Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“எனக்கு வாழ பிடிக்கல” வாலிபரின் விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி வாலிபர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜ் நகரில் விஜயமாறன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். தற்போது மூத்த மகனுக்கு திருமணம் முடிந்து தனியாக வசித்து வருகிறார். இதனை அடுத்து இளைய மகனான கோகுல் மாறன் என்பவர் திரையரங்கில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கோகுல் மாறன் மன அழுத்தத்தின் காரணமாக உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார். […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சட்டவிரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை…!!

மணல் கடத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் இருக்கும் மலை அடிவாரத்தில் இருந்து மணல் கடத்துவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தில் மணல் மூட்டைகளை  கடத்தியது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனை அடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மணல் கடத்திய நபர் அதே பகுதியில் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

குறுக்கே வந்த பன்றிகள்…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சாலை விபத்தில் கட்டிட தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பாளையம்பட்டி பகுதியில் கட்டிட தொழிலாளியான காளிமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது தந்தையை காண்பதற்காக செந்நெல்குடிக்கு பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த காற்று பன்றிகள் காளிமுத்துவின் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து நேர்ந்துள்ளது. இதில் காளிமுத்து நிலைதடுமாறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

விஷம் குடித்த வாலிபர்…. தந்தை செய்த செயல்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மதுவில் விஷம் கலந்து குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பிச்சையம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு செந்தில் குமார் என்ற மகனும், சர்மிளா சங்கீதா என்ற இரு மகள்களும் இருக்கின்றனர். இதனை அடுத்து செந்தில்குமார் வீடியோகிராபராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில்  மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான செந்தில் குமாரை செல்வராஜ் கண்டித்துள்ளார். இதனால் மன […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

திடீர் தீ விபத்து…. எரிந்து நாசமான பொருட்கள்…. போலீஸ் விசாரணை…!!

நூற்பாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அயோத்தி ராம் நகரில் வேல்முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ராஜபாளையத்தில் உள்ள பஞ்சு மார்க்கெட் அருகே நூற்பாலை வைத்து நடத்தி வருகிறார். கடந்த ஆகஸ்ட் 22 – ஆம் தேதியன்று பலத்த மழை பெய்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆழையை மூடி விட்டு சென்றுள்ளனர். அதன்பிறகு சிறிது நேரம் கழித்து மின்சாரம் மீண்டும் வந்த போது மின் கசிவின் காரணமாக […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தனியாக இருந்த மூதாட்டி…. கொலை மிரட்டல் விடுத்த மூவர்…. போலீஸ் விசாரணை…!!

தனியாக இருந்த மூதாட்டியை தாக்கிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள விஜயலட்சுமி காலனி பகுதியில் பாலசுப்பிரமணியம் – ராமுத்தாய் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த ராமுத்தாயிடம் அதே பகுதியில் வசிக்கும் சங்கர் கணேஷ், மணிகண்டன் மற்றும் மணிகண்டபிரபு ஆகியோர் தகராறு செய்துள்ளனர். இதனை அடுத்து மூவரும் இணைந்து வீட்டின் கதவுகள் மற்றும் இருசக்கர வாகனத்தை அடித்து உதைத்ததோடு, ராமுத்தாய்க்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து சென்றுள்ளனர். […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இருசக்கர வாகனம்- பேருந்து மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. விருதுநகரில் பரபரப்பு…!!

இருசக்கர வாகனத்தின் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தளவாய்புரம் பகுதியில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மதன்குமார் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த ஆகஸ்ட் 23 – ஆம் தேதியன்று இருசக்கர வாகனத்தில் மதன்குமார் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பேருந்து எதிர்பாராதவிதமாக மதன்குமாரின் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் மதன்குமார் தலையில் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கோவிலுக்கு சென்ற பெண்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு…!!

நகை மற்றும் பணத்தை திருடிய கொள்ளையர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மாணிக்கவாசகர் நகரில் மாரியம்மாள் என்பவர் வசித்து வருகின்றார். இவர் வீட்டை பூட்டி விட்டு தனது குல தெய்வ கோவிலுக்கு சென்றுள்ளார். இந்நிலையில் மாரியம்மன் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன் பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 2 தங்க மோதிரங்கள் மற்றும் 3,500 ரூபாய் போன்றவற்றை மர்ம நபர்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

குழந்தை பிறந்த ஒரு மாதத்தில்…. தாய் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காரியாபட்டி பாண்டியன் நகரில் பாலச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சங்கரேஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு 5 வயதில் ஒரு குழந்தையும், 1 மாத குழந்தையும் இருக்கின்றனர். இந்நிலையில் பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் இல்லாத காரணத்தினால் மன உளைச்சலுக்கு ஆளான சங்கரேஸ்வரி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனி அறைக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இறந்து கிடந்த பூனை…. கோவிலில் நடந்த சம்பவம்….. போலீஸ் விசாரணை….!!

கோவில் உண்டியலின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காரியாபட்டி பகுதியில் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஹரிஹரசுப்பிரமணியன், கண்ணன், ராஜா ஆகியோர் பூசாரியாக பணிபுரிந்து வருகின்றனர். கடந்த ஆகஸ்ட் 22 – ஆம் தேதியன்று வழக்கம்போல் நடத்தப்படும் பூஜைகளை முடித்துவிட்டு ஹரிஹரசுப்பிரமணியன் கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். மறுநாள் காலையில் ராஜா கோவிலின் முன்பக்க கதவை திறந்து உள்ளே சென்று […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சிறப்பு தடுப்பூசி முகாம்…. ஆர்வத்துடன் செலுத்திக்கொண்ட பொதுமக்கள்…. அதிகாரிகளின் தீவிர முயற்சி….!!

விருதுநகர் மாவட்டத்தில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள புலிப்பாரைபட்டி பகுதியில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த முகமானது வட்டார மருத்துவ அதிகாரியான செந்தட்டி காளை முன்னிலையில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மருத்துவ குழுவினர் என பலரும் இந்த சிறப்பு முகாமில்  கலந்துகொண்டு ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். இந்த முகாமில் 200 பேருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கிணற்றுக்குள் விழுந்த பந்து…. மாணவனுக்கு நடந்த விபரீதம்…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்….!!

கிணற்றில் விழுந்த பந்தை எடுக்க முயன்ற மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தாயில்பட்டி பகுதியில் கண்ணன் என்பவர் பலசரக்கு கடை வைத்து நடத்தி வருகின்றார். இவருக்கு 17 வயதுடைய ஹரி பிரசாத் என்ற மகன் இருந்துள்ளார். இவர் சிவகாசியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் 11 – ஆம் வகுப்பு பயின்று வந்துள்ளார். இதனை அடுத்து கொரோனா தொற்றின் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டதால்  ஆன்லைன் மூலமாகவே ஹரிபிரசாத் கல்வி […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

விஷ வண்டுகளின் தாக்குதல்…. சிரமப்பட்ட பொதுமக்கள்…. தீயணைப்பு வீரர்களின் பாராட்டுக்குரிய செயல்…..!!

குடியிருப்பு பகுதியில் இருந்த விஷ வண்டுகளை தீயணைப்பு வீரர்கள் அழித்துவிட்டனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை பகுதியில் தனியாருக்கு சொந்தமான வாடகை குடியிருப்பு அமைந்துள்ளது. அந்த குடியிருப்பில் மேல் பகுதியில் விஷ வண்டுகள் கூடு கட்டி பொதுமக்களை தாக்கி வந்ததுள்ளது. இதனால் பொதுமக்கள் காயமடைந்து மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளனர். இது குறித்து பொதுமக்கள் தீயணைப்பு துறை வீரர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்தத் தகவலின் படி தீயணைப்பு நிலைய அலுவலரான ஜெயபாண்டி முன்னிலையில் வீரர்கள் தீ […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

அழைத்து சென்ற காதலன்…. இளம் பெண்ணுக்கு நடந்த விபரீதம்…. பெற்றோரின் பரபரப்பு புகார்….!!

மொட்டை மாடியிலிருந்து தவறி விழுந்து இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அண்ணாநகர் பகுதியில் இளங்கோ என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலி தொழிலாளியான மாதேஸ்வரன் என்ற மகன் இருக்கின்றார். இதனை அடுத்து சென்னை மாவட்டத்தில் உள்ள கண்ணகி நகரில் சங்கர் என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு +2 படிப்பை முடித்த சரிதா என்ற மகள் இருந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மாதேஸ்வரன் சரிதாவிடம் திருமணம் செய்து கொள்வதாக கூறி திருவண்ணாமலை மாவட்டத்திற்கு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை…..!!

சட்டவிரோதமாக மது விற்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அண்ணாநகர் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.  அப்போது அந்த வழியாக வந்த வாகனங்களை காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர். அதன்பிறகு அதே பகுதியில் வசிக்கும் மாரிராஜ் என்பவரை மடக்கிப் பிடித்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதனை அடுத்து அவரிடமிருந்த 12 மது பாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மாரிராஜ் என்பவரை கைது செய்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இருசக்கர வாகனம் வேன் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. விருதுநகரில் பரபரப்பு….!!

இருசக்கர வாகனத்தின் மீது வேன் மோதியதில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரத்தில் மகேஷ்வரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது இருசக்கர வாகனத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வேன் மகேஸ்வரனின் இரு சக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே மகேஸ்வரன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனை பார்த்ததும் வேன் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

அதிகாரிகளின் தீவிர சோதனை…. பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!

மணல் கடத்தி வந்த டிராக்டர் மற்றும் ஜே.சி.பி எந்திரத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அணைக்கட்டு பகுதியில் சாஸ்தா கோவில் அமைந்துள்ளது. அங்கு மணல் கடத்துவதாக தாசில்தாரான ராமச்சந்திரனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி தாசில்தார், துணை தாசில்தார் மற்றும் வருவாய்த்துறை அலுவலர் ஆகியோர் அணைக்கட்டு பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் மணலுடன் ஒரு டிராக்டரும், ஜே.சி.பி எந்திரமும் சென்று கொண்டிருந்தது. இதனை பார்த்ததும் அதிகாரிகள் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வலியால் அவதிப்பட்ட வாலிபர்…. மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி….. சோகத்தில் குடும்பத்தினர்…..!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பராசக்தி காலனி பகுதியில் கேத்திரபாலன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி வயிற்று வலியால் சிரமப்பட்டு வந்துள்ளார். இதற்காக கேத்திரபாலன் பல மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் இவரது வயிற்று வலி குணமடையவில்லை. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான கேத்திர பாலன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனி அறைக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நோயால் அவதிப்பட்ட முதியவர்….. திடீரென நடந்த சம்பவம்….. சோகத்தில் குடும்பத்தினர்….!!

விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வெள்ளூர் பகுதியில் பால முனியசாமி (வயது 60) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடும் நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பால முனியசாமி விஷம் குடித்துள்ளார். அதன்பிறகு பால முனியசாமியை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு பால முனியசாமியை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்….. போலீஸ் நடவடிக்கை…..!!

சட்டவிரோதமாக லாட்டரி டிக்கெட் விற்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்குள்ள வாகன காப்பகத்தில் எதிரே சந்தோஷ் என்பவர் சந்தேகத்தின் அடிப்படையில் நின்று கொண்டிருந்தார். அதன்பிறகு காவல்துறையினர் சந்தோஷ் என்பவரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். இதனை அடுத்து சந்தோஷ் வெள்ளை காகிதத்தில் கேரளா லாட்டரி டிக்கெட் என்று கூறி பொய்யான எண்களை எழுதி பொதுமக்களிடம் விற்பனை செய்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மரக்கடையில் திடீரென பற்றி எரிந்த தீ….. 2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

மரக்கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மின்வாரியம் அலுவலகத்தின் அருகே ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான மரக்கடை அமைந்துள்ளது. இவர் கடையின் வெளியே மூங்கில் கம்புகளை வைத்திருந்துள்ளார். இந்நிலையில் இந்த மூங்கில் கம்புகளில் எதிர்பாராத விதமாக   மளமளவென தீ பற்றி எரிந்துள்ளது. இதனை பார்த்ததும் அருகில் உள்ளவர்கள் தீயணைப்பு துறை வீரர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இலவச பரிசோதனை முகாம்…. பயனடைந்த தொழிலாளர்கள்…. அதிகாரிகளின் தீவிர முயற்சி….!!

தொழிலாளர்களுக்கென இலவச கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள எட்டக்காபட்டி பகுதியில் கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றுள்ளது. இந்த பரிசோதனை முகமானது ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் உறுப்பினர்கள் முன்னிலையில் நடைபெற்றுள்ளது. அதன் பிறகு தேசிய ஊரக வளர்ச்சியின் கீழ் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனையை இலவசமாக செய்து கொண்டனர். மேலும் இந்த முகாமில் அனைவரும் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

உணவு தேடி சென்ற மான்…. வேலியில் சிக்கியதால் நடந்த விபரீதம்…. நல்லடக்கம் செய்த வனத்துறையினர்….!!

வேலியில் சிக்கி மான் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வல்லம்பட்டி கண்மாய் காட்டு பகுதியில் அதிகமான மான்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில் ஒரு மான் உணவு தேடி வந்து வேலியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துவிட்டது. இது குறித்து அறிந்த ஊராட்சி மன்ற தலைவரான அந்தோணி என்பவர் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்தத் தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் மானின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்துள்ளனர். அதன்பிறகு அதே […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சட்டவிரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அப்பையநாயக்கன்பட்டி பகுதியில் சப் – இன்ஸ்பெக்டரான புவனேஸ்வரி முன்னிலையில் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை சோதனை செய்தபோது 30 மதுபாட்டில்கள் இருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனை அடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் போது அதே கிராமத்தில் வசிக்கும் முத்துக் கருப்பசாமி மற்றும் மாரியப்பனை என்ற 2 வாலிபர்கள் மது […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இருசக்கர வாகனம் மீது டிராக்டர் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்….. விருதுநகரில் சோகம்….!!

டிராக்டர் மோதி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மணியம்பட்டி பகுதியில் சோத்திரம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்கள் இருவரும் ராஜலட்சுமியின் தாயாரான சின்னதாயின் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சமுத்திரக்கனி என்பவரின் டிராக்டர் எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து நேர்ந்துள்ளது. இந்த விபத்தில் கணவன் மனைவி இருவரும் பலத்த காயம் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்….. மர்ம நபர்களின் கைவரிசை…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

பெண் அணிந்திருந்த 6 பவுன் தங்கச் சங்கலியை மர்ம நபர்கள் பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள முத்துராமன்பட்டி பகுதியில் வேல்முருகன் – பத்மினி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர் அதே பகுதியில் இருக்கும் பத்திரகாளி அம்மன் கோவிலில் பணி புரிந்து வருகிறார். இதனை அடுத்து கணவன் மனைவி இருவரும் இருசக்கர வாகனத்தில் கோவிலுக்கு சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் பத்மினி கழுத்தில் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர்….. மாணவிக்கு நேர்ந்த கொடூரம்…. நீதிபதியின் அதிரடி உத்தரவு….!!

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு நீதிபதி 17 ஆண்டு சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள எம்.புதுப்பட்டி பகுதியில் வசிக்கும் மருதராஜ் மற்றும் சங்கரநாராயணன் ஆகியோர் +2 பயிலும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளனர். இதனை அடுத்து காவல்துறையினர் இருவரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். இது குறித்து வழக்கு போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்துள்ளது. இந்த வழக்கை நீதிபதியான தனசேகரன் என்பவர் விசாரித்து தீர்ப்பளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நத்தத்துப்பட்டி கிராமத்தில் அயோத்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலித் தொழிலாளியான மணி பாண்டி என்ற மகன் இருந்துள்ளார். இவர் தினமும் குடித்துவிட்டு குடும்பத்தினருடன் தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் மணி பாண்டி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனி அறைக்கு சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மணி பாண்டியின் உடலை மீட்டு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சட்டவிரோதமாக செய்த செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி பகுதியில் சப்-இன்ஸ்பெக்டரான ராமநாதன் முன்னிலையில் காவல்துறையினர் தீவிர  சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அதே பகுதியில் வசிக்கும் பெருமாள் என்பவர் கஞ்சா விற்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் காவல்துறையினர் பெருமாளை மடக்கிப் பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதன் பிறகு அவரிடமிருந்த 100 கிராம் கஞ்சா மற்றும் 2700 ரூபாய் பணம் போன்றவற்றை  காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

உணவு தேடிச் சென்ற முதியவர்…. திடீரென நடந்த சம்பவம்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

முதியவர் கிணற்றுக்குள் தவறி விழுந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள முத்தார்பட்டி பகுதியில் அழகர் (வயது77) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தான் வளர்க்கும் ஆட்டிற்காக குழை பறிக்க காட்டிற்கு சென்றுள்ளார். அப்போது கிணற்றிற்கு அருகில் குழையை பரித்து கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக முதியவர்  கிணற்றுக்குள் தவறி விழுந்துவிட்டார். அதன் பிறகு அவரின் அலறல் சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் உடனடியாக கிணற்றில் குதித்து அழகரை பிணமாக மீட்டனர். இதனை அடுத்து அழகரின் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நடைபெற்ற சிறப்பு முகாம்…. ஆர்வத்துடன் செலுத்திக்கொண்ட பொதுமக்கள்…. அதிகாரிகளின் தீவிர முயற்சி….!!

மலைவாழ் மக்களுக்கு சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தாணிப்பாறை ராம் நகரில் இருக்கும் மலை வாழ் மக்களுக்கென கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாமில் 122 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதனை அடுத்து பொது மக்களும் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசியை செலுத்தி கொண்டனர். இந்த முகாமில் சுகாதாரத்துறை அதிகாரிகள், சப் – கலெக்டர், வருவாய்த்துறை அலுவலர், கிராம நிர்வாக அலுவலர் என பலரும் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

அதிகாரிகளின் திடீர் சோதனை…. பறிமுதல் செய்யப்பட்ட லாரிகள்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

மணல் கடத்தி வந்த 3 லாரிகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் ரோட்டில் கிராம வட்டாட்சியர் மற்றும் அதிகாரிகள் திடீரென ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனங்களை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்துள்ளனர். இந்நிலையில் அவ்வழியாக வந்த மூன்று லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் மணல் கடத்தி வந்தது அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது. இதனை அடுத்து அதிகாரிகள் மணலுடன் லாரியை பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். மேலும் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பெயர்ந்து விழுந்த மேற்கூரை…. படுகாயமடைந்த இருவர்…. பொதுமக்களின் கோரிக்கை….!!

பேருந்து நிலையத்தில் இருக்கும் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததினால் இருவர் பலத்த காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் இருக்கும் அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் இயங்கி வருகின்றது. இந்நிலையில் பேருந்து நிலையத்தில் அமைந்திருக்கும் மேற்கூரை திடீரென பெயர்ந்து விழுந்துள்ளது. அங்கு நின்று கொண்டிருந்த தனியார் பேருந்தின் நடத்துனர் மற்றும் ஓட்டுநர் மீது மேற்கூரை பெயர்ந்து விழுந்துள்ளது. இதனால் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனைப் பார்த்ததும் அருகில் உள்ளவர்கள் இருவரையும் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

உரிமையாளர் அளித்த புகார்…. பெண் செய்த செயல்….. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

நகையை திருடிய பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் பகுதியில் சந்திரசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டின் பீரோவில் வைத்திருந்த 8 பவுன் நகையை காணவில்லை என்று காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். அப்போது சந்திரசேகரன் வீட்டில் வேலை பார்த்து வரும் மகாலட்சுமி என்ற பெண்ணை காவல்துறையினர் அழைத்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையின் போது […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பதுக்கி வைக்கப்பட்ட பட்டாசு பெட்டிகள்…. காவல் துறைக்கு கிடைத்த ரகசிய தகவல்…. பறிமுதல் செய்த போலீசார்….!!

அனுமதியின்றி பட்டாசு பெட்டியை பதுக்கி வைத்திருந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பாரைப்பட்டி கிராமத்தில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் பட்டாசு கடை வைத்து நடத்தி வருகின்றார். இவர் உரிய அனுமதியின்றி 20 பெட்டி பட்டாசுகளை பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சப்-இன்ஸ்பெக்டரான ராமநாதன் என்பவர் கடையில் சோதனை செய்துள்ளார். இதனை அடுத்து காவல்துறையினர் அங்கு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

தற்கொலை முயற்சி செய்து பிழைத்தவர்…. திடீர் மரணத்திற்கு காரணம் என்ன….? தீவிர விசாரணையில் போலீஸ்….!!

மர்மமான முறையில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள போஸ்காலனி பகுதியில் வடக்கத்தியான் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தங்கஈஸ்வரன் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த 6 மாதமாக தங்கஈஸ்வரனுக்கு ரத்த அழுத்த நோய் இருந்துள்ளது. இதற்காக தங்கஈஸ்வரன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் மன அழுத்தத்துக்கு ஆளான தங்கஈஸ்வரன் எலி மருந்தை குடித்துள்ளார். அதன் பிறகு தங்கஈஸ்வரனை மீட்டு உறவினர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று தீவிர சிகிச்சை அளித்து உயிர் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

50,000 ரூபாய் கொடு…. பெண்ணை மிரட்டிய வாலிபர்…. அதிரடியாக கைது செய்த போலீஸ்….!!

பெண்ணை மிரட்டிய வாலிபரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி பகுதியில் பெண் ஒருவர் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் அந்த கடைக்கு வந்த செல்வராஜ் என்பவர் அந்தப் பெண்ணிடம் 50 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இதனை அடுத்து செல்வராஜ் அந்த பெண் பணம் கொடுக்கவில்லை என்றால் ஆபாச வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார். அதன் பிறகு அந்தப் பெண் காவல் நிலையத்திற்கு சென்று […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

திடீர் சோதனையில் போலீசார்…. வசமாக சிக்கிய இருவர்…. 267 மதுபாட்டில்கள் பறிமுதல்….!!

ரோந்து பணியின்போது மது விற்பனை செய்த இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி பகுதியில் காவல்துறையினர் திடீரென்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு உள்ள ஒரு உணவு விடுதிக்கு பின்புறத்தில் சந்தேகத்தின் அடிப்படையில் 2 பேர் நின்று கொண்டிருந்தனர். இதனை அடுத்து காவல்துறையினர் இருவரையும் அழைத்து விசாரணை மேற்கொண்டனர். அதன் பிறகு பாவாலி கிராமத்தில் வசிக்கும் பரமசிவன் மற்றும் பரசக்தி காலனியில் வசிக்கும் கணேஷ் பாண்டி என்பதும், அவர்கள் சட்டத்திற்கு புறம்பாக மது […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இறந்து கிடந்த தொழிலாளி…. நண்பருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. குடும்பத்தினருக்கு கொடுக்கப்பட்ட தகவல்….!!

தூக்கத்தில் கட்டிட தொழிலாளி உயிரிழந்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குமரி மாவட்டத்தில் உள்ள கற்குடிவிளை பகுதியில் கட்டிட தொழிலாளியான டேவிட் என்பவர் வசித்து வந்துள்ளார்.  இவர் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பாத்திமா நகரில் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த ஆகஸ்ட் 16 – ஆம் தேதியன்று காலையில் டேவிட்டின் நண்பர் அரவிந்த் என்பவர் தூங்கிக்கொண்டிருந்த நண்பரை எழுப்ப சென்றுள்ளார். அப்போது டேவிட் உயிரிழந்து கிடந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அரவிந்த் டேவிட்டின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

காதல் மனைவியுடன் தகராறு…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. தாய் கொடுத்த புகார்….!!

குடும்பத் தகராறின் காரணமாக வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அண்ணா காலனி பகுதியில் முனியாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் மாரீஸ்வரி என்ற காதல் மனைவியும், 8 வயதில் ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் முனியாண்டி – மாரீஸ்வரி தம்பதிகளுக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 13 – ஆம் தேதியன்று வழக்கம்போல் குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து மன உளைச்சலுக்கு ஆளான […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கத்தியை காட்டி பணம் பறிப்பு…. போலீசாரிடம் கொடுத்த புகார்…. அதிரடியாக கைதான வாலிபர்….!!

கத்தியை காட்டி பணம் பறித்த  வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அண்ணா காலனி பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மணி நகரில் கோழி இறைச்சி கடை வைத்து நடத்தி வருகின்றார். இந்நிலையில் மணிகண்டன் முத்துராமலிங்கபுரம் பகுதிக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த சிவா என்பவர் மணிகண்டனிடம் கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்த 2000 ரூபாயை கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளார். இது குறித்து மணிகண்டன் காவல் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

குடியால் வந்த வினை…. முதியவர் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்….!!

விஷம் குடித்து முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஓ.கோவில்பட்டி பகுதியில் வரதராஜன் (வயது 60) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுரேஷ்குமார் என்ற மகனும் இருக்கின்றார். இந்நிலையில் வரதராஜன் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து குடும்பத்தினர் வரதராஜனை கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த வரதராஜன் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அதன்பிறகு வரதராஜன் மயக்கம் அடைந்ததால் குடும்பத்தினர் வரதராஜனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சிறப்பு தடுப்பூசி முகாம்…. நகராட்சி ஆணையரின் உத்தரவு…. பலனடைந்த 100 பேர்….!!

100 பேருக்கு சிறப்பு முகாமில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை பகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. கடந்த ஆகஸ்ட் 12 – ஆம் தேதியன்று நகராட்சி ஆணையரான அசோக்குமாரின் உத்தரவின் பேரில் சுகாதார துறை அதிகாரிகள் முஸ்லிம் நடுத்தெருவில் தடுப்பூசி முகாமை அமைத்துள்ளனர். அதன்பிறகு முகாமை மருத்துவரான சொகைல் ராஷீத் மீரான் தொடங்கி வைத்துள்ளார். இந்த சிறப்பு முகாமில் 100 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தபட்டதாக சுகாதாரத்துறை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

திடீர் அதிரடி சோதனை…. அலட்சியமாக இருந்த மக்கள்…. அபராதம் விதித்த அதிகாரிகள்….!!

விருதுநகரில் முக கவசம் அணியாத பொதுமக்களுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் இருக்கும் வெம்பக்கோட்டை பகுதியில் தாசில்தார் அனந்தனராயன் உத்தரவின் பேரில் துணை தாசில்தார் மற்றும் அதிகாரிகள் திடீர் ஆய்வு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் அமைந்துள்ள கடைகளில் சோதனை செய்துள்ளனர். அங்கு முககவசம் அணியாமல் வந்த பொதுமக்களுக்கும் அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். இந்த சோதனையின் போது ஆலங்குளம் வருவாய் ஆய்வாளர், ஆலங்குளம் கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளர் ஆகியோர் உடனிருந்துள்ளனர்.

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சிறுமிக்கு பாலியல் தொல்லை…. பாதிரியார் செய்யும் வேலையா….? காவல் துறையின் அதிரடி நடவடிக்கை….!!

11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாதிரியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ரிசர்வ் லைன் நேதாஜி நகரில் பாதிரியாரான கிறிஸ்துதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலையில் பாதிரியாராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கிறிஸ்துதாஸ் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஜெபக்கூடம் நடத்துவதற்காக ஒரு வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அந்த வீட்டிலிருந்த 11 வயது சிறுமியிடம் பாலியல் ரீதியான தொல்லையை கொடுத்துள்ளார். இதனை அடுத்து அந்த சிறுமி தனது தாயாரிடம் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ரோந்து பணியில் போலீஸார்…. மது பாட்டில்களுடன் வாலிபர்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக மது விற்றவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரான ராஜேஷ் முன்னிலையில் காவல்துறையினர் தீடீர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அண்ணா நகர் பேருந்து நிலையம் முன்பு காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டபோது அதே பகுதியில் சேர்ந்த மாரிராஜ் என்பவர் மதுபாட்டில்களை விற்பனை செய்வதை கண்டு பிடித்துள்ளனர். இதனை அடுத்து மாரிராஜை மடக்கிப் பிடித்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் அவரிடம் 26  மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்துள்ளது.  பின்னர்  காவல்துறையினர் மாரிராஜிடம் இருந்த 26 மது பாட்டில்களை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ஒரே நேரத்தில் இரண்டு வீடு…. மர்ம நபர்கள் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு….!!

விருதுநகரில் ஒரே சமயத்தில் 2 வீடுகளில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆண்டாள்புரம் பகுதியில் சசிகுமார் – சாந்தி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினர் மேல் தளத்தில் வாடகைக்கு குடியிருக்கின்றனர். இதனை அடுத்து கீழ்த்தளத்தில் வீட்டின் உரிமையாளரான ஆனந்த் குடி இருக்கின்றார். இவர் மதுரையில் வேலை பார்த்து வருவதால் வாரம் ஒருமுறை மட்டும் வீட்டிற்கு வந்து செல்வார். இந்நிலையில் சாந்தி தனது மகளை அழைத்து பள்ளிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள்…. மாற்றுத்திறனாளிகள் திடீர் போராட்டம்…. விருதுநகரில் பரபரப்பு….!!

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மாற்றுத்திறனாளிகள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர் பகுதியில் இருக்கும் ரயில் நிலையம் முன்பு மாற்றுத் திறனாளிகள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்தப் போராட்டமானது மாற்றுத்திறனாளிகள் நலச்சங்க ஒன்றிய செயலாளரான சீதாலட்சுமி என்பவரின் முன்னிலையில் நடைபெற்றது. அவர்கள் மாற்றுத் திறனாளிகளுக்கு ரயில்களில் தனி பெட்டி அமைத்து தரவேண்டும், பயணச் சீட்டில் கட்டணச் சலுகை வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை அரசிற்கு முன்வைத்து போராட்டத்தை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

ஊழியர்கள் மீது அக்கறை…. சிறப்பு தடுப்பூசி முகாம்…. தாசில்தாரின் அதிரடி செயல்….!!

ரேஷன் கடை மற்றும் டாஸ்மார்க் ஊழியர்களுக்கான தாலுகா அலுவலகத்தில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி பகுதியில் 143 ரேஷன் கடைகள் மற்றும் 50 – க்கும் மேற்பட்ட டாஸ்மார்க் கடைகளும் அமைந்துள்ளது. இங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என முடிவெடுத்த தாசில்தார் சிறப்பு முகாமை தாலுகா அலுவலகத்தில் அமைத்துள்ளார். இந்த சிறப்பு முகாமை தாசில்தாரான ராஜ்குமார் என்பவர் தலைமை தாங்கியுள்ளார். இதனை அடுத்து ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பட்டாசு ஆலையில் விபத்து…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…. போலீஸ் விசாரணை….!!

பட்டாசு ஆலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பந்துவார்பட்டி பகுதியில் சகாதேவன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை அமைந்துள்ளது. இந்நிலையில் பட்டாசு தயாரித்துக் கொண்டிருக்கும் போது வெடிமருந்தினால்  திடீரென மளமளவென பற்றி தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் ஆரோக்கியராஜ் என்பவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்ததும் அருகில் உள்ளவர்கள் ஆரோக்கியராஜ் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து தீயணைப்புத்துறை […]

Categories

Tech |