சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு காரணமாக பல குடும்பங்கள் விறகு அடுப்பைப் பயன்படுத்த தொடங்கியுள்ளதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். தீபாவளிக்கு முன்னதாக அதாவது நவம்பர் 1ஆம் தேதி சிலிண்டர் விலை ஒன்றுக்கு 160 ரூபாய் உயர்த்தப்பட்டது. கடந்த மாதம் தான் வீட்டு உபயோகத்திற்காக பயன்படுத்தப்படும் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு இருந்தது. சிலிண்டர் விலை தொடர்ச்சியாக பல மாதங்கள் உயர்ந்து கொண்டே வருவதால் மேற்கு வங்கத்தின் குறிப்பிட்ட பகுதிகளில் 42 சதவீத கிராம மக்கள் தங்கள் […]
