Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது ஆட்டோ மோதல்…. கோர விபத்தில் பழ வியாபாரி பலி…. கடலூரில் பரபரப்பு…!!

மோட்டார் சைக்கிள் மீது ஆட்டோ மோதிய விபத்தில் வியாபாரி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே புல்லூர் கிராமத்தில் குணசேகர் (40) என்பவர் வசித்து வருகிறார். இவர் பழ வியாபாரம் செய்து வந்துள்ளார். இவர் நேற்று வேப்பூர் கூட்ரோடு அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த ஆட்டோ திடீரென குணசேகரனின் மோட்டார் சைக்கிளின் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த குணசேகரன் சம்பவ […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய லாரி…. மகன் கண்முன்னே பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

மொபட் மீது லாரி மோதிய விபத்தில் மகன் கண்முன்னே தந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள பூந்துறை புதுகாலனியில் பொம்மை வியாபாரியான கலியமூர்த்தி(50) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது மொபட்டில் மகன் ஜோதி, பேரன் சூர்யா ஆகியோருடன் பொம்மைகள் வாங்குவதற்காக ஈரோடு நோக்கி சென்றுள்ளார். அங்கு பொம்மைகளை வாங்கி விட்டு மீண்டும் அவர்கள் வீட்டிற்கு புறப்பட்டனர். இந்நிலையில் ஈரோடு காளைமாட்டுசிலையை கடந்து ரயில்வே நுழைவு பாலம் அருகே சென்று கொண்டிருந்த போது பின்னால் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த மொபட்…. மின்கம்பத்தில் மோதியதால் விபரீதம்…. பறிபோன வியாபாரியின் உயிர்….!!

மொபட் கட்டுபாட்டை இழந்து மின்கம்பம் மோதியதில் தலையணை வியாபாரி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் வெங்கமேடு பகுதியில் வசித்து வந்த சிவக்குமார் என்பவர் தலையணை வியாபாரம் செய்து வந்துள்ளார்.இவருக்கு சரளாதேவி என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று சிவக்குமார் மொபட்டில் தலையணைகலை விற்பனை செய்ய நாமக்கல்லுக்கு சென்றுள்ளார். இதனையடுத்து அவர் வியாபாரத்தை முடித்துவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்பியுள்ளார். அப்போது பரமத்திவேலூர் அருகே உள்ள காவிரி புதிய பாலத்தில் சென்று […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

வியாபாரத்திற்கு சென்ற நபர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

மோட்டார் சைக்கிள் விபத்தில் வியாபாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள வாலாஜா அருகில் பெரியகுப்பம் பகுதியில் சபாபதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெங்காய வியாபாரம் செய்து வந்துள்ளார். இவர் வழக்கம் போல் வியாபாரத்திற்கு முடிந்து வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது வாலாஜாவில் இருக்கும் பத்திரப்பதிவு அலுவலகம் முன்பு சென்று கொண்டிருந்த போது அவ்வழியே வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் சபாபதியின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் சபாபதிக்கு பலத்த காயம் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கணவன்-மனைவி தகராறில்…. வியாபாரியின் விபரீத முடிவு…. பூங்காவில் ஏற்பட்ட பரபரப்பு….!!

கணவன்-மனைவி தகராறில் மனமுடைந்த கூலித்தொழிலாளி பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் தேவாரம் பகுதியில் பாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். காய்கறி வியாபாரியான இவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கோயம்பத்தூரில் வசித்து வந்தார். இந்நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்து பாண்டி சொந்த ஊரான தேனிக்கு வந்துள்ளார். இதனையடுத்து சம்பவத்தன்று பாண்டி தேனி பென்னிகுயிக் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நிலைதடுமாறிய வாகனம்…. வியாபாரிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

பேருந்தின் சக்கரத்தில் சிக்கி ஜவுளி வியாபாரி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள அரும்பாக்கம் பகுதியில் ஜவுளி வியாபாரியான முகமது அலி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் இருக்கின்றனர் இந்நிலையில் முகமது அலி தனது மோட்டார் சைக்கிளில் வடக்கு உஸ்மான் சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்து விட்டார். அப்போது வடபழனி நோக்கி வேகமாக சென்ற மாநகர பேருந்து முகமது அலியின் மீது ஏறி இறங்கியதால் சம்பவ […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பைக்-கார் மோதல்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. வேதனையில் குடும்பத்தினர்….!!

பைக் மீது கார் மோதிய விபத்தில் வியாபாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள தாண்டாம்பாளையம் பகுதியில் குப்புசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராமசாமி என்ற மகன் இருந்துள்ளார். இவர் முருங்கைக்காய் கொள்முதல் வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் ராமசாமி கந்தசாமி பாளையத்திலிருந்து முத்தூர் நோக்கி பைக்கில் பழனியாண்டபுரம் பகுதியில் வந்து கொண்டிருந்தார். அப்போது புத்தூரில் இருந்து ஈரோடு நோக்கி சென்ற கார் ஒன்று ராமசாமி பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

பேசி கொண்டிருந்த வியாபாரிகள்…. சட்டென நடந்த விபரீதம்…. திருச்சியில் கோர விபத்து…!!

வேன் மோதிய விபத்தில் பால் வியாபாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்திலுள்ள தம்மம்பட்டி பகுதியில் பால் வியாபாரியான ஆகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் மற்றொரு பால் வியாபாரியான மணி என்பவருடன் முருங்கபட்டியில் இருக்கும் சாலையோரம் நின்று பேசி கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக சென்ற பால் வேன் இவர்களின் மீது பலமாக மோதி விட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மாடியில் நின்றுகொண்டிருந்த வியாபாரி… வலிப்பு வந்ததால் விபரீதம்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

மாடியில் நின்று கொண்டிருந்த வியாபாரி கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் சாயக்கார தெருவில் செயக்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் சோப்பு, வசிங்பவுடர் ஆகியவற்றை விற்பனை செய்து வந்துள்ளார். இவருக்கு சொந்த ஊர் தேனி மாவட்டம் பெரியகுளம் என்று கூறப்படுகின்றது. இந்நிலையில் ஜெயக்குமாருக்கு வலிப்பு நோய் இருப்பதன் காரணமாக அடிக்கடி வலிப்பு ஏற்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து ஜெயக்குமார் சம்பவத்தன்று மாடியில் நின்றுகொண்டிருந்த சமயத்தில் திடீரென வலிப்பு வந்து மயக்கமடைந்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இருசக்கர வாகனத்தில் சென்ற தொழிலாளி… வழியில் ஏற்பட்ட விபரீதம்… ராமநாதபுரத்தில் கோர விபத்து…!!

இருசக்கர வாகனத்தில் சென்ற வியாபாரி மீது கார் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியை அடுத்துள்ள புதுவலசை பகுதியில் நாகராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் உச்சிப்புளி பகுதியில் பழக்கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று நாகராஜ் உச்சிப்புளியில் இருந்து அப்பகுதியில் உள்ள தோப்பிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். இதனையடுத்து மதுரை-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது அப்பகுதி வழியாக வந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

கார் மோதியதில்…. வியாபாரி பலி…. தீவிர விசாரணையில் காவல்துறையினர்….!!

சுங்கவாடி அருகில் வேர்க்கடலை வியாபாரம் செய்து கொண்டிருந்த ஒருவரை கார் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திருநகர் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சுங்கவாடி அருகாமையில் வேர்க்கடலை வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் மணிகண்டன் சுங்கவாடி அருகில் நின்று கொண்டிருக்கும் போது அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதி நிற்காமல் சென்றுள்ளது. இதில் படுகாயம் அடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது பற்றி தகவல் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மொபட்டில் சென்ற வியாபாரி… வழியில் நேர்ந்த சோகம்… நாகையில் கோர சம்பவம்..!!

நாகையில் அரசு பேருந்தில் மோதியதில் வியாபாரி சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டத்தில் உள்ள பரவை சந்தை சாலையோரத்தில் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஹாஜா அலாவுதீன் என்பவர் வளையல் கடை வைத்து வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று அவர் மொபட்டில் கடைக்கி தேவையான பொருட்கள் வாங்குவதற்காக நாகப்பட்டினத்திற்கு சென்றுள்ளார். புத்தூர் பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தபோது அங்கு அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த அரசு பேருந்து மீது […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. காயமடைந்த பழ வியாபாரி…. நேர்ந்த சோக சம்பவம்….!!

மோட்டார் சைக்கிள் மோதி வியாபாரி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியில் உள்ள சத்யா நகரில் வசிப்பவர் காசிவிஸ்வநாதன். இவர் பழக்கடை வைத்து நடத்தி வருகிறார். காசி விசுவநாதன் விபத்து நடந்த அன்று தன்னுடைய மொபெட்டில் சென்றுகொண்டிருந்தார். அப்பொழுது அண்ணா நகரைச் சேர்ந்த தினேஷ் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் இவர் மொபட்டின் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த காசிவிசுவநாதன் சம்பவ இடத்திலேயே பலியானார். மற்றும் ஒருவரான தினேஷ் சிறிது காயங்களுடன் உயிர் […]

Categories

Tech |