Categories
மாநில செய்திகள்

அம்மாடியோ இவ்வளவா?….. யூடியூபரின் திருமணத்திற்கு ரூ.4 கோடி மொய்…. வியக்கவைக்கும் சம்பவம்…..!!!!

Youtube ஒருவரின் திருமணத்திற்கு சந்தாதாரர்கள் 4 கோடிக்கும் மேல் மொய் அனுப்பியுள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. யூடியூபில் உள்ளவர்களுக்கு கிரியேட்டிவ் திங்ஸ் என்ற youtube சேனலை பற்றி சிறப்பு அறிமுகம் எதுவும் தேவையில்லை. குறும்படங்கள் மற்றும் வீடியோக்கள் தயாரித்து ஸ்ரீ என்ற இளைஞர் ஒருவர் நற்பெயரை பெற்றுள்ளார். இந்த சேனல் மேலாளர் ஸ்ரீ சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். திருமண வீடியோவை பதிவிட்டு அவர்களை ஆசீர்வதிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து அந்த புதுமண தம்பதிக்கு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

முடியாது என கை விரித்த டாக்டர்…! கேன்சரை சரி செய்த சாமி… நேர்த்திக்கடன் செலுத்த சுடுகாட்டில் குழி தோண்டி விரதம்…!!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திசையன்விளை சங்னாங்குளம் பகுதியில் பகுதியில்  காளிச்சந்திரன் (46) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 35 வருடங்களாக புகழ்பெற்ற குலசை முத்தாரம்மன் திருக்கோவிலுக்கு மாலை போட்டு விரதம் இருந்து அம்மன் போன்று வேடம் அணிந்து செல்கிறார். தீவிர அம்மன் பக்தரான காளி சந்திரனுக்கு கடந்த 4 வருடங்களுக்கு முன்பாக தொண்டையில் புற்றுநோய் வந்துள்ளது. இந்த புற்று நோயால் பெரும் சிரமத்திற்கு ஆளான காளி சந்திரனை […]

Categories
உலக செய்திகள்

14 வருடங்களில் 16 குழந்தை பெற்றெடுத்த பெண்….17ம் இப்போ ரெடி…. வியக்கவைக்கும் தம்பதி….!!!!

தற்போதைய நவீன காலத்தில் ஒரு குழந்தை பெற்றெடுத்து வளர்ப்பது மிகப் பெரிய விஷயமாக உள்ளது. ஒரு சிலர் ஒரு குழந்தை போதும் என்றே நினைக்கின்றனர். இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த கார்லோஸ் – பேட்டி ஹெர்னாண்டஸ்தம்பதி 14 வருடங்களில் 16 குழந்தைகளை பெற்றெடுத்து வியப்பை ஏற்படுத்தி உள்ளனர்.ஆறு ஆண் குழந்தைகளும் 10 பெண் குழந்தைகளும் உள்ள நிலையில் 17வது குழந்தையும் பிறக்க உள்ளது. தற்போது வயிற்றில் உள்ள குழந்தை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் பிறந்துவிடும். இன்னும் 3 […]

Categories
தேசிய செய்திகள்

சிவபெருமானின் அவதாரம்…. 3 கண்களுடன் பிறந்த கன்றுக்குட்டி…. வியப்பில் ஆழ்ந்த மக்கள்….!!!

சத்தீஷ்கர் மாநிலம் ராஜ்னந்கான் என்ற பகுதியில் மூன்று கண்களுடன் கன்றுக்குட்டி ஒன்று பிறந்துள்ளது. நெற்றிப் பகுதியில் மூன்றாவது கண்ணுடன் பிறந்த இந்த கன்றுக்குட்டியை சிவபெருமானின் அவதாரம் என்று வர்ணித்து மக்கள் வழிபட்டு வருகிறார்கள். மூன்று கண்கள் மற்றும் 4 மூக்கு துவாரங்களுடன் பிறந்த இந்த அபூர்வ கன்று குட்டியை பார்க்க மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். இது காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

அடடே! இப்படி ஒரு ரங்கோலியா…. அப்படி என்ன ஸ்பெஷல்?…. நீங்களே பாருங்க….!!!!

புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்தவர் பெருமாள். இவர் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். பெருமாள் சிறுவயது முதலே ஓவியத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர். அவர் இதற்கென்று தனியாக பயிற்சிக்கு செல்லாமல் தனக்கு தெரிந்தவற்றை வரைந்து வந்தார். இதையடுத்து தனது தனித் திறமையால் வருடந்தோறும் முக்கிய பண்டிகை நாட்களில் தனது வீட்டின் முன்பு கோலமாவுகளை பயன்படுத்தி ரங்கோலி ஓவியங்களை வரைந்து வந்தார். அதன்படி இந்த ஆண்டும் பொங்கல் பண்டிகையையொட்டி தனது வீட்டு வாசலில் 7 அடி அகலம் 5 அடி […]

Categories
தேசிய செய்திகள்

“இது அதிசயம் ஆனால் உண்மை”…. கோவிஷில்டு தடுப்பூசி போட்டவருக்கு நேர்ந்த அற்புதம்…. வியக்க வைக்கும் சம்பவம்….!!!!

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள சால்காடி என்ற கிராமத்தில் துலார்சந்த் முண்டா (55) என்பவர் வசித்துவருகிறார். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட விபத்து ஒன்றில் சிக்கி முடங்கிப் போனார். அதனுடன் பேச்சுத் திறனையும் அவர் இழந்துவிட்டார். இந்நிலையில் கோவிஷில்டு தடுப்பூசி செலுத்திய பிறகு அதிசயம் ஒன்று நடந்துள்ளது. அவர் தற்போது எழுந்து நிற்கிறார். நடந்து செல்கிறார். எனது குரல் எனக்கு கிடைத்துவிட்டது என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறார். இதனால் சுகாதார அதிகாரிகள் ஆச்சரியத்தில் மூழ்கி உள்ளனர். இது பற்றி மருத்துவர் […]

Categories
மாநில செய்திகள்

அடடே…. தமிழகத்தில் இப்படி ஒரு அதிசய கிணறா?…. அப்படி என்ன ஸ்பெஷல்னு நீங்களே பாருங்க….!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதனால் அனைத்து நீர்நிலைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. அதன்படி நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே நம்பியாறு அணை நிரம்பியதால் அதன் இடது மற்றும் வலது புற கால்வாய்கள் மூலம் தண்ணீர் செல்கிறது. இடதுபுறம் கால்வாய் மூலமாக பாசன வசதி பெறும் ஆயன்குளம் படுகைக்கு தண்ணீர் வந்து நிரம்பியுள்ளது. இதனைத் தொடர்ந்து தண்ணீரானது ஆனைகுடி படுக்கைக்கும், அதன் அருகில் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

ஆட்டுக்குட்டியிடம் தாய்ப்பாசம் காட்டும் நாய்…. வியப்பூட்டும் சம்பவம்….!!!!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே சந்தவாசல் கிராமத்தை சேர்ந்த வனத்துறை அதிகாரி ஜோதி. இவரது வீட்டில் செல்லப்பிராணியாக ஆடு மற்றும் நாய் வளர்த்து வருகின்றார். ஜோதியின் வீட்டிலுள்ள ஆடு குட்டி ஈனியுள்ளது. ஆனால் ஆட்டிற்கு பால் சுரக்கவில்லை. இதனையடுத்து குட்டி ஆட்டுக்கு அவரது வளர்ப்பு நாய் பால் கொடுத்து வருகிறது. இதனை பொதுமக்கள் அதிசயத்துடன் பார்த்து வருகின்றனர். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. தாய்ப்பாசம் என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது […]

Categories
தேசிய செய்திகள்

2 கிலோ எடை கொண்ட ராட்சத எலுமிச்சை பழம்…. பேக்கரி கடை காரருக்கு அடித்த யோகம்…. வியப்பில் ஆழ்ந்த ஊர் மக்கள்….!!!!

கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டம் எச்டி கோட்டை தாலுகா பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் சனோஜ் என்பவர் வசித்துவருகிறார். அவர் பேக்கரி கடை ஒன்றை நடத்தி வருகின்றனர். அவர் தனது வீட்டின் கொல்லைப்புறமாக எலுமிச்சை செடி ஒன்றை வைத்துள்ளார். அந்தச் செடியில் 3 எலுமிச்சை பழங்கள் மட்டுமே காய்த்துள்ளது. ஆனால் ஆச்சரியம் என்னவென்றால் அதன் ஒன்றின் எடை 2 கிலோ 150 கிராம். மற்ற 2 எலுமிச்சை பழங்களும் 2 கிலோ எடையுடன் இருந்துள்ளது. இந்த ராட்சச […]

Categories
தேசிய செய்திகள்

வலையில் சிக்கிய அரியவகை மஞ்சள் ஆமை….. வியப்பில் ஆழ்ந்த மக்கள்…..!!!

மேற்கு வங்க மாநிலம் கிராமத்தில் இருந்த குளம் ஒன்றில் அரியவகை மஞ்சள் ஆமை கண்டுப்பிடிக்கப்பட்ட சம்பவம் வைரலாகி வருகிறது. மின்னாப்பூர் மாவட்டத்தின் கிழக்குப் பகுதியில் கெஜூரி என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த சுபிமல் பெரா என்பவர் அருகில் இருந்த குளத்தில் மீன்பிடித்துக் கொண்டு இருந்துள்ளார். இதனிடையில், அவரின் வலையில் அரிய வகை ஆமையினமான ’மஞ்சள் ஆமை’ சிக்கியுள்ளது. மஞ்சள் கலரில் ஆமை இருந்ததைப் பார்த்து வியப்படைந்த அவர், தல்பதி காட் கடலோர காவல்நிலையத்துக்கு தகவல் […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவே இல்லாத நாடு… வியப்பில் ஆழ்ந்த WHO…!!!

வடகொரியா தங்கள் நாட்டில் கொரோனா பாதிப்பு இல்லை என தொடர்ந்து கூறுவது உலக சுகாதார அமைப்பு வியப்பில் ஆழ்த்தியுள்ளது. சீனாவில் தோன்றிய வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், தற்போது தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. ஆனால் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இன்னும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ப்பா…!! கண்ண கட்டுது…. 7 வருடத்துல 100 படங்களா…!! வியந்துபோகும் நட்சத்திரங்கள்….!!

பழம்பெரும் நடிகர் ஜெய்சங்கர் ஏழு வருடங்கள் 100 படங்களுக்கு மேல் நடித்து சாதனைப் படைத்துள்ளார். தற்போது இருக்கும் சினிமாவில் நடிகர் நடிகைகள் ஒரே சமயத்தில் இரண்டு மூன்று படங்களில் நடிக்க ஒப்புக் கொள்கின்றனர். ஆனால் அன்றைய காலகட்டத்திலேயே ஒரே முறையில் பல படத்தில் இணைந்து ஏழு வருடங்களில் கிட்டத்தட்ட 100 படங்களுக்கு மேல் நடித்துள்ள ஜெய்சங்கரை பார்த்து இன்றைய நட்சத்திரங்கள் வியந்து போகின்றனர். ஆம், இவர் தமிழ் சினிமாவில் வெளியான இரவும் பகலும் என்ற படத்தின் மூலம் […]

Categories
தேசிய செய்திகள்

மீனின் வயிற்றில் நீர் ஆமை… என்ன ஒரு அதிசயம்… வியப்பில் ஆழ்ந்த ஆராய்ச்சியாளர்கள்…!!!

மீனுக்கு இணையான ஒரு குட்டி நீ ஆமை ஒன்று எவ்வித சேதமும் இல்லாமல் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரியலாளர் ஒருவர் மீன்கள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தபோது அவரின் உதவியால் இந்த ஆமை காப்பாற்றப்பட்டது. ஒரு லார்ஜ் மவுத் பாஸ் என்ற மாமிசம் மீன் குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ளும் போது உயிரியலாளர்கள் மீனின் வயிற்றுப்பகுதியில் ஏதோ ஒன்று விசித்திரமாக இருப்பதை கண்டனர். அப்போது அதன் வயிற்றைத் திறந்து பார்த்தபோது ஒரு சிறிய ஆமை ஒன்று உயிருடன் […]

Categories
உலக செய்திகள்

அம்மாடியோ!… இப்படி ஒரு செம்மறி ஆடா?… “எப்படி இருந்த நான், இப்படி ஆயிட்டேன்”… வியப்பூட்டும் சம்பவம்…!!!

ஆஸ்திரேலியாவில் 5 வருடங்களாக 34 கிலோ ரோமத்தில் சுற்றித்திரிந்த செம்மறி ஆட்டிற்கு விடுதலை கிடைத்துள்ளது. ஆஸ்திரேலியாவில் பாரக்  என்னும் பெயரிடப்பட்ட செம்மறி ஆடு ஒன்று உள்ளது. இந்த செம்மறி ஆடு ஐந்து வருடங்களாக முடி வெட்டப்படாமல் இருந்தது. இந்நிலையில் அந்த செம்மறி ஆடு காட்டுக்குள்ளேயே சுற்றித் திரிந்து கொண்டிருந்தது. இதன் உடலில் உள்ள ரோமமானது 34 கிலோ எடையில் உள்ளது. இது பாரக்கிற்கு மிகவும் பாரமாக இருந்தது. இந்த ரோமம் ஆனது பாரக்கின் உடலில் நீளமாக வளர்ந்ததால் […]

Categories
உலக செய்திகள்

“அதிசயம்”… “பாடும் புலி”… காண குவியும் பொதுமக்கள்… வியப்பில் ஆழ்ந்த பார்வையாளர்கள்…!

விலங்கியல் பூங்காவில் உள்ள புலி ஒன்று பாடுவதைப் போல குரலெழுப்பி வருவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவில் உள்ள பர்னால் ஊரிலிருக்கும் விலங்கியல் பூங்காவில் ஷெர்ஹான் என்ற 8மாத புலி  உள்ளது. இந்த புலி வழக்கமாக பார்வையாளர்களை கண்டால் உறுமும். ஆனால் தற்போது வித்தியாசமாக பாடுவதுபோல குரல் எழுப்பி வருகிறது. அதனால் இந்த பாடும் புலியை காண்பதற்கு ஏராளமான பார்வையாளர்கள் இப்பூங்காவில் குவிந்து வருகின்றன. இந்தப் புலி பிறந்ததிலிருந்தே இதுபோன்று பாடும் வகையில் குரல் எழுப்பி வருவதாக பூங்காவின் […]

Categories
உலக செய்திகள்

விளையாட்டாக நடந்துச்சு…!! ”ரூ.93,81,337 கிடைச்சுச்சு” அள்ளிய அதிஷ்டசாலி …!!

ஒரே நேரத்தில் 25 லாட்டரி சீட்டு வாங்கிய நபருக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி அங்குள்ள மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.  அமெரிக்க நாட்டிலுள்ள வர்ஜீனியாவை சேர்ந்த ரேமன் ஹாரிங்டன், சென்ற ஜூலை மாதத்தில் அங்கு உள்ள கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள லாட்டரி சீட்டு கடைக்கு சென்று ஒரே குலுக்கலுக்காக, ஒரு அமெரிக்க டாலர் மதிப்புள்ள 25 லாட்டரி சீட்டுகளை வாங்கி உள்ளார். அவர் வாங்கியுள்ள லாட்டரி சீட்டுக்கான குலுக்கல் முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது ஹாரிங்டன் மட்டுமில்லாமல் அங்கு கூடியிருந்த அனைவரும் […]

Categories

Tech |