விருதுநகரில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான 4 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் போடப்பட்டுள்ளது. இளம்பெண்னை மிரட்டில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான ஜூனைத் அகமது, ஹரிஹரன் மாடசாமி, பிரவின் ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய விருதுநகர் ஆட்சியர் ஆணை பிறபித்துள்ளார். இந்த நிலையில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு பிணையில் வெளியே உள்ள 4 சிறார்கள் முதலமைச்சர், உயர்நீதிமன்ற நீதிபதி உள்ளிட்டோருக்கு […]
