பட்டப்பகலில் காய்கறி வியாபாரி வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள கொடுங்கையூர் பகுதியில் எருக்கஞ்சேரியில் கோபி-லதா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களில் கோபி முத்தமிழ் மார்க்கெட்டில் காய்கறி வியாபாரமும், லதா பூ வியாபாரமும் செய்து வந்துள்ளனர். இந்த கோபியின் காய்கறி கடைக்கு எதிரில் சகோதரர்களான ஆனந்த், அரவிந்த் ஆகியோர் பழக்கடை ஒன்றை நடத்திவருகின்றனர். இவர்களுக்கிடையில் வியாபாரம் செய்வது தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த ஆனந்த் மற்றும் அரவிந்த் தனது […]
