ராஜபாளையம் பகுதியில் பெய்த கனமழை காரணமாக நகரின் முக்கிய பகுதிக்குள் மழைநீர் புகுந்து பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் கடந்த இரண்டு தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள அய்யனார் கோவில் ஆற்றில் நீர்வரத்து அதிகமாக உள்ளதால் அப்பகுதியில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான 2 குடிநீர் தேக்கங்களுக்கும் வரும் நீரின் அளவும் அதிகரித்துள்ளது. இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதனையடுத்து ராஜபாளையத்தில் நேற்று இரவு […]
