பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்தது தொடர்பாக வியாபாரி உள்பட 3 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த நர்மதா என்பவர் கோவை மாநகர் மேற்கு மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது, கடந்த ஆண்டு எனக்கும் கோவை புதூர் பகுதியைச் சேர்ந்த விவேக் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. விவேக் ஆன்லைன் மூலம் வியாபாரம் செய்து வந்துள்ளார். இதற்காக 2 தவணையாக விவேக் 5 லட்சத்து 60 […]
