வாலிபர் வீட்டில் பணம் மற்றும் மடிக்கணினி திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள எட்டு முனியப்பன் கோவில் பகுதியில் விஜயபாரதி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் தனியார் கல்லூரி ஒன்றில் விரிவுரையாளராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் விஜயபாரதி தன் குடும்பத்தினருடன் உறங்கிக் கொண்டிருக்கும்போது வீட்டின் பின்பகுதி உள்ள கதவு வழியாக நுழைந்த மர்ம நபர்கள்அங்கிருந்த மடிக்கணினி, செல்போன் மற்றும் 50,000 ரூபாய் பணத்தை திருடிச் சென்று விட்டனர். இதனையடுத்து விஜயபாரதி […]
