Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மதுபோதையில் தகராறு…. மிரட்டல் விடுத்த வாலிபர்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

மது போதையில் வாலிபர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஏ.துலுக்கப்பட்டி பகுதியில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகின்றார். அதே பகுதியில் உமர்பாருக் என்பவரும் வசித்து வருகிறார். இவர்கள் இருவரும் அதே பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்திக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மாரிமுத்து உமர்பாருக்கை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனைப் பார்த்ததும் அருகில் உள்ளவர்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

அதிகாரிகளின் அலட்சிய போக்கு…. 25 பேரை கடித்த நாய்…. சிரமத்திற்கு ஆளான பொதுமக்கள்…!!

ஒரு நாய் 25 பேரை கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாய்களின் தொல்லை அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இதனால் சிறுவர்கள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதனை அடுத்து பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் நகராட்சி அதிகாரிகளுக்கு நாய்களின் தொல்லையை கட்டுப்படுத்துமாறு  தொடர்ந்து புகார் அளித்து வந்துள்ளனர். இந்நிலையில் அருப்புக்கோட்டை பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம் மற்றும் பஜார் பகுதிகளில் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மீன் மார்க்கெட்டில் தீ விபத்து… பற்றி எரிந்த கடைகள்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

மீன் மார்க்கெட்டில் அமைந்துள்ள 2 கடைகளில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தேசபந்து திடல் பகுதிக்கு அருகில் மீன் மார்க்கெட் அமைந்துள்ளது. இந்த மார்க்கெட்டில் ராஜா என்பவருக்கு சொந்தமான மீன் கடையும், விஜயா என்பவருக்கு சொந்தமான காய்கறி கடையும் அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த 2 கடைகளிலும் திடீரென தீ விபத்து நேர்ந்துள்ளது. இதனைப் பார்த்த அருகில் உள்ளவர்கள் தீயணைப்புத்துறை வீரர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கட்டுப்பாட்டை இழந்த சரக்கு ஆட்டோ…. படுகாயம் அடைந்த தொழிலாளர்கள்…. விருதுநகரில் நடந்த கோர விபத்து….!!

சரக்கு ஆட்டோ சாலை தடுப்பில் மோதி விபத்துக்கு உள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கூலித் தொழிலாளர்கள் 10 – க்கும் மேற்பட்டோர் வாழைத்தாரை லாரியில் ஏற்றி வைத்துள்ளனர். அதன்பிறகு சரக்கு ஆட்டோவில் அனைவரும் ஏறி சொந்த ஊரான விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம் பகுதிக்கு பயணம் செய்துள்ளனர். அப்போது ராமானுஜபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த சரக்கு ஆட்டோ நிலைதடுமாறி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கன்னிராஜ், வடிவேல்,  […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பெயர் மாற்றத்திற்கு எதிர்ப்பு…. காங்கிரஸ் கட்சியினரின் போராட்டம்…. விருதுநகரில் பரபரப்பு….!!

மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் மத்திய அரசை கண்டித்து அருப்புக்கோட்டை பகுதியில் இளைஞர் காங்கிரஸ் கட்சியின் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்தப் போராட்டத்தில் இளைஞர் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவரான மீனாட்சிசுந்தரம் முன்னிலை வகித்துள்ளார். அதன்பிறகு காங்கிரஸ் கட்சியினர் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை பெயர் மாற்றம் செய்யக்கூடாது எனவும், மத்திய அரசை கண்டித்தும் இந்தப் போராட்டத்தை நடத்தியுள்ளனர். மேலும் இந்த போராட்டத்தில் எஸ்.சி. […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

திருமணமாகி 4 மாதங்களே நிறைவு…. பெண் எடுத்த விபரீத முடிவு…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

திருமணம் நடைபெற்று 4 மாதங்களில் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வண்ணாங்குளம் கிராமத்தில் விஜயா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அகிலா என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஆரணி கிராமத்தில் வசிக்கும் ஏழுமலை என்பவருக்கும் அகிலாவிற்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. தற்போது ஆடி மாதம் என்பதனால் அகிலா தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். கடந்த 4 – ஆம் தேதி தனது வீட்டில் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தொழிலாளிகளுக்கு இடையே தகராறு…. கைது செய்யப்பட்ட வாலிபர்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை…..!!

தொழிலாளியை தாக்கிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அல்லம்பட்டி பாரதி நகரில் கட்டிட தொழிலாளியான பாண்டியராஜன் என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் கூலி தொழிலாளியான நடராஜன் என்பவரும் வசித்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 11 – ஆம் தேதியன்று வேலைக்கு சென்று வீடு திரும்பிய நடராஜன் பாண்டியராஜனிடம்  தகராறு செய்துள்ளார். அப்போது நடராஜன் மது பாட்டிலால் பாண்டியராஜனை சரமாரியாக தாக்கியுள்ளார். […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பராமரிப்பு பணி தீவிரம்…. மின் விநியோகம் தடை….மின்வாரியத் துறை அறிவிப்பு….!!

பராமரிப்பு பணிக்காக ஆகஸ்ட் 9 – ஆம் தேதியன்று மின்தடை செய்யப்படும் என மின்வாரிய அதிகாரிகள் அறிவித்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் மின்சார துறை அதிகாரிகள் பராமரிப்பு பணிக்காக ஆகஸ்ட் 9 – ஆம் தேதி திங்கட்கிழமை அன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்தடை செய்யப்படும் என கூறியுள்ளனர். இதனை அடுத்து இந்நகர், அரண்மனைக்காரதெரு, ரோசல்பட்டி ஆகிய இடங்களில் மின் விநியோகம் துண்டிக்கப்படும் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர். அதன்பிறகு மின்வாரிய நிர்வாக […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நடைபெற்ற தீவிர விசாரணை…. விசாகா கமிட்டி எடுத்த முடிவு…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை ….!!

கிராம நிர்வாக அதிகாரி பணியிடை நீக்கம் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அல்லம்பட்டி கிராம நிர்வாக அதிகாரியாக மாரியப்பன் என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டில் மாரியப்பன் மீது சக பெண் அதிகாரி விசாக கமிட்டியில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் விசாரணை நடத்திய விசாகா கமிட்டி அதிகாரிகள் மாரியப்பனை பணியிடை நீக்கம் செய்யுமாறு பரிந்துரை செய்துள்ளனர். அந்தப் பரிந்துரையை ஏற்று மாவட்ட நிர்வாகம் மாரியப்பனை பணியிடை நீக்கம் செய்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சட்ட விரோதமான செயல்…. கையும் களவுமாக பிடித்த அதிகாரிகள்…. வலைவீசி தேடும் காவல்துறையினர்….!!

மணல் கடத்திய டிராக்டரை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள புத்தூர் சாலை பகுதியில் அனுமதியின்றி மணல் கடத்துவதாக வருவாய் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து சாத்தூர் வருவாய் கோட்டாட்சியரான புஷ்பா முன்னிலையில் திடீர் ரோந்து பணி நடைபெற்றுள்ளது. அந்த ரோந்துப் பணியில் ராஜபாளையம் தாசில்தாரான ராமச்சந்திரன் மற்றும் சேத்தூர் வருவாய் ஆய்வாளரான அமிர்தராஜ் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த டிராக்டரில் அரசின் அனுமதியின்றி மணல் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சிறப்பு தடுப்பூசி முகாம்… இலக்கை எட்ட நினைக்கும் அதிகாரிகள்….. பொதுமக்களின் ஆர்வம்….!!

மாவட்ட ஆட்சியர் கொரோனா தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர் பகுதியில் மாவட்ட ஆட்சியரான மேகநாதரெட்டி மற்றும் சாத்தூர் எம்.எல்.ஏ. வான ரகுராமன் தலைமையில் கொரோனா தடுப்பூசி முகாமானது தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த கொரோனா தடுப்பூசி முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர், ஆர்.டி.ஓ , சுகாதாரத்துறை துணை இயக்குனர், தி.மு.க நகர செயலாளர், என பலரும் கலந்து கொண்டுள்ளனர். இதனை அடுத்து கொரோனா தடுப்பூசி இலக்கினை எட்டுவதற்காக இந்த முகாம் அமைக்கப்பட்டு இருப்பதாக […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சட்டவிரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

லாட்டரி சீட்டு விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆவரம்பட்டி பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் காவல்துறையினர் அப்பகுதியில் திடீர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இதனை அடுத்து அதே பகுதியில் வசிக்கும் கணேசன் என்பவரை காவல்துறையினர் மடக்கிப் பிடித்து தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். அதன் பிறகு கணேசன் அப்பகுதியில் நூதன முறையில் லாட்டரி சீட்டை அதிக விலைக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சிறப்பு தடுப்பூசி முகாம்….அதிகாரிகளின் பாராட்டுக்குரிய செயல்…. பொதுமக்களின் ஆர்வம்….!!

சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாமை அதிகாரிகள் தொடங்கி வைத்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மல்லாங்கிணறு பகுதியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. இதனை அடுத்து மல்லாங்கிணறு பேரூராட்சி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் அயன்ரெட்டிய பட்டி பகுதியிலும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த கொரோனா தடுப்பூசி முகாமில் பேரூராட்சி செயல் அலுவலர், வட்டார மருத்துவ அலுவலர், சுகாதாரத் துறையினர் என பலரும் கலந்து கொண்டுள்ளனர். அதன் பிறகு இந்த முகாமில் இளைஞர்கள், பொதுமக்கள், சமூக […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

திடீரென நடந்த சோதனை…. அடித்துப் பிடித்து ஓடிய வாலிபர்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

மணல் கடத்திய டிராக்டரை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலரான காளியப்பன் என்பவர் சிவகாசியில் அமைந்திருக்கும் எஸ்.எம்.புரம் ரோட்டில் திடீர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த டிராக்டரை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். அந்த டிராக்டரில் மணல் கடத்தி வந்தது அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது. அதன்பிறகு டிராக்டரின் டிரைவர் அதிகாரிகளிடமிருந்து தப்பி ஓடிவிட்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் ஆலாவூரணி பகுதியில் மச்சக்காளை என்பவரின் மீது வழக்கு பதிவு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தண்டவாளத்திற்கு சென்ற டிரைவர்…. திடீரென நடந்த கோர விபத்து…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

ரயில் மோதி டிராக்டர் டிரைவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இனாம்கரிசல்குளம் பகுதியில் டிரைவரான மாரிக்கனி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் இருக்கின்றனர். இதனை அடுத்து மாரிக்கனி இயற்கை உபாதை கழிப்பதற்காக ரயில்வே தண்டவாளத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு செங்கோட்டையில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலானது மாரிக்கனியின் மீது மோதி விபத்து நேர்ந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மாரிக்கனியின் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பிரிந்து சென்ற மனைவி…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. !!

பிளேடால் தனது கழுத்தை அறுத்து கொண்ட வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஒத்தப்பட்டி பகுதியில் பால்பாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையானதன் காரணத்தினால் மனைவி  இவரை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டார். அதன்பிறகு பால்பாண்டி தனது தாயாருடன் வசித்து வந்துள்ளார். இதனை அடுத்து பால்பாண்டி கடும் நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் பால்பாண்டி திடீரென பிளேடால் தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இருசக்கர வாகன விபத்து… படுகாயமடைந்த 4 பேர்… விருதுநகரில் பரபரப்பு..!!

இருசக்கர வாகனம் மோதி 4 பேர் பலத்த காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கீழராஜகுலராமன் பகுதிக்கு செல்லும் வழியில் கோபாலபுரம் பேருந்து நிலையம் அமைந்துள்ளது. அப்பகுதியில் வசிக்கும் ராஜேஸ்வரி, சுப்புரத்தினம், சுப்புலட்சுமி மற்றும் பரமசிவன் ஆகியோர் பேருந்து நிலையத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனம் 4 பேரின் மீதும் மோதி விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்தில் 4 பேரும் பலத்த காயமடைந்துள்ளனர். இதனைப் பார்த்ததும் அருகில் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

முன்விரோதத்தினால் நடந்த கொடூரம்… கைது செய்யப்பட்ட 8 பேர்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை..!!

முன்விரோதம் காரணமாக டிரைவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிய கொலை செய்த 8 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி தெய்வானை நகரில் ஆனந்த ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டிராவல்ஸ் நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த ஆகஸ்ட் 4 – ஆம் தேதியன்று ஆனந்தராஜ் விஸ்வநத்தம் ரோட்டிலிருந்து நடந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது இரு சக்கரத்தில் வந்த மர்ம கும்பல் அவரை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளனர். […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

உடல் நலம் சரியில்லாத மனைவி… தொழிலாளி எடுத்த விபரீத முடிவு… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

பட்டாசு ஆலை தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மீனம்பட்டி பகுதியில் குருசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் விஜயா என்ற மனைவி இருக்கின்றார். இந்த தம்பதிகளுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இந்த தம்பதிகள் அதே பகுதியில் அமைந்துள்ள பட்டாசு தொழில்சாலையில் வேலை பார்த்து வந்துள்ளனர். இதனை அடுத்து விஜயாவிற்கு உடல் நலம் சரியில்லாத காரணத்தினால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் குருசாமி வீட்டில் யாரும் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பதுக்கி வைத்திருந்த பொருட்கள்… வசமாக சிக்கிய வாலிபர்கள்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

மது மற்றும் புகையிலையை விற்பனை செய்த 2 – பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள குமிழங்குளம் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டரான வீரபுத்திரன் என்பவர் திடீர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்பகுதியில் சுப்புராம் என்பவர் மது பாட்டில்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்து வந்ததாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் சோதனை செய்த காவல்துறையினர் சுப்புராமிடமிருந்த 16 மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நிலைதடுமாறிய இருசக்கர வாகனம்… ஒளிப்பதிவாளருக்கு நேர்ந்த சோகம்… விருதுநகரில் பரபரப்பு…!!

இருசக்கர வாகன விபத்தில் சினிமா ஒளிப்பதிவாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் பழையங்கோட்டைப் பகுதியில் வெங்கடேசன் என்ற பட்டதாரி வாலிபர் வசித்து வந்துள்ளார். இவர் சினிமா ஒளிப்பதிவாளராக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் வெங்கடேசன் நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு சினிமா படப்பிடிப்பில் கலந்து கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார். அப்போது விருதுநகர் மாவட்டத்தில் இருக்கும் மருளூத்துவிலக்கு பகுதியில் வெங்கடேசனின் இருசக்கர வாகனம் நிலைதடுமாறி சாலையோரத்தில் இருக்கும் கம்பத்தில் மோதி […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

அவதிப்பட்டு வந்த பெண்… திடீரென நடந்த சம்பவம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

நோயல் அவதிப்பட்ட பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருவள்ளுவர் காலனி பகுதியில் கருப்பையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிச்சையம்மாள் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு குழந்தைகள் இல்லை. இந்நிலையில் பிச்சையம்மாளுக்கு சிறுநீரக பிரச்சனை இருந்துள்ளது. இதற்காக பல இடங்களுக்கு சென்று பிச்சையம்மாள் மருத்துவம் பார்த்து வந்துள்ளார். ஆனால் சிறுநீரக நோய் குணமடையவில்லை. இதனால் மனமுடைந்த பிச்சையம்மாள் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனியறைக்கு சென்று தூக்குப்போட்டு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சட்ட விரோதமாக செய்த செயல்… வசமாக சிக்கிய வாலிபர்… கைது செய்த காவல்துறையினர்…!!

வாலிபரிடம் இருந்த மதுபாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கன்னிசேரி புதூர் பகுதியில் காவல் துறையினர் திடீர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வாசுதேவன் என்பவர் பேருந்து நிலையத்தில் தனியாக நின்று கொண்டிருந்தார். இதனை அடுத்து காவல்துறையினர் வாசுதேவனே அழைத்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் வாசுதேவன் அப்பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்தது காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து வாசுதேவனிடமிருந்த 40 மதுபாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் வாசுதேவன் என்பவரின் மீது […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

முன்விரோதம் காரணமாக… டிரைவருக்கு நடந்த கொடூரம் …காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

முன்விரோதம் காரணமாக டிரைவரை அரிவாளால் சரமாரியாக தாக்கிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி தெய்வானை நகரில் ஆனந்த ராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டிராவல்ஸ் நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் ஆனந்தராஜ் விஸ்வநத்தம் ரோட்டிலிருந்து நடந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது இரு சக்கரத்தில் வந்த மர்ம கும்பல் அவரை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டி சென்றுள்ளனர். இதில் ஆனந்தராஜ் பலத்த காயமடைந்துள்ளார். இதனை பார்த்ததும் அருகில் உள்ளவர்கள் ஆனந்த ராஜை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இருப்பு குறைவு… ரேஷன் கடையில் திடீர் சோதனை… அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

ரேஷன் கடைகளில் இருப்பு குறைபாடு காரணமாக 2 விற்பனையாளர்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்திச் செல்வதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் அவ்வப்போது அதிகாரிகள் ரேஷன் கடைக்கு சென்று சோதனை மேற்கொண்டு வந்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் 4 – ஆம் தேதியன்று சப்-இன்ஸ்பெக்டரானா பிரிதிவிராஜ் நேதாஜி நகரில் மற்றும் ரிசர்வ் லைனில்  அமைந்திருக்கும் 2 ரேஷன் கடைகளிலும் திடீர் ஆய்வை மேற்கொண்டுள்ளார். அப்போது இரண்டு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சுப நிகழ்ச்சிகாக சென்ற இடத்தில்… பெண்ணுக்கு நேர்ந்த சோகம்… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

கிணற்றில் தவறி விழுந்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் ஜோதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விருதுநகர் மாவட்டத்தில் இருக்கும் உறவினர் வீட்டில் நடைபெற்ற சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளார். அப்போது கருப்பசாமி நகரில் அமைந்துள்ள கிணற்றில் குளிப்பதற்காக ஜோதி குடும்பத்தினருடன் சென்றுள்ளார். இதனை அடுத்து ஜோதி எதிர்பாராதவிதமாக கிணற்றில் தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனை பார்த்து அருகில் உள்ளவர்கள் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

அதிகாரிகளின் திடீர் சோதனை… வசமாக சிக்கிய வாலிபர்கள் … காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

மணல் கடத்திய 2 டிராக்டர்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள புள்ளூர் கிராமத்தில் இருக்கும் கண்மாயில் மணல் கடத்துவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் சப் – இன்ஸ்பெக்டரான ஜெயலட்சுமி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் அப்பகுதிக்கு சென்று சோதனை செய்துள்ளனர். அப்போது ஜே.சி.பி இயந்திரம் மூலம் மணல் கடத்தியது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. அப்போது அங்கிருந்த சிலர் காவல் துறையினரிடமிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதனை அடுத்து காவல்துறையினர் 2 – பேரை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

என்ன காரணமா இருக்கும்… டிரைவருக்கு நடந்த கொடூரம்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

டிரைவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி தெய்வானை நகரில் ஆனந்தகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டிராவல்ஸ் நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் ஆனந்தகுமார் வேன் ஸ்டாண்டிலிருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது இரு சக்கரத்தில் வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டி சென்றுள்ளனர். இதில் ஆனந்தகுமார் பலத்த காயமடைந்துள்ளார். இதனை பார்த்ததும் அருகில் உள்ளவர்கள் ஆனந்த குமாரை மீட்டு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பொதுமக்களின் நலனுக்காக… நடைபெற்ற விழிப்புணர்வு முகாம் … அதிகாரிகளின் பாராட்டு கூறிய செயல்…!!

கொரோனா குறித்த விழிப்புணர்வு முகாம் அதிகாரிகளின் முன்னிலையில் நடைபெற்றுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆவியூர் பகுதியில் காவல்துறையினர் திடீர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். தற்போது வெளி மாவட்டத்திலிருந்து விருதுநகர் மாவட்ட எல்லைக்குள் வரும் பொதுமக்கள் முறையாக முகக்கவசம் அணிந்து இருக்கிறார்களா எனவும், சமூக இடைவெளியை பின்பற்றுகிறார்களா எனவும் காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர். இதனை அடுத்து காவல்துறையினர் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத பொதுமக்களுக்கென சோதனை சாவடி அருகே தடுப்பூசி முகாமை அமைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து தாசில்தாரான தன குமார் மற்றும் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வீட்டில் பதுக்கிய பொருள்…. வசமாக சிக்கிய வாலிபர்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

வெடி உப்பு மூட்டையை பதுக்கி  வைத்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் இருக்கும் சிவகாமிபுரம் பகுதியில் காவல் துறையினர் திடீர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் மகாராஜன் என்பவர் பட்டாசு தயாரிக்க பயன்படுத்தும் வெடி உப்பு மூட்டைகளை  அரசு அனுமதியின்றி வீட்டில் பதுக்கி வைத்திருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனை அடுத்து 50 கிலோ எடையுள்ள 58  வெடி உப்பு மூட்டைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

முட்டையில் என்னதான் இருக்கு…. வசமாக சிக்கிய தந்தை மகன்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

மூட்டை மூட்டையாக பதுக்கி வைத்திருந்த புகையிலையை பறிமுதல் செய்ததோடு 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பாலவநத்தம் தெற்குப்பட்டி கிராமத்தில் அத்தியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டிலேயே புகையிலையை பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அத்தியப்பனின் வீட்டிற்கு சென்று சோதனை செய்துள்ளனர். இந்த சோதனையின் போது மூட்டை மூட்டையாக புகையிலையை பதுக்கி வைத்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனை அடுத்து காவல்துறையினர் புகையிலையை பறிமுதல் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

எப்படி தீ பிடித்ததுனு தெரியல…? தொழிலாளர்களுக்கு நடந்த விபரீதம்… ஆய்வு செய்த அதிகாரிகள்…!!

தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து ஏற்பட்ட  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஈஞ்சார் கிராமத்தில் கோபால் என்பவருக்கு சொந்தமாக தீப்பெட்டி ஆலை இருக்கிறது. இதில் வழக்கம்போல் தொழிலாளர்கள் கழிவு குச்சிகளை எரித்துள்ளனர். அப்போது திடீரென தொழிலாளர்களின் மீது தீ பரவிட்டது. இந்த விபத்தில் காளிதாஸ் மற்றும் அருஞ்சுனைராஜன் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்துள்ளனர். இதனைப் பார்த்ததும் சக தொழிலாளர்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு மருத்துவர்கள் இருவருக்கும் தீவிர சிகிச்சை அளித்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இதற்கு அனுமதி கொடுங்க… நூதன முறையில் போராட்டம்… அரசுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை…!!

இந்து முன்னணியினர் திடீரென நூதன போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2 – வது அலை பரவி வரும் காரணத்தினால் தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கை அரசு அமல்படுத்தியுள்ளது. இதனை அடுத்து வழிபாட்டு தலங்களுக்கு செல்ல  பக்தர்களுக்கு அரசு அனுமதி அளிக்கவில்லை. ஆனால் பூஜைகள் அனைத்தும் வழக்கமாக நடக்கலாம் என்று அரசு அனுமதி கொடுத்துள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் கோவில்களை திறந்து பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு அரசு அனுமதி கொடுக்க வேண்டுமென […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பதற வைக்கும் காட்சி… மீட்கப்பட்ட கர்ப்பிணியின் உடல்… விருதுநகரில் நடந்த கோர விபத்து…!!

பட்டாசு விபத்தில் பலியான கர்ப்பிணிப் பெண்ணின் உடல் பாகம் 4 தினங்களுக்கும் பின் மீட்டெடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தாயின்பட்டி ஊராட்சி பகுதியில் சட்டவிரோதமாக வீட்டிலேயே பட்டாசு தயாரித்து வந்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பட்டாசு வெடித்து விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்தில் சூரியா, செல்வராணி, கற்பகவல்லி மற்றும் 5 வயது சிறுவன் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சூர்யா, செல்வராணி மற்றும் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி… முதலிடம் பிடித்து சாதனை… அரசு பள்ளி மாணவிக்கு பாராட்டு…!!

தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்று அரசு பள்ளி மாணவி முதலிடம் பிடித்துள்ளார். மத்திய அரசின் கல்வி ஊக்கத் தொகை பெறுவதற்கு மாணவர்களுக்கு ஆண்டுதோறும் தேசிய திறனாய்வு தேர்வு நடத்துவது வழக்கமாகும். இந்த தேர்வை உயர்நிலை, நடுநிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி 8 – ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் அனைவரும் எழுதலாம். இந்நிலையில் இந்த தேர்வில் வெற்றி பெற்ற மாணவ – மாணவிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வீதம் நான்கு வருடம் 48000  ஊக்கத் தொகையானது அவரவர் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மது அருந்தியதால்… கணவனை கண்டித்த மனைவி… தூக்குபோட்டு உயிரிழந்ததால் பரபரப்பு…!!

விருதுநகர் மாவட்டத்தில் குடும்ப பிரச்னையால் கணவன் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் என்.ஜி.ஓ காலனியில் உள்ள இந்திரா தெருவில் சிவக்குமார்(40) மற்றும் அவரது மனைவி சுகன்யா(30) வசித்து வந்துள்ளார். சிவகுமார் தாய்லாந்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். தற்போது கொரோனா என்பதால் அவர் சொந்த ஊருக்கு திரும்பி வேலையின்றி வீட்டில் இருந்துள்ளார். இதனையடுத்து சிவகுமார் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி வீட்டில் இருந்தே குடித்துள்ளார். இதனால் சுகன்யாவிற்கும் சிவகுமாருக்கும் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மது அருந்தியதால்… நடந்த சோகம்… 2 இளைஞர்கள் பரிதமபாக உயிரிழப்பு…!!

விருதுநகர் மாவட்டத்தில் மது அருந்திவிட்டு கிணற்றில் குளித்துக்கொண்டிருந்த 2 இளைஞர்கள் எதிர்பாராதவிதமாக கிணற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை அடுத்துள்ள முகவூரில் அறிவுராஜ்(21) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நாகர்கோவில் உள்ள ரப்பர் தோட்டத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு சென்ற அறிவுராஜ் அவரது உறவினர் தவமணி(18) என்பவருடன் தளவாய்புரத்தில் உள்ள ஒரு கிணற்றுக்கு குளிக்க சென்றுள்ளனர். இதனையடுத்து அவர்கள் இருவரும் கிணறு அருகில் வைத்து மது அருந்திவிட்டு குளித்துள்ளனர். அப்போது […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ஆட்டுக்குட்டியை தேட சென்ற… வாலிபருக்கு நடந்த சம்பவம்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

விருதுநகர் மாவட்டத்தில் கிணற்றில் வாலிபர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியில் உள்ள பூசாரிநாயக்கன்பட்டியில் வெள்ளைச்சாமி(21) என்ற இளைஞர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவருடைய ஆட்டுக்குட்டி காணாமல் போன நிலையில் வெள்ளைச்சாமி அவரது நண்பருடன் ரெங்கப்ப நாயக்கன்பட்டி பகுதியில் தேடியுள்ளார். அப்போது அங்கிருந்த கிணற்றில் வெள்ளைச்சாமி கால் தவறி கிணற்றில் விழுந்துள்ளார். இதனையடுத்து அவர் மேலே ஏறுவதற்கு முயற்சி செய்தும் பலனளிக்காததால் கிணற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.இதுகுறித்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ரோந்து பணிக்கு சென்ற போது… சீட்டு விளையாடிய நபர்கள்… 4 பேரை கைது செய்த போலீசார்…!!

விருதுநகர் மாவட்டத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது பணம் வைத்து சீட்டு விளையாடிய 4 பேரை கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசியை அடுத்துள்ள திருத்தங்கல் பகுதியில் காவல்துறையினர் வழக்கம்போல ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சாமிநத்தம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது அங்குள்ள செந்தட்டி அய்யனார் கோவிலில் வைத்து நான்கு பேர் பணம் வைத்து சட்ட விரோதமாக சீட்டு விளையாடி கொண்டிருந்துள்ளனர். இதனையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த துரைபாண்டி(36), செல்லபாண்டி(51), முருகன்(48), […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

விருதுநகரில் புதிதாக பொறுப்பேற்ற… மாவட்ட ஆட்சியரிடம்… பொறுப்பை ஒப்படைத்த கண்ணன்…!!

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் பணியிடை மாற்றம் செய்யப்பட்டதையடுத்து புதிய ஆட்சியராக மேகநாதரெட்டி பொறுப்பேற்றுள்ளார். தமிழக அரசின் அறிவிப்பின்படி அனைத்து மாவட்ட ஆட்சியரையும் பணி இடமாற்றம் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்த நிலையில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கண்ணன் இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் விருதுநகர் மாவட்ட ஆட்சியராக மேகநாதரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் சென்னை பெருநகர் மாநகராட்சி துணை ஆணையராக பணிபுரிந்துள்ளார். இதனையடுத்து நேற்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த மேகநாதரெட்டி […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ரோந்து பணியில் ஈடுபட்டபோது… 4 பேர் கைது… அவர்களிடம் இருந்த பணம் பறிமுதல்…!!

விருதுநகர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் சப்-இன்ஸ்பெக்டர் காளிதாஸ் வழக்கம்போல அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளார். அப்போது விருதுநகர் சாலையில் சிலர் சீட்டு விளையாடிக் கொண்டிருந்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அவர்கள் காசு வைத்து சீட்டு விளையாடியதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். மேலும் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த ராம சுந்தர்(28), மகாலிங்கம்(35), செந்தில்குமார்(28), ஈஸ்வரன்(30) என தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து அவர்களை கைது […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வெவ்வேறு இடங்களில் வைத்து… 4 பேரை கைது செய்த போலீசார்… மதுபாட்டில்கள் பறிமுதல்…!!

விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வைத்து மது விற்பனை செய்த 4 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சையது இப்ரஹிம் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது முனியசாமி கோவில் அருகில் வைத்து சரவணன்(52) என்பவர் மது விற்பனை செய்துகொண்டிருந்துள்ளார். இந்நிலையில் அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த 13 மதுபாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். இதனையடுத்து கிருஷ்ணன் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பணம் வைத்து சூதாடிய… 5 பேர் கைது… அவர்களிடம் இருந்த பணம் பறிமுதல்…!!

விருதுநகர் மாவட்டத்தில் பணம் வைத்து சீட்டு விளையாடிய 5 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த 5,000 ரூபாயையும் பறிமுதல் செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள மாரனேரி சப்-இன்ஸ்பெக்டர் வேல்சாமி தலைமையில் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது நதிகுடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அங்குள்ள கண்மாய் கரையில் சிலர் பணம் வைத்து சீட்டு விளையாடுவது தெரியவந்துள்ளது. இதனையடுத்து போலீசார் விசாரணை செய்ததில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த வைரமுத்து, முருகன், […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தினமும் குடிக்கும் கணவன்… மனைவியின் அவசர முடிவு… தாயை இழந்து தவிக்கும் குழந்தைகள்…!!

விருதுநகர் மாவட்டத்தில் தினமும் கணவர் குடித்து வந்து தகராறு செய்ததால் மனைவி தற்கொலை செய்துகொண்டுள்ளார். விருதுநகர் மாவட்டம் மேலத்தெரு பகுதியில் கண்ணன் என்பவர் இட்லி கடை நடத்தி வருகிறார். இவர் 5 ஆண்டுகள் முன்பு உஷா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ள நிலையில் தற்போது 2  குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கண்ணன் தினமும் மது அருந்திவிட்டு மனைவியிடம் தகராறு செய்துள்ளார். இதனையடுத்து உஷா அவரது கணவரை கண்டித்துள்ளார். இதனால் இருவருக்குமிடையில் சண்டை முற்றிப்போனது. இதனைத்தொடர்ந்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கூச்சலிட்டுக்கொண்டே சென்றதால்… வந்த மோதல்… பெண்கள் உட்பட 10 பேர் படுகாயம்…!!

விருதுநகர் மாவட்டத்தில் இரு தரப்பினரிடையே நடைபெற்ற மோதலில் பெண்கள் உட்பட 10 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அடுத்துள்ள செட்டிகுறிச்சி பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சின்னசெட்டிகுறிச்சி பகுதியை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அப்பகுதி வழியாக கூச்சலிட்டுக்கொண்டே வேகமாக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் அந்த இளைஞர்களிடம் மெதுவாக செல்லும்படி கூறியுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த இளைஞர்கள் அப்பகுதி பொதுமக்களுடன் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தீடிரென நடந்த விபத்து… சேதமடைந்த இயந்திரம்… தீயை கட்டுப்படுத்திய தீயணைப்பு வீரர்கள்…!!

விருதுநகர் மாவட்டத்தில் தீப்பெட்டி தயாரிக்கும் ஆலையில் எதிர்பாராத விதமாக நடந்த தீ விபத்தில் இயந்திரம் எரிந்து சேதமடைந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி-நாரணாபுரம் சாலையில் மணி என்பவர் சொந்தமாக தீப்பெட்டி ஆலை வைத்து செயல்படுத்தி வருகிறார். அந்த ஆலையில் இயந்திரம் மூலம் தீப்பெட்டிகள் தயாரிப்பு நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் நேற்று வழக்கம்போல பணிகள் தொடங்கியுள்ளது. இதனையடுத்து நேற்று மதியம் 1.30 மணி அளவில் தீக்குச்சிகள் தயாரிக்கும் இயந்திரத்தில் எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் உடனடியாக […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

அரசு அறிவித்தபடி… 90% பணியாளர்களை கொண்டு… இயங்கிய ஆலைகள்…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகளில் 90% பணியாளர்களை கொண்டு இயங்கலாம் என அரசு அறிவித்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றது. இந்நிலையில் கொரோனா காரணமாக தமிழக அரசு கடந்த சில வாரங்கள் முன்பு முழு ஊரடங்கை அமல்படுத்தியிருந்தது. இதனால் பட்டாசு தொழிலாளர்கள் வருமானமின்றி பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் பட்டாசு ஆலைகளை மீண்டும் திறக்க வேண்டும் என தொழிலார்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அந்த கோரிக்கை ஏற்று தமிழக அரசு தளர்வுகளுடன் கூடிய […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

டீ கடையில் பரவும் கொரோனா… டாஸ்மாக் கடையில் பரவாத…? பாஜகவினர் ஆர்ப்பாட்டம்…!!

விருதுநகர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி வழங்கிய அரசை எதிர்த்து பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று முதல் ஊரடங்கில் புதிய தளர்வாக டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனை கண்டித்து விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பாஜக நிர்வாகிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காந்தி மைதானத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாநில பொதுக்குழு உறுப்பினர் வெற்றிவேல் தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து நெசவாளர் காலனி, ஸ்ரீவில்லிபுத்தூர், இனாம் கரிசல்குலம் ஹவுசிங் போர்டு, […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது… சூறாவளி காற்றின் விளைவு… பாதிக்கப்பட்ட போக்குவரத்து…!!

பலத்த சூறாவளி காற்றினால் விருந்த  பழமை வாய்ந்த அரசமரம் கோவில் சுவற்றை சேதபடுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தாணிப்பாறை விலக்கு பகுதியில் அரசமரப் பிள்ளையார் கோவில் ஒன்று அமைந்துள்ளது. அந்த அரசமரம் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இதனை அடுத்து பலத்த சூறாவளி காற்று வீசியதனால் அரசமரத்தின் கிளை சேதமடைந்து கோவில் சுவற்றின் மேல் விழுந்துள்ளது. இதனை அடுத்து அரசமரம் விழுந்த சமயத்தில் அப்பகுதியில் வாகனங்கள் எதுவும் வராததினால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கோவிலின் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

காங்கிரஸ் கட்சியினர்… பெட்ரோல் விலையை கண்டித்து… பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம்…!!

விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பெட்ரோல், டீசல் விலையை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் 5க்கும் மேற்பட்ட இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் உயர்ந்துவரும் பெட்ரோல், டீசல் விலையை கண்டித்தும், அதனை குறைக்காத மத்திய அரசை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து சிவகாசியில் உள்ள காரனேசன் பகுதியில் பெட்ரோல் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு அப்பகுதி எம்.எல்.ஏ அசோகன் தலைமை தாங்கியுள்ளார். இதனை தொடர்ந்து முன்னாள் கவுன்சிலர் […]

Categories

Tech |