வியாபாரி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நிகிலேசன் பகுதியில் ரங்கநாதன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவர் தூத்துக்குடி பகுதியில் மருத்துவ உபகரணங்களை விற்பனை செய்யும் கடை ஒன்றை வைத்து நடத்தி வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரங்கநாதன் தொழில் ரீதியாக கடன் வாங்கியுள்ளார். ஆனால் ரங்கநாதனுக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் அந்தக் கடனை திருப்பி செலுத்த முடியாமல்மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளார். இதனால் ரங்கநாதனுக்கு கடன் கொடுத்தவர்கள் […]
