு கலை விருதுகள், கலை பண்பாட்டு துறையின் கீழ் இயல், இசை, நாடகம் முதலிய கலைகளில் 1 அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கலைகளில் சிறந்து விளங்கும் தலா 5 கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கபட […]

Categories
உலக செய்திகள்

எதுக்கு அங்க போனாரு?…. இம்ரான் கானை சந்தித்த பில் கேட்ஸ்…. விருது வழங்கி கவுரவித்த பிரபல நாடு….!!

பாகிஸ்தானுக்கு முதல் முறையாக பயணம் மேற்கொண்ட பில் கேட்ஸுக்கு அந்நாட்டின்   ஜனாதிபதி விருது வழங்கி சிறப்பித்துள்ளார்.   உலகப்புகழ் பெற்ற மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனர் பில் கேட்ஸ். இவர் பாகிஸ்தானுக்கு முதல் முறையாக பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் இஸ்லாமாபாத்தில் பிரதமர் இம்ரான் கானை சந்தித்து பேசினார். பில்கேட்ஸ் பாகிஸ்தான் அரசை கொரோனா பரவலை  தடுக்க மேற்கொண்ட முயற்சிகளுக்கு பாராட்டியுள்ளார். இதனை தொடர்ந்து இம்ரான்கானன் பில் கேட்ஸுக்கு மத்திய விருது அளித்து கவுரவித்தார். மேலும் பாகிஸ்தான் நாட்டில் பில் கேட்ஸை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தேசிய விருது பெற்ற படத்திற்கு…. விஜய் சேதுபதி வாங்கிய சம்பளம் எத்தனை கோடி தெரியுமா?….!!!!

தமிழ் திரையுலகில் மிகவும் பிஸியான நடிகர் விஜய் சேதுபதி.  இவருடைய நடிப்பில் தற்போது காத்துவாக்குல 2 பாதுகாத்தல் படம் உருவாகியுள்ளது. கடந்த ஆண்டு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது விஜய் சேதுபதிக்கு வழங்கப்பட்டது. இப்படத்தில் திருநங்கையாக சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதன் காரணமாக இந்த விருது அவருக்கு கிடைத்துள்ளது. இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு மூன்று கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories
அரசியல்

“அவசரப்பட்டடீங்களே ஸ்டாலின்… எனக்கு மனசு கஷ்டமா போச்சு…!!” ஆளுநர் பேச்சு…!!

மத்திய அரசாக உள்ள பாஜக தான் ஆட்சி செய்யாத மாநிலங்களில் ஆளுநர்களை வைத்து மாநில அரசுகளுக்கு குடைச்சல் கொடுத்து வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளது. குறிப்பாக கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்காளம் போன்ற மாநிலத்தில் ஆளுநருக்கும் முதல்வருக்கும் இடையே பனிப்போர் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஏனெனில் இந்த மாநிலங்கள் அனைத்தும் மத்திய அரசையும் ஆளுநரையும் முழுமூச்சாக எதிர்த்து வருகின்றன. அந்தவகையில் மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கும் ஆளுநர் ஜெகதீஸ் தங்கருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது. […]

Categories
மாநில செய்திகள்

“மூன்றாம் பாலினா் விருது”…. விண்ணப்பிக்க இதுதான் கடைசி தேதி…. தமிழக அரசு அறிவிப்பு….!!!!!!

சமூக நலத் துறை சாா்பாக வழங்கப்படும் மூன்றாம் பாலினா் விருதுக்கு வருகிற 28-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஒவ்வொரு வருடமும் திருநங்கைகள் தினம் ஏப்ரல் 15-ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு சிறந்த மூன்றாம் பாலினா் விருது ஒவ்வொரு வருடமும் வழங்கப்படுகிறது. அதாவது சான்றிதழுடன் ரூபாய் 1 லட்சத்துக்கான காசோலை அடங்கியது இந்த விருதாகும். இந்த விருதுக்கு ஆன்லைன் வழியே விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது..

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நாரி சக்தி புரஸ்கார் விருது…. எவ்வாறு விண்ணப்பிக்கலாம்…. மாவட்ட ஆட்சியரின் அறிக்கை ….!!

பெண்களுக்காக சிறப்பாக பணியாற்றிய நிறுவனங்கள் நாரி சக்தி புரஸ்கார் விருதுக்கு விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி நிபுணர்களிடம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் சுகாதாரம், ஆற்றுப்படுத்துதல், கல்வி, விழிப்புணர்வு, சட்ட ஒழுங்கு, வன்முறை, குழந்தைகள் பாகுபாடு, என அனைத்து பிரிவுகளிலும் சிறப்பாக பணியாற்றிய நிறுவனங்கள் மற்றும் குழுக்களுக்கு  மத்திய அரசு வழங்கும் நாரி சக்தி புரஸ்கார் விருதுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www. Awards.gov.in என்ற இணையதள முகவரியில்  […]

Categories
உலக செய்திகள்

“அடடா! அருமை”… சாதித்த 100 தமிழ்ப்பெண்கள்…. கௌரவித்த கனடா அமைப்பு…!!!

கனடாவில், தங்கள் துறைகளில் சாதித்த 100 தமிழ் பெண்களை சிறப்பிக்கும் விழா நடைபெற்றிருக்கிறது. கனடாவின் கொழும்பு பகுதியில் கடந்த 21 ஆம் தேதி அன்று GLOBAL TOWERS LOUNGE HALL  என்ற மண்டபத்தில் தமிழ் பெண் ஆளுமைகளை சிறப்பிக்கும் மிகப்பெரிய விழா நடத்தப்பட்டுள்ளது. இதில் இலங்கையைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ் ராகவன் மற்றும் மனோ கணேசன் ஆகியோர் பங்கேற்றனர். இதில் இலங்கையில் பல மாகாணங்களில் வசிக்கும் பெண்களில் கலை, இலக்கியம், சினிமா, நாடகம், சமயப்பணி மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: பெரியார் விருது, அம்பேத்கர் விருது…. யாருக்கு தெரியுமா?…. தமிழக அரசு சற்றுமுன் வெளியிட்ட அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பெரியார் விருது, அம்பேத்கர் விருது பெறுபவர்களின் விவரங்களை அரசு வெளியிட்டுள்ளது. அதாவது, # பெரியார் விருது- எழுத்தாளர் க. திருநாவுக்கரசு # அம்பேத்கர் விருது- முன்னாள் நீதிமன்ற நீதிபதி சந்துரு ஆகியோருக்கு வழங்குவதாக                              அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த விருதுகளை முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் வரும் 15ஆம் தேதி வழங்குவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories
உலக செய்திகள்

அடி தூள்…! லெஃப்ட் ரைட் எடுத்த “சின்னஞ்சிறு தமிழன்”….. சென்னைக்கு கிடைத்த பெருமை…. வாழ்த்து தெரிவித்த பிரபலங்கள்….!!

சென்னையை சேர்ந்த 14 வயது மாணவன் ஒருவன் இத்தாலியில் நடைபெற்ற செஸ் போட்டியில் மிக உயரிய கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்றதை தொடர்ந்து விஸ்வநாதன் ஆனந்த் தனது வாழ்த்துக்களை அச்சிறுவனுக்கு தெரிவித்துள்ளார். இத்தாலியில் vergani ஓபன் செஸ் போட்டி நடைபெற்றுள்ளது. இதில் சென்னையை சேர்ந்த 14 வயதாகும் பரத் சுப்பிரமணியம் என்பவர் கலந்து கொண்டுள்ளார். அவ்வாறு கலந்துகொண்ட பரத் vergani ஓபன் செஸ் போட்டிகளில் மொத்தமாகவுள்ள 9 சுற்றுகளில் 6.5 புள்ளிகளை வென்றுள்ளார். மேலும் இவர் மிக […]

Categories
மாநில செய்திகள்

நீர் மேலாண்மையில் தமிழ்நாடு 3வது இடம்….. மத்திய ஜல் சக்தி துறை அறிவிப்பு….!!

நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கும் மாநிலங்களுக்கு ஒவ்வொரு ஆண்டு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 2020 ஆண்டுக்கான நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கும் மாநிலங்களின் பட்டியலில் மத்திய ஜல் சக்தி துறை இன்று அறிவித்தது. அந்த பட்டியலில் முதலிடத்தில் உத்திரப்பிரதேசம் மற்றும் இரண்டாவது இடத்தில் ராஜஸ்தான் இடம்பெற்றுள்ளது. தமிழகத்திற்கு 3வது இடம் கிடைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து டெல்லியில் அறிவிக்கப்பட்ட 3 வது தேசிய விருதுகள் பட்டியலில் தெற்கு மண்டலத்தில் சிறந்த கிராம பஞ்சாயத்து பிரிவில் செங்கல்பட்டு […]

Categories
உலக செய்திகள்

செம வீடியோ: கிழவியையும் விட்டு வைக்கலயா…? ஹீரோ போல் வந்த இளைஞர்… என்ன நடந்தது தெரியுமா…? கௌரவித்த போலீஸ்…!!

அமெரிக்காவில் 87 வயதுடைய மூதாட்டியிடமிருந்து பர்சை பிடுங்கி சென்ற திருடனை இளைஞர் ஒருவர் துரத்திப் பிடித்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவில் ஓஹியோ என்னும் பகுதி உள்ளது. இந்தப் பகுதியிலுள்ள சாலையில் நடந்து சென்றுக்கொண்டிருந்த 87 வயதுடைய மூதாட்டியிடமிருந்து மர்ம நபர் ஒருவர் பர்சை பிடுங்கிக்கொண்டு ஓடியுள்ளார். இதனைக் கண்ட அப்பகுதியிலிருந்த இளைஞர் ஒருவர் 87 வயதுடைய மூதாட்டியிடமிருந்து பர்சை பிடுங்கிக் கொண்டு சென்ற திருடனை துரத்தி பிடித்துள்ளார். அதன்பின்பு அந்த இளைஞர் […]

Categories
மாநில செய்திகள்

‘இலக்கிய மாமணி’ விருது….  தேர்வு செய்ய குழு…. அரசாணை வெளியீடு….!!!!

இலக்கிய மாமணி விருதுக்கு தகுதியானோரை தேர்வு செய்வதற்கு குழு அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அந்த அரசாணையில் தெரிவித்துள்ளதாவது: “இலக்கிய மாமணி விருதுக்கு தகுதியானோரை தேர்வு செய்ய அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் குழு அமைக்கப்படும். விருது பெறுபவருக்கு தலா 5 லட்சமும், ஒரு சவரன் தங்கப் பதக்கம், பாராட்டு பத்திரம் வழங்க ரூபாய் 17.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். தமிழில் இயல், இசை, நாடகம் ஆகிய பிரிவுகளில் […]

Categories
மாநில செய்திகள்

“அப்படிப்போடு”…. 15 லட்சம் ரூபாய் பரிசு தொகை…. தமிழக அரசு அடுத்த அதிரடி…!!!!

தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறது. அந்த அடிப்படையில் ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு 400 ரூபாய் கொரோனா நிவாரண நிதி வழங்கப்பட்டது. மேலும் மளிகை பொருட்களும் வழங்கப்பட்டது. ஆவின் பால் விலை குறைத்து விற்பனை செய்யப்பட்டது. பெண்களுக்கு இலவச பேருந்து பயண திட்டம் அமலில் இருக்கிறது. அதுமட்டுமின்றி நகை கடன் தள்ளுபடி தொடர்பாக அறிவிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அடுத்தடுத்த நலத்திட்டங்களை திமுக தலைமையிலான அரசு அமல்படுத்தி வருகிறது. இதனையடுத்து கடந்த செப்டம்பர் […]

Categories
மாநில செய்திகள்

ரூ.1 லட்சம் + 1 சவரன் தங்கம்….. கடைசி நாள் டிச.31…. உடனே விண்ணப்பிங்க….!!!!

தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டுக்கான முதலமைச்சர் கணினித் தமிழ் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப உலகமெங்கும் கணினி வழி தமிழ் மொழி பரவச் செய்யும் வகையில் கணினித் தமிழ் வளர்ச்சிக்காக சிறந்த தமிழ் மென்பொருள் உருவாக்கும். அவர்களை ஊக்குவிக்கும் விதமாக தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக முதலமைச்சர் கணினித் தமிழ் விருது என்ற பெயரில் விருது வழங்கப்பட்டு வருகின்றது. இதில் விருது பெறும் நபர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் மற்றும் ஒரு சவரன் […]

Categories
உலக செய்திகள்

மிகவும் உயரிய விருது…. தேர்வு செய்யப்பட்ட இந்தியர்…. வருடந்தோறும் வழங்கும் பிரபல நாடு….!!

அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஸ்ரீவத்சவா என்பவர் சிப்ரியான் போயாஸ் விருது வழங்கப்படுவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் ஸ்ரீவத்சவா என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்த பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ஆவார். அதோடு மட்டுமின்றி ஸ்ரீவத்சவா உலகளவில் தீர்க்கமுடியாத பலவகையான கணித புதிர்களுக்கு தன்னுடைய அறிவால் விடையை கண்டறிந்துள்ளார். இந்நிலையில் இவர் சிப்ரியன் போயாஸ் என்ற மிகவும் உயரிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த விருதினை […]

Categories
சற்றுமுன் சினிமா

“ஆர்யாவுக்கு சிறந்த நடிகர் விருது”…. இரண்டு வருட காத்திருப்புக்கு  கிடைத்த வெற்றி….!!!

அயோத்திய திரைப்பட விழாவில் மகாமுனி படத்திற்கு ஆர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான  விருது வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு நடித்த மகாமுனி படத்தை சாந்தகுமார் என்று இயக்குனர் இயக்கினார். இதில் ஆர்யாவுடன் இந்துஜா, மகிமா நம்பியார் உள்ளிட்ட பலரும் தங்களின் சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தியிருந்தனர். இந்த திரைப்படத்தினை ஞானவேல் ராஜா தனது ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் மூலம் தயாரித்தார். இந்த படத்திற்கு தமன் இசை அமைத்தார். பெற்றோர் செய்யும் தீமையும், நன்மையும் பிள்ளைகளையே சேரும் என்ற கதைக் கருவை […]

Categories
சினிமா

தனுஷ்னா சும்மா இல்ல…! வேற லெவல் கலக்கல்…. அசுரனுக்கு சூப்பர் விருது….!!

இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருது அசுரன் திரைப்படத்திற்கு தனுசுக்கு வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் படம் மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தது, இந்த படத்தில் தனுஷ்க்கு தேசிய விருது கிடைத்தது. இதனை தொடர்ந்து மற்றொரு விருதும் தற்போது தனுசுக்கு கிடைத்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கோவாவில் நடைபெறும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவான IFFI இன்றுடன் முடிவடைந்தது. சுமார் ஒன்பது நாட்கள் நடைபெற்ற இந்த திரைப்பட விழாவில் பல்வேறு பிரிவுகளில் திரைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டு […]

Categories
மாவட்ட செய்திகள்

சமயபுரம் பக்தர்கள் மகிழ்ச்சி…. மத்திய அரசு அளித்த சூப்பர் அங்கீகாரம்….!!

திருச்சி மாவட்டத்திலுள்ள சமயபுரம் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவில் சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற தலமாக திகழ்கிறது. இந்த கோவிலுக்கு தமிழகத்திலிருந்தும் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் அம்மனை தரிசிக்க வருவார்கள். கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தினந்தோறும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த அன்னதானம் மிகவும் சுத்தமான முறையில் மற்றும் அறுசுவை உணவாக தயார் செய்து பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. எனவே இந்த வருடம் ‘உன்னதமான உணவு கடவுளுக்கு படைத்தல்’ என்ற சான்றிதழை சமயபுர அருள்மிகு ஸ்ரீ […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : அபிநந்தனுக்கு ‘வீர் சக்ரா’ விருது….. குடியரசு தலைவர் வழங்கினார்..!!

பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதலில் வீர தீரத்துடன் செயல்பட்ட விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமானுக்கு ‘வீர் சக்ரா’ விருது வழங்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் ராணுவ வீரர்கள் சுமார் 40 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு பிறகு பாகிஸ்தானின் பாலக்கோட்டில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. இதில் விங் கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தானின் எஃப் -16 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தினார்.. எனினும் அபிநந்தனின் மிக் 21 […]

Categories
மாநில செய்திகள்

அண்ணா பதக்கம், கபீர் புரஸ்கார் விருது…. விண்ணப்பிக்க கடைசி தேதி….!!

தமிழகத்தில் குடியரசு தின விழாவை முன்னிட்டு முதல்வர் வீர,தீர செயலுக்கான அண்ணா பதக்கம் ஆண்டுதோறும் வழங்குவார். மேலும் இந்த பதக்க பெற்றவருக்கு ரூ.1,00,000 காசோலை வழங்கப்படும். அடுத்த ஆண்டு வழங்க உள்ள பதக்கத்திற்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் வீர,தீர செயல் புரிந்த தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் விண்ணப்பிக்கலாம். இந்தப் பதக்கம் பொதுமக்களின் 3 பேருக்கும் மற்றும் அரசு ஊழியர்களில் 3 பேருக்கும் வழங்கப்படும். இந்தப் பதக்கம் பெறுவதற்கு வயது வரம்பு கிடையாது. எனவே விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் […]

Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

பத்மஸ்ரீ விருதை வாங்குங்க… தேச துரோக வழக்கில் கைது செய்யுங்க… நடிகை கங்கனாவுக்கு எதிராக கண்டனம்!!

பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்துக்கு கொடுத்த பத்மஸ்ரீ விருதை திரும்ப பெற வேண்டும் எனவும், தேச துரோக வழக்கில் அவரைக் கைது செய்ய வேண்டும் எனவும், பல்வேறு அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நாட்டின் சுதந்திரம் குறித்து அவர் பேசிய கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு அல்லாமல் அதற்கு கண்டனமும் வலுத்து வருகிறது. டிவி சேனல் ஒன்று ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், நாடு உண்மையிலேயே 2014-ஆம் ஆண்டு தான் சுதந்திரம் அடைந்தது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மத்திய அரசு வழங்கிய தேசிய விருது… வாங்க மாட்டேன் சொன்னிங்க வாங்கிட்டீங்க…. விஜய் சேதுபதியை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்….!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. சமீபத்தில் இவருக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது சூப்பர் டீலக்ஸ் படத்தில் திருநங்கை கதாபாத்திரத்திற்காக வழங்கப்பட்டது. இதனையடுத்து நடிகர் விஜய் சேதுபதியை பலரும் பாராட்டி வரும் நிலையில், இவரின் பழைய பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதாவது கடந்த 2017-ஆம் ஆண்டு திரைப்பட குழுவினருடன் இவர் அளித்த பேட்டியில் மத்திய அரசின் திட்டங்களால் நாம் இன்றுவரை நசுக்கப்பட்டு வருகிறோம். இதனால் மத்திய […]

Categories
மாநில செய்திகள்

“பாராட்டத்தக்க நடவடிக்கைகள்” ஒவ்வொரு மாதமும் 5,000 வெகுமதி…. நட்சத்திர காவலர் விருது…. கமிஷனரின் அதிரடி அறிவிப்பு….!!

தமிழகத்தில் சிறப்பாக பணியாற்றும் காவல்துறையினருக்கு 5,000 ரூபாய் வெகுமதியுடன் நட்சத்திர காவலர் விருது வழங்கப்பட உள்ளதாக சென்னை காவல்துறை கமிஷனர் சங்கர் ஜிவால் கூறியுள்ளார். மேலும் இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, காவல் துறையில் ஒவ்வொரு மாதமும் பாராட்டத்தக்க வேலை பார்க்கும் காவல் துறையினரை கண்டறிந்து அவர்களின் பணியை மதிப்பீடு செய்து மாதத்தின் நட்சத்திர காவலர் என்று விருது வழங்க உள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட காவல்துறையினருக்கு 5,000 ரூபாய் வெகுமதியும், தனிப்பட்ட செயல்திறன் பாராட்டு சான்றிதழும், ஒவ்வொரு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம மாஸ்…. விருதுடன் போஸ் கொடுத்த ரஜினி மற்றும் தனுஷ்…. வெளியான அழகிய புகைப்படம்….!!!

விருதுகளை பெற்ற பின் ரஜினி மற்றும் தனுஷ் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. திரையுலகை சேர்ந்த நட்சத்திரங்களுக்கு டெல்லியில் இன்று தேசிய விருதினை அளித்தனர். இந்த விழாவில் திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். இந்த விழாவில் ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருதினை வழங்கினார். இதில் நடிகர் தனுஷ் சிறந்த நடிகருக்கான விருதை ‘அசுரன்’ படத்திற்காக பெற்றார். மேலும், இந்த விழாவில் ரஜினி, தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ், லதா ரஜினிகாந்த் என அனைவரும் கலந்துகொண்டனர். இந்நிலையில், […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

300 நொடிகளில் உலக அதிசயம்…. சாதனை படைத்த மாணவன்…. வீடு தேடி வந்த விருது….!!

18 உலக அதிசயங்களை வரைந்து சாதனை படைத்த மாணவனுக்கு விருது மற்றும் சான்றிதழ்கள் அனுப்பி வைக்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்திலுள்ள கோபி மேட்டு வளவு பகுதியில் மோகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பெயிண்டராக இருக்கின்றார். இவருக்கு கஸ்தூரி என்ற மனைவியும், தருண்ராஜா என்ற மகனும் இருக்கின்றனர். இதில் தருண்ராஜா தூக்கநாய்க்கன்பாளையத்தில் இயங்கிவரும் ஒரு தனியார் கல்லூரியில் பி.எட் பயின்று வருகிறார். இதனையடுத்து தருண்ராஜா பள்ளி காலத்தில் இருந்தே ஓவியம் வரைவதில் அதிக ஆர்வம் காட்டி வந்துள்ளார். இதனால் […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவைச் சேர்ந்த 2 ஆசிரியர்கள்…. வெளியிடப்பட்ட பட்டியல்…. சிறந்த ஆசிரியருக்கான விருது….!!

இங்கிலாந்து நாட்டின் தலைநகரிலுள்ள பிரபல நிறுவனங்கள் ஒன்றாக சேர்ந்து நடத்தும் சிறந்த ஆசிரியர்களுக்கான போட்டியில் வெற்றி பெறும் போட்டியாளர்களுக்கு பாரிசில் வைத்து நடைபெறும் நிகழ்ச்சியில் பரிசுகள் வழங்கப்படவுள்ளது. இங்கிலாந்து நாட்டின் தலைநகரிலுள்ள யுனெஸ்கோ மற்றும் வர்க்கி பவுண்டேஷன் என்னும் பிரபல நிறுவனங்கள் ஒன்றாக சேர்ந்து சர்வதேச அளவிலான சிறந்த ஆசிரியர்களுக்கான போட்டியை வருடந்தோறும் நடத்தி வருகிறது. இந்நிலையில் நடப்பாண்டிற்கான சிறந்த ஆசிரியர் விருதை பெறும் நோக்கில் சுமார் 8,000 ஆசிரியர்கள் இதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்கள். இதனையடுத்து இந்த 8,000 […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“தமிழ் ஆராய்ச்சியாளர் விருது” சாதனை படைத்த பெண்…. பங்கேற்ற தொழிலதிபர்கள்….!!

ஈரோட்டை சேர்ந்த பெண்ணிற்கு துபாய் தமிழ் ஆராய்ச்சியாளர் விருது கொடுக்கப்பட்டது. துபாய் மெரினா தேசர்ட் ரோஸ் கப்பலில் பலதுறைகளில் சாதனை படைத்தவர்களுக்கும், வணிகர்களுக்குமான பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பல்வேறு ஒருங்கிணைந்த பிரிவில் விருதுகள் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் முதல் பெண் தமிழ் ஆராய்ச்சியாளர் விருதை ஈரோட்டைச் சேர்ந்த மு.ஸ்ரீரோகிணிக்கு ஷேக் ஹமீது பின்காலித் அல் காசிமி, மாயா அல் ஹவாரி ஆகியோர் வழங்கினார்கள். இந்த விருதை பெற்ற உலகத்தமிழ் ஆராய்ச்சியாளரான ஸ்ரீ ரோகிணி 25 ஆண்டுகளாக தமிழ் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது” தேர்வு செய்யப்பட்ட 13 ஆசிரியர்கள்…. நடைபெற்ற நிகழ்ச்சி….!!

13 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதினை கலெக்டர் வழங்கியுள்ளார். தேசிய ஆசிரியர் தினத்தை முன்னிட்டு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதை கொடுக்கும் நிகழ்ச்சியானது ஈரோட்டில் உள்ள கலெக்டரின் அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது. அந்த விழாவிற்கு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுன்னி தலைமை தாங்கினார். அப்போது தேர்வான 13 ஆசிரியைகளுக்கு விருது, வெள்ளிப்பதக்கம் மற்றும் 10 ஆயிரம் ரூபாவிற்கான காசோலையை கலெக்டர் வழங்கினார். இதனையடுத்து கலெக்டர் பேசியபோது 2-வது குடியரசு தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளை முன்னிட்டு செப்டம்பர் மாதம் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“நல்லாசிரியர் விருது” தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள்…. அதிகாரிகளின் தகவல்….!!

சிறப்பாக செயல்பட்டதற்காக ஈரோட்டில் 11 பேருக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட இருக்கின்றது. முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளை முன்னிட்டு செப்டம்பர் மாதம் 5-ஆம் தேதி பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழாவில் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளியில் சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர். அவர்களுக்கு மாநில அளவில்  டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதை கொடுகின்றனர். இத்துடன் 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பதக்கமும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படுகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

தமிழகத்தை சேர்ந்த…. 8 காவல் அதிகாரிகளுக்கு…. நாளை விருது அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் ஆகஸ்ட்-15 ஆம் தேதி(நாளை) சுதந்திர தின விழா கொடண்டாடபட உள்ளது. இந்நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் சிறப்பாக விசாரணை செய்த 152 காவல் அதிகாரிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.  இதில் தமிழகத்தைச் சேர்ந்த 8 காவல் அதிகாரிகளுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி அன்பரசி, கவிதா, சரவணன், ஜெயவேல், மணிவண்ணன், கலைச்செல்வி, சிதம்பரம், முருகேசன், கண்மணி ஆகியோர் இந்த விருதினை பெற உள்ளனர்.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தை சேர்ந்த 8 பேருக்கு…. மத்திய அரசு விருது அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் ஆகஸ்ட்-15 ஆம் தேதி சுதந்திர தின விழா கொடண்டாடபட உள்ளது. இந்நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் சிறப்பாக விசாரணை செய்த 152 காவல் அதிகாரிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.  இதில் தமிழகத்தைச் சேர்ந்த 8 காவல் அதிகாரிகளுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி அன்பரசி, கவிதா, சரவணன், ஜெயவேல், மணிவண்ணன், கலைச்செல்வி, சிதம்பரம், முருகேசன், கண்மணி ஆகியோர் இந்த விருதினை பெற உள்ளனர்.

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: பிரதமர் மோடியின் திடீர் அறிவிப்பு…!!!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பெயரிலுள்ள விருதை பிரதமர் மோடி பெயர் மாற்றி அறிவித்துள்ளார். விளையாட்டுத்துறையில் மிக உயரிய விருதாக கருதப்படும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது இனி ஹாக்கி ஜாம்பவான் மேஜர் தயான்சந்த் பெயரில் வழங்கபடும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். மேஜர் தயான்சந்த் இந்திய ஹாக்கியின் தந்தையாக கருதப்படுகிறார். இவருடைய பெயரில் இனிமேல் தயான்சந்த் கேல் ரத்னா விருது வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இந்த விருது பெறும் வீரர்களுக்கு பதக்கம், […]

Categories
மாநில செய்திகள்

எனக்கு வேண்டாம்…. விருது தொகை ரூ.10 லட்சத்தை நிதிக்காக வச்சிக்கோங்க – என்.சங்கரய்யா…!!!

தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களுக்கு பெருமை படுத்தும் விதமாக “தகைசால் தமிழர்” என்ற பெயரில் புதிய விருது உருவாக்க மாண்புமிகு முதல்வர் தி.ரு மு க ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். இந்த விருதுக்கான எழுத்தாளரை தேர்வு செய்யும் பொருட்டு தொழில்துறை, தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ் பண்பாட்டு துறை அமைச்சர் மற்றும் தலைமைச் செயலாளரை உள்ளடக்கிய ஒரு குழுவையும் அமைக்க உத்தரவிட்டார். மேலும் ஒவ்வொரு ஆண்டும் தேர்வு செய்யப்படும் தகைசால் தமிழர் விருது பெறுபவருக்கு 10 […]

Categories
மாநில செய்திகள்

தமிழின வளர்ச்சிக்கு பங்காற்றியவர்களுக்கு “தகைசால் தமிழர்” விருது… மு.க.ஸ்டாலின் அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களை பெருமைபடுத்தும் வகையில் ‘தகைசால் தமிழர்’ எனும் புதிய விருது வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு விடுத்துள்ள செய்திகுறிப்பில், ‘தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் , “தகைசால் தமிழர்” என்ற பெயரில் புதிய விருதை உருவாக்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்கள். மேற்படி விருதிற்கான விருதாளரைத் தேர்வு செய்யும் பொருட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில், தொழில் துறை, […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் இனி – முதல்வர் ஸ்டாலின் புதிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும்  மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா இக்கட்டான காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு முதல்வர் மட்டுமல்லாமல்  திமுக  அமைச்சர்களும் பல அதிரடியான நடவடிக்கைகள் எடுத்து வருவதால் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களுக்கு பெருமை படுத்தும் விதமாக “தகைசால் தமிழர்” என்ற பெயரில் […]

Categories
மாநில செய்திகள்

இந்த விருதுக்கு ஜூன்-30 க்குள் விண்ணப்பிக்கவும்…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

மாற்றுத்திறனாளிகளை அங்கீகரிக்கும் வகையிலான விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மாநில அளவில் சிறப்பாக பணியாற்றியவர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களை தேர்வுக்குழு மூலமாக தேர்வு செய்து அவர்களுக்கு ஆறு பிரிவுகளில் விருதுகள் அளிக்கப்படுகிறது. இந்த விருதுக்கு ஜூன்-30 க்குள் விண்ணப்பிக்கவும். மேலும் விவரங்களை https://www.awards.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

Categories
உலக செய்திகள்

“இந்திய வம்சாவளி பெண்ணுக்கு “…. விருது வழங்கி கௌரவித்த பிரபல நாடு …!!!

இந்திய வம்சாவளியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு பிரிட்டனின் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது. அமிகா ஜார்ஜ் (வயது 21)  என்ற இளம்பெண் தன் குடும்பத்தினருடன் பிரிட்டனில் வசித்து  வருகிறார். இந்திய வம்சாவளியான இந்தப் பெண் பிரிட்டனில் வாழ்ந்து வந்தாலும் அடிக்கடி தன் சொந்த ஊரான கேரளாவிற்கு சென்று வருவார். இவர் 17 வயதில் பள்ளி படிப்பு படித்துக்கொண்டிருக்கும்போது சக மாணவி ஒருவர் மாதவிடாய் காரணமாக பள்ளிக்கு வர முடியாமல் இருந்தார். அந்த மாணவியின் ஏழ்மை கதையை கேட்ட அமிகா  […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சர்வதேச விருதுகளை வென்று சாதனை படைத்துள்ள… மகாமுனி திரைப்படம்…!!!

சாந்தகுமார் இயக்கத்தில் ஆரியா நடிப்பில் வெளியான திரைப்படம் மாமுனி. இந்த படம் பல்வேறு சர்வதேச விருதுகளை குவித்து வருகின்றது. ஆர்யா, இந்துஜா, மகிமா உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து சாந்தகுமார் இயக்கத்தில் உருவான திரைப்படம் மகாமுனி. கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் பல்வேறு சர்வதேச விருதுகளை வென்று உள்ளதாக இயக்குனர் சாந்தகுமார் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்ததாவது:  மகாமுனி திரைப்படம் 9 […]

Categories
மாநில செய்திகள்

கல்பனா சாவ்லா விருதுக்கு… தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்…!!!

கல்பனா சாவ்லா விருதுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள பெண்களுக்கு கல்பனா சாவ்லா விருது வழங்கப்படும். இதற்கு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு கல்பனா சாவ்லா விருதுடன் சேர்த்து 5 லட்சத்துக்கான காசோலையை வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின விழாவின்போது மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் இந்த கல்பனா சாவ்லா விருது வழங்கப்படும். தமிழகத்தைச் சேர்ந்த துணிச்சலான மற்றும் வீர சாகச பெண்கள் மட்டுமே இந்த விருதினை […]

Categories
தேசிய செய்திகள்

விண்ணப்பிக்க ஜூன் 21 கடைசி நாள்…. முக்கிய அறிவிப்பு….!!!!

சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கு கேல் ரத்னா, அர்ஜுனா விருது. பயிற்சியாளர்களுக்கு துரோணாச்சார்யா விருதுகளை மத்திய அரசு வழங்கி கௌரவித்து வருகிறது. அது ஒவ்வொரு வருடமும் தவறாமல் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. அதற்கு முதலில் விண்ணப்பங்கள் அனைத்தும் வரவேற்கப்படும். அதன்பிறகு விருது வழங்குவதற்கான பெயர்கள் தேர்வு செய்யப்படும். இந்நிலையில் இந்த ஆண்டுக்கான விருதுக்கு தகுதி படைத்த வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் விண்ணப்பிக்க ஜூன் 21-ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நயன்தாராவின் ‘கூழாங்கள்’…. வெளிநாடுகளில் வென்ற விருதுகள்…!!!

தமிழ் சினிமாவின் கூழாங்கல் திரைப்படம் வெளிநாடுகளில் சிறந்த படத்துக்கான விருதை வென்றுள்ளது. இயக்குனர் பி.எஸ்.வினோத் ராஜ் இயக்கிய ‘கூழாங்கல்’ என்ற திரைப்படத்தினை விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் வாங்கியுள்ளது. விக்னேஷ் சிவன் தயாரிப்பு நிறுவனத்தில் நயன்தாராவும் பங்குதாரராக இருக்கிறார். இதன்மூலம் கூழாங்கல் திரைப்படத்திற்கு நயன்தாராவும் தயாரிப்பாளர் ஆகிறார். மேலும் குடிகார தந்தைக்கும் மகனுக்குமான உறவை எடுத்துச் சொல்லும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில் இத்திரைப்படம் நெதர்லாந்தில் சர்வதேச திரைப்பட விழா […]

Categories

Tech |