விருதுநகர் பருப்பு மற்றும் எண்ணெய் வணிகத்திற்கு புகழ்பெற்ற நகராக விளங்குகிறது. தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவி வகித்த காமராஜர் பிறந்த ஊர் என்பதும், சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என்ற பெயர் இட கோரி 78 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த தியாகி சங்கரலிங்கனார் பிறந்த ஊர் என்பதும் விருதுநகரின் தனி சிறப்புகள். விருதுநகர் சட்டமன்ற தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகம்4 முறையும், அதிமுக இரண்டு முறையும் வெற்றி பெற்றுள்ளன. ஜனதா கட்சி, காங்கிரஸ், சரத் சின்ஹா காங்கிரஸ், […]
