Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

நிலத்தகராறு காரணமாக… மிளகாய் பொடியை தூவி… கதற கதற… புதினா வியாபாரிக்கு நேர்ந்த கொடுமை..!!

கிருஷ்ணகிரியில் பைக்கில் சென்றவரை வழிமறித்து கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சூளகிரி பகுதியை சேர்ந்த தம்பதியினர் ராஜப்பா- வள்ளியம்மாள். இவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர் . ராஜப்பா புதினா வியாபாரம் செய்து வந்தார். இன்று காலை ராஜப்பா தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிலிருந்து வெளியே புறப்பட்டுச் சென்றார். அப்போது அவர்  சாலையில் சென்று கொண்டிருந்தபோது அங்கிருந்த ஒரு மர்ம கும்பல் அவரை வழிமறித்தது. இதனால் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“சமையல் செய்வதில் தகராறு”… வியாபாரிகள் இடையே ஏற்பட்ட பிரச்சனையால் நேர்ந்த சோகம்..!!

சமையல் செய்வதில் ஏற்பட்ட தகராறில் வியாபாரி கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . தேனி மாவட்டத்திலுள்ள சின்னமனூர் கிராமத்தைச் சேர்ந்தவர்  37 வயதுடைய  சரவணன். இவருடைய உறவினர்  42 வயதுடைய தெய்வேந்திரன். இவர்கள் இருவரும் வியாபாரிகளாக உள்ளனர்.  திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள  கிராமங்களுக்கு சென்று சோப்பு , தலையணை போன்ற பொருட்களை விற்பனை செய்வதை வழக்கமாக கொண்டிருந்தனர். வியாபாரத்திற்காக செம்பட்டியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் ஒரு அறையை வாடகைக்கு எடுத்து தங்கி […]

Categories

Tech |