கயிறு தொழிற்சாலையில் தீ பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள முகவூர் பகுதியில் நவமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அசையா மணி சாலையில் கயிறு தயாரிக்கும் ஆலை ஒன்று இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று திடீரென ஆலையில் தீ பிடித்து எரிந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் 3 மணி நேரம் […]
