Categories
உலக செய்திகள்

இரண்டு கட்சிகளுக்கிடையே விரிசல்…. மே தினம் தனியா கொண்டாடுவோம்…. எடுக்கப்பட்ட முடிவு….!!

இலங்கையில் இரண்டு கட்சிகளுக்கிடையே விரிசல் ஏற்பட்டுள்ளதால் மே தினத்தை தனியாக நடத்த ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி முடிவெடுத்துள்ளது.  ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளுக்கு இடையில் பிரச்சனைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி வருகின்ற மே தினத்தை தனியாக நடத்திக்கொள்ள முடிவெடுத்துள்ளது. மேலும் இந்த முடிவானது கட்சியின் தொழிற்சங்கங்களும் செயற்பாட்டாளர்களின் கோரிக்கைக்கும் ஏற்ப எடுக்கப்பட்டிருக்கிறது. இதனை சிரேஷ்ட உதவியாளரான பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் கூறியுள்ளார். மேலும் இது தொடர்பான இறுதி முடிவு விரைவாக […]

Categories
உலக செய்திகள்

இது மிகப் பெரிய பனிக்கட்டி வெடிப்பு…. விரிசல் அதிகமானால் ஆபத்து ஏற்படும்…. அண்டார்டிகாவில் ஏற்பட்டுள்ள அச்சம்…!!

அண்டார்டிகாவில் மிகப் பெரிய பனிக்கட்டி வெடிப்பு ஏற்பட்டு உள்ளதால் அதிகமான பனிக்கட்டிகள் வெளியேறும் அச்சம் ஏற்பட்டுள்ளது. பூமியில் தற்போது ஆங்காங்கே பருவநிலை மாற்றம் அடைந்து வருகிறது. அந்த வகையில் அண்டார்டிகாவில் பனிப்பாறைகள் மற்றும் அடுக்குகள் உருவாகி இருக்கிறது. அதனால் நாளுக்கு நாள் கடல் நீரின் மட்டம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில், அண்டார்டிகாவில் முன்பு ஏற்பட்ட பனிக்கட்டி வெடிப்பை விட மிகப்பெரிய அளவிலான பனிக்கட்டி வெடிப்பு தற்போது நியூயார்க் சிட்டியில் உருவாகியுள்ளது. இந்த மிகப் பெரிய பனிக்கட்டி வெடிப்பு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுகவுக்கு குட்பை சொல்லும் தேமுதிக… பிரேமலதா விஜயகாந்த் அதிரடி கருத்து…!!!

சசிகலா பற்றி தேமுதிக ஒருங்கிணைப்பாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். ஆனால் இன்னும் தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. அதுமட்டுமன்றி கூட்டணிகள் குறித்து அறிவிப்பும் தற்போது வரை வெளியாகவில்லை. இந்நிலையில் பழனிசாமி மக்களால் […]

Categories
லைப் ஸ்டைல்

உங்கள் உறவில் விரிசலா…? அப்போ இதெல்லாம் கட்டாயம் நடக்கும்…!!!

தம்பதியினர் உறவில் விரிசல் தொடங்கிவிட்டதை உணர்த்துவதற்கு சில அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன. உலகில் உள்ள மக்கள் அனைவரும் பல்வேறு நபர்களுடன் நட்புறவு கொண்டுள்ளனர். அவர்களின் நட்பு நீண்ட காலமாக தொடர்ந்து வருகிறது. அனைத்து உறவுகளிலும் மிகவும் சிறப்பான உறவு தம்பதியினர் உறவு. அப்படிப்பட்ட உறவில் விரிசல் தொடங்கி விட்டதை உணர்த்துவதற்கு சில அறிகுறிகள் உள்ளன. அவை, எதிர்மறையாகவே தொடங்கும் உரையாடல்கள். பிரச்சனைகளை கவனிக்காதது போல் இருத்தல். சண்டை போடுவதை நிறுத்தி விலகலை கடைபிடித்தல் அல்லது வாக்குவாதம் பெரிதாகி சாதாரண […]

Categories

Tech |