கூட்டுறவு மார்க்கெட்டிங் சொசைட்டியில் வியாபாரிகள் வராததால் பருத்தி விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் வாரந்தோறும் சனிக்கிழமையன்று ஒழுங்குமுறை விற்பனை கூடம் மற்றும் கூறைநாடு பெரியசாலியத் தெரு உள்ள கூட்டுறவு மார்க்கெட்டிங் சொசைட்டியில் தனியார் வியாபாரிகள் பருத்தி கொள்முதல் செய்வார்கள். இந்நிலையில் நேற்று விற்பனை கூட குடோனில் இடமில்லாததால் பருத்தி கொள்முதல் நடக்காது என முன்கூட்டியே அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் விவசாயிகள் கூறைநாடு பெரியசாலிய தெருவில் இருக்கும் கூட்டுறவு மார்க்கெட்டிங் சொசைட்டிக்கு சென்று கேட்டபோது சனிக்கிழமை வியாபாரிகள் வந்தால் […]
