இளம்பெண் மீது ஆசிட் வீச முயன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோவிந்தன் நகர் பகுதியில் 25 வயதுடைய இளம் பெண் ஒருவர் நகைக்கடையில் வேலைபார்த்து வருகிறார். கடந்த அக்டோபர் 21 – ஆம் தேதியன்று இளம் பெண் வேலைக்கு செல்வதற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் நேதாஜி ரோடு் நகைக்கடை பஜாரில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வாலிபர் ஒருவர் இளம்பெண்ணிடம் தகராறில் ஈடுபட்டிருந்தார். அதன் பிறகு அந்த வாலிபர் மறைத்து […]
