விருதுநகர் மாவட்டத்தில் 5 பெட்டிக்கடைகளில் வைத்திருந்த புகையிலை பாக்கெட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர் டவுன் போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணசாமி மற்றும் செய்யது இப்ராகிம் தலைமையில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சட்ட விரோதமாக 5 பெட்டிகள் கடைகளில் இருந்து புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர். இந்நிலையில் சாத்தூர் காமராஜபுரம் 2-வது தெருவில் சத்தியமூர்த்தி என்பவர் வைத்திருந்த மல்லிகை கடையில் 36 புகையிலை பாக்கெட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதனையடுத்து கோபாலபுரத்தில் சங்கரன் என்பவர் […]
