Categories
மாநில செய்திகள்

கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவின் இல்லத்திற்கு நேரில் சென்று முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி…. ரூ. 10 லட்சம் நிவாரண தொகை, அரசுவேலைக்கான நியமன ஆணை வழங்கினார்..!!

சென்னை வியாசர்பாடியில் இருக்கும் கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவின் இல்லத்திற்கு நேரில் சென்ற தமிழக முதல்வர் ஸ்டாலின் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து, ரூ. 10 லட்சம் நிவாரண தொகை வழங்கினார். சென்னை வியாசர்பாடியை சேர்ந்த ரவிக்குமார் என்பவரின் 17 வயதான மகள் பிரியா. ராணி மேரி கல்லூரியில் இளங்கலை முதலாம் ஆண்டு படித்து வந்த பிரியா கால்பந்து வீராங்கனை ஆவார். பிரியா கால்பந்து விளையாட்டில் மாவட்ட மற்றும் மாநில அளவில் போட்டியில் பங்கேற்றுள்ளார். இந்நிலையில் அவருக்கு திடீரென […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“காப்பகத்தில் இருந்த 18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை”….? தீவிர விசாரணை..!!

சென்னை வியாசர்பாடியில் உள்ள காப்பகத்தில் இருந்து சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுப்பப்பட்டது இதனடிப்படையில் காப்பகத்தில் இருந்த 18 சிறுமிகள் மீட்கப்பட்டுள்ளன. சென்னை வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் 26வது பிளாக்கில் தனியார் சமூக பொருளாதார கல்வி புனர்வாழ்வு சங்கம் என்ற பெயரில் சிறுமிகள் காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த காப்பகத்தில் இயக்குனராக கல்யாண சுந்தரம் என்பவர் செயல்பட்டு வருகிறார். இந்த காப்பகத்தில் 18-க்கும் மேற்பட்ட சிறுமிகள் தங்கி உள்ளனர். இந்நிலையில் கடந்த 24ஆம் தேதி […]

Categories
கொரோனா சென்னை மாவட்ட செய்திகள்

கொரோனாவுக்கு சித்தமருத்துவம்: 1,695 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பினர்.

சென்னை வியாசர்பாடி கொரோனா சித்த மருத்துவ மையத்தில் சிகிச்சை பெற்று வருபவர்களில் இதுவரை ஆயிரத்து 695 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு சென்னை மாநகராட்சி சார்பில் வியாசர்பாடியில் உள்ள அம்பேத்கர் அரசு கலைக்கல்லூரியில் சித்த மருத்துவ சிகிச்சை மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 1,845 கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு, அதில் ஆயிரத்து 695 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பி உள்ளனர். 101 ஆண்கள், 47 பெண்கள்,2 […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சிறக்கும் சித்த மருத்துவம் – குணமடையும் கொரோனா நோயாளிகள்..!!

சென்னை சாலிகிராமம் வியாசர்பாடி கொரோனா  சித்த மருத்துவ மையங்களில் இதுவரை 6501 நோயாளிகள் பூரண குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனியார் கல்லூரியில் சென்னை மாநகராட்சி சார்பில் கொரோனா  சித்த மருத்துவ மையம் மூலம் நடைபெற்றுவரும் சிகிச்சை மையத்தில் இதுவரை  5,363 பேர் அனுமதிக்கப்பட்டு அதில் 5,063 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 48 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். 31 பேர் புதிதாக கொரோனா தொற்றால்  […]

Categories

Tech |