வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள மேலபட்டமுடையார் புரம் ராமர் கோவில் தெருவில் கணேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடைகளுக்கு தின்பண்டங்கள் விற்பனை செய்து வந்துள்ளார். கடந்த 5-ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கணேசன் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி கணேசன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த […]
