கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் பார்வதிபுரம் பாலம் பகுதியில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து பழக்கடை வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் மாநகராட்சி அதிகாரிகள் அங்கு சென்றனர். இதனையடுத்து அதிகாரிகள் பழ கடையை அப்புறப்படுத்த முயன்ற போது வியாபாரியான சுதீர்தீன் என்பவர் மாநகராட்சி டெம்போவின் கீழ் படுத்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஊழியர்களால் வாகனத்தை இயக்க முடியவில்லை. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ […]
