Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதுக்கு தான் சண்டையா..! சரமாரியாக தாக்கப்பட்ட வியாபாரிகள்… காவல்துறை அதிரடி நடவடிக்கை..!!

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே வியாபார போட்டியில் ஏற்பட்ட தகராறு கைகலப்பாக மாறியதில் 10 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி அருகே சிறப்பு வாய்ந்த தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் முடவேலி கிராமத்தில் வசித்து வரும் முருகன், ராஜேந்திரன் ஆகிய இருவரும் பழம்-தேங்காய் விற்பனை செய்யும் கடையை நடத்தி வருகின்றனர். இவர்களுடைய கடைகள் அருகருகில் உள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்களை தங்கள் கடையில் பொருட்களை வாங்கி செல்லுமாறு […]

Categories

Tech |