Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“சுத்தமான குடிநீர் வழங்க வேண்டும்”…. காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்….!!!!!!!!

விருதாச்சலம் சித்தலூர் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றார்கள். இந்தப் பகுதிக்கு அருகில் உள்ள சாவடி குப்பத்தில் உள்ள குடிநீர் தொட்டி மூலமாக நகராட்சி நிர்வாகம் அந்த பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் வழங்கி வருகிறது. இந்த நிலையில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு மோட்டார் பழுதடைந்ததால் மின்விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் குடிநீர் இல்லாமல் தவித்த பொதுமக்கள் விருதாச்சலம் நகராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து ட்ராக்டர் மூலமாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. ஆனால் இந்த […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பரபரப்பாக நின்ற கண்டெய்னர் லாரி…! பதறி போன அரசியல் கட்சிகள்…. திக் திக் ஆன கடலூர் …!!

கடலூர் மாவட்டம் விருதாச்சலத்தில் வாக்கு எண்ணும் மையம் முன்பு கண்டெய்னர் லாரி நின்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 6ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் விருத்தாச்சலம் திட்டக்குடி தொகுதி வாக்குப்பதிவு இயந்திரத்தை அரசு கொளஞ்சியப்பர் கலைக்கல்லூரி அறையில் வைத்து சீல் வைக்கப்பட்டு, மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் வாக்கு எண்ணும் மையத்திற்கு முன்பு , பொள்ளாச்சியிலிருந்து சென்னை செல்வதற்காக சென்ற கண்டெய்னர் லாரி ஒன்று வாக்கு எண்ணும் மையம் முன்பு நின்றது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

விருத்தாசலம் தொகுதியில் பிரேமலதா போட்டி… வெளியான அறிவிப்பு..!!

அமமுக கூட்டணியில் விருதாச்சலம் தொகுதியில் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிட உள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் பலர் போட்டி போட்டு வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். இதில் பல கட்சிகள் கூட்டணி அமைத்து உள்ளது. அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய தேமுதிக கட்சி அமமுக கூட்டணியில் இணைந்தது. இதில் தேமுதிகவுக்கு 60 தொகுதிகள் ஒதுக்கப் பட்ட நிலையில் வேட்பாளர்பட்டியல் வெளியாகியது. அதன்படி விருத்தாசலம் தொகுதியில் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிடவுள்ளார். தேமுதிக […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கிராம ஊராட்சிகளுக்கு நிதி ஒதுக்கீடு கோரி தர்ணா…!!

கிராம ஊராட்சிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய கோரி ஊராட்சி மன்ற கூட்டமைப்பினர் விருதாச்சலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். கடலூர் மாவட்டம் விருதாச்சலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 51 ஊராட்சிகளுக்கு சரியாக நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என குற்றம் சாட்டி பத்துக்கும் மேற்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் விருதாச்சலம் ஊராட்சி ஒன்றிய வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக கோரிக்கை மனுவை அளிக்க சென்ற போது வட்டார வளர்ச்சி அலுவலர் அங்கு இல்லை என்றும் […]

Categories

Tech |