கடலூர் மாவட்டத்தில் உள்ள பெண்ணாடம் சுமைதாங்கி அருகே தனியார் சிமெண்ட் கடை இருக்கிறது. அந்த கடைக்கு முன்பு இரு சக்கர வாகனத்தில் பூச்செடிகளுடன் 45 வயது மதிக்கத்தக்க நபர் இறந்து கிடந்துள்ளார். இதனை பார்த்து சிமெண்ட் கடை உரிமையாளர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்திய போது அந்த நபர் முன்னுரான் காடுவெட்டி கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார்(46) என்பது தெரியவந்தது. பூச்செடி வியாபாரம் செய்யும் செந்தில்குமார் இரவு நேரம் […]
