விருதாச்சலம் சித்தலூர் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றார்கள். இந்தப் பகுதிக்கு அருகில் உள்ள சாவடி குப்பத்தில் உள்ள குடிநீர் தொட்டி மூலமாக நகராட்சி நிர்வாகம் அந்த பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் வழங்கி வருகிறது. இந்த நிலையில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு மோட்டார் பழுதடைந்ததால் மின்விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் குடிநீர் இல்லாமல் தவித்த பொதுமக்கள் விருதாச்சலம் நகராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து ட்ராக்டர் மூலமாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. ஆனால் இந்த […]
