மதுரை முடக்காத்தான் பகுதியில் கஜகிரியா என்பவர் வசித்து வருகிறார். இவர் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது, எனது கணவர் விவேகானந்தகுமார் சிம்மக்கல் பகுதியில் கடை ஒன்றை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் விவேகானந்தகுமார் மற்றும் வேலை பார்க்கும் சக தொழிலாளி ஒருவரும் கடையை மூடிவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு சோதனையில் நின்று கொண்டிருந்த காவல்துறையினர் லத்தியை காட்டி மோட்டார் சைக்கிளை நிறுத்தினர். அப்போது […]
