முதியவரை கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆனைகுட்டத்தில் இருக்கும் அகதிகள் முகாமல் பெரியசாமி(77) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் முதியோர் ஓய்வூதியம் பெற்று வந்துள்ளார். கடந்த 2017-ஆம் ஆண்டு பெரியசாமியின் வீட்டிற்கு அருகே வசிக்கும் சுமன் என்பவர் முதியவரின் கழுத்தை நெரித்து 6000 ரூபாயை பறித்து சென்றுள்ளார். இதனை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெரியசாமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த […]
