Categories
உலக செய்திகள்

சந்தோசமாக நடந்த விழா…. திடீரென நடந்த விமான விபத்து…. இருவர் உயிரிழப்பு…!!

கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை தெரிவிக்கும் விழாவில் ஈடுபட்ட விமானம் விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மெக்சிகோவில் பெற்றோர்கள் கருவில் இருக்கும் தங்கள் குழந்தையின் பாலினத்தை உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் தெரிவிக்க விழா ஒன்றை ஏற்பாடு செய்தனர். அவர்கள் பறக்கும் விமானத்தில் பேனர் மூலம் தங்களது குழந்தையின் பாலினத்தை வெளிப்படுத்த வேண்டும் என விமானம் ஒன்றை வாடகைக்கு  எடுத்துள்ளனர். https://twitter.com/i/status/1377408753662853126 இந்நிலையில் வானில் விமானம் பறந்து கொண்டிருக்கும் போது அதில் கலந்து கொண்டவர்கள் வீடியோ எடுத்து கொண்டாடினர். அப்போது […]

Categories
உலக செய்திகள்

கார் மீது மோதி…. விபத்துக்குள்ளான விமானம்…. கலிபோர்னியாவில் பரபரப்பு…!!

கலிபோர்னியாவில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் மீது விமானம் மோதி விபத்துக்குள்ளானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காலிபோர்னியாவின் லிவர்மோர் நகரில் பரபரப்பான நெடுஞ்சாலை உள்ளது. இந்த நெடுஞ்சாலையானது லிவர்மோர் விமானநிலைய ஓடுபாதைக்கு இணையாக உள்ளது. அங்கிருந்து புறப்பட்ட சிறிய விமானம் ஒன்று தனது கட்டுப்பாட்டை இழந்து இசபெல்லா நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இது குறித்து தகவல் அறிந்த மருத்துவம் வாகனங்கள்  மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இந்த விபத்து குறித்து […]

Categories
உலக செய்திகள்

மாணவர்களுடன்… “வெடித்து சிதறிய விமானம்”…. 25 பேர் பேர் மரணம்…..!!

பயிற்சி மாணவர்களுடன் தரை இறங்க இந்த விமானம் விபத்துக்கு உள்ளாகியுள்ளது. உக்ரைன் நாட்டில் விமானமொன்று பயிற்சி மாணவர்களுடன் விமானநிலையத்திற்கு வந்த சமயம் விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 25 பேர் உயிரிழந்ததாக கார்கிவ் பிராந்திய ஆளுநர் தெரிவித்துள்ளார். அந்நாட்டு ஊடகம் வெளியிட்ட செய்தியில் உக்ரேனிய பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆதாரத்தை மேற்கோளிட்டு விமானத்தின் இயந்திரம் செயல் இழந்ததன் காரணமாகவே விபத்து ஏற்பட்டதாக அறிக்கை வெளியிட்டது. அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் அளித்த தகவலின் அடிப்படையில் விமானத்தில் மொத்தம் 21 பயிற்சி […]

Categories
உலக செய்திகள்

“விமான சாகசம்” உயிர் இழந்த கணவன்…. மகனின் பரிதாபநிலை…. குறுஞ்செய்தியால் கிடைத்த வாழ்க்கை…!!

தன் கணவனின் மரணத்திற்கு நீதி கிடைக்காவிட்டாலும் குடும்பங்கள் ஒன்றிணைந்த சம்பவம் ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவில் விமான சாகச நிகழ்ச்சி ஒன்று நடந்தபோது சாலையில் விமானம் விழுந்து வெடித்ததில் 11 பேர் பரிதாபமாக பலியானார்கள், மேலும் 16 பேர் படுகாயமடைந்தனர். விமானத்தின் பைலட் உயிர்தப்பிய தோடு தண்டனையில் இருந்தும் தப்பித்தார். இச்சம்பவத்தை 5 ஆண்டுகளுக்குப் பிறகு நினைவு கூறும் வகையில் கடந்த சனிக்கிழமையன்று ஒரு நிகச்சி நடந்துள்ளது. அந்நிகழ்வில் பங்கேற்றவர்களின் ஒருவர் டேன்யா ஹெவ்ஸ்டோன். இவரின் முன்னாள் கணவனான […]

Categories
தேசிய செய்திகள்

கோழிக்கோடு விமான விபத்து : சிபிஐ விசாரணை கோரி வழக்கு…!!

கேரளாவில் விமான விபத்து நடைபெற்ற கோழிக்கோடு விமான நிலையத்தை உடனடியாக மூட கோரி கேரள நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. வந்தே பாரத் திட்டத்தில் துபாய்யில் இருந்து கேரளா சென்ற  விமானம், கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்டபோது, ஓடுதளத்தில் இருந்து விலகி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ள, விமான விபத்து விசாரணை முகமே  என்ற 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

கேரள விமான விபத்து …. 5 மாதங்களில் அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவு ….!!

கேரள விமான விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ள 5 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டு உள்ளது. வந்தே பாரத் திட்டத்தின் கீழ் துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்திற்கு கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி வந்த ஏர் இந்தியாவின் IX1344 விமானம் தரையிறங்க முற்பட்டபோது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் கேரள விமான விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ள விமானம் விபத்து விசாரணை முகமை குழு […]

Categories
தேசிய செய்திகள்

திருமண ஆசையோடு வந்த இளைஞர்… விமான விபத்தில் இறந்த சோகம்… மனமுடைந்து கதறும் காதலி..!!

காதலித்த பெண்ணை திருமணம் செய்யப்போகும் மகிழ்ச்சியில் துபாயில் இருந்து கேரளாவுக்கு வந்த இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது நேற்று முன்தினம் துபாயில் இருந்து கேரளாவிற்கு வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்தில் சிக்கி 18க்கும் மேற்பட்டவர்கள் மரணமடைந்து நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகின்றனர். விபத்துக்குள்ளான விமானத்தில் பயணிகள், விமான ஊழியர்கள், விமானி என 191 பேர் பயணம் செய்தனர். பயணிகளில் ஒருவரான முகமது ரியாஸ் என்ற 24 வயது இளைஞன் […]

Categories
மாநில செய்திகள்

கோழிக்கோடு விமான விபத்து பற்றிய புதிய தகவல்…!!

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நிகழ்ந்த கோர விபத்துக்கு ஓடுதளத்தில் விமானத்தை தரையிறக்கவதில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக இருக்கலாம் என்று கண்டறியப்பட்டிருக்கிறது. துபாயில் இருந்து கோழிக்கோட்டை அடுத்த கரிப்பூர் விமான நிலையத்திற்கு 190 பயணிகளுடன் வந்த விமானம் ஓடுதளம் 28 தரையிறக்க முதலில் திட்டமிடப்பட்டது. ஆனால் அப்போது பெய்த கனமழையால் ஓடுதளம் 28 யை விமானியல் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும், இதையடுத்து உடனடியாக ஓடுதளம் 10  தரையிறக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதையடுத்து ஓடுதளம் 10 தரையிறக்க விமானம் திருப்பப்பட்ட […]

Categories
தேசிய செய்திகள்

கேரள விமான விபத்து… 2 வயது மகள் பலி… மனைவியிடம் மறைக்கும் கணவன்…!!

கேரள விமான விபத்தில் இரண்டு வயது மகள் உயிரிழந்ததை மனைவியிடம் சொல்லாமல் தவிர்த்து வரும் கணவரின் சோகக்கதை. நேற்று முன்தினம் துபாயில் இருந்து கேரளாவிற்கு வந்த பயணிகள் விமானம் எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில் 18 முதல் 19 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருந்தாலும் இதுபற்றி அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை. இந்த நிலையில், விமான விபத்தில் Murtaza Faisa(31) என்ற நபர் தன்னுடைய இரண்டு வயது மகளை இழந்துள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

AIR INDIA + கேரள அரசு….. ரூ20,00,000 நிவாரணம்….. வெளியான அறிவிப்பு….!!

கேரளாவில் விமானம் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களுக்கு ஏர் இந்தியா நிறுவனமும் கேரள அரசும் தலா ரூபாய் 20 லட்சம் நிவாரண தொகை வழங்க உள்ளனர். கேரளாவில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்கு உள்ளானதில், 18 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உயிரிழந்த 12 வயதிற்கு மேற்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ரூபாய் 10 லட்சம் நிதியுதவி அளிப்பதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. மேலும் படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூபாய் 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூபாய் 50 […]

Categories
தேசிய செய்திகள்

கேரளா விமான விபத்து.. வருத்தம் தெரிவித்த அமெரிக்கா…!!

கேரளாவில் ஏற்பட்ட விமான விபத்தால் மிகவும் வருத்தப்படுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. துபாயிலிருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதிக்கு வந்த ஏர் இந்தியாவின் ஐ.எக்ஸ்.1344 விமானம் தரையிறங்கும் போது விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 17 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 173 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 15 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருக்கின்றது. இந்த நிலையில் கேரள விமான விபத்து பற்றி அமெரிக்கா தனது இரங்கல் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: மும்பை விமான விபத்து தவிர்ப்பு ….!!

ராஞ்சியில் இருந்து மும்பை செல்ல இருந்த ஏர் ஏசியா விமானம் விபத்துக்குள்ளானது தவிர்க்கப்பட்டது. பறவை மோதியதைத்தொடர்ந்து விமானி விமானத்தை நிறுத்தியதால் பயணிகள் உயிர் தப்பினர். முன்னதாக நேற்று கேரள மாநிலம் கோழிக்கோடுவில் விமானம் தரையிறங்கும் போது கட்டுப்பாட்டை இழந்து இரண்டாக நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானதில் 18 பேர் உயிரிழந்த சம்பவம் அடங்குவதற்குள் தற்போது மும்பையிலும்  நடைபெற இருந்த விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

விமான விபத்து : உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் …!!

கேரளா விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூபாய் 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளா மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்தில் விபத்து நடந்த இடத்தை மத்திய வான்வழிபோக்குவரத்து அமைச்சர்  ஹர்திப்சிங் புரி பார்வையிட்டார். அதற்குப் பிறகு விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் என்பது அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்ச ரூபாய் நிவாரணம் அளிக்கப்படும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. 12 வயது குறைந்தவர்களாக இருந்தால் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் ரூபாய் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

விமான விபத்து : கைப்பற்றப்பட்ட கருப்பு பெட்டி …!!

கோழிக்கோட்டில் விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டியை கைப்பற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கேரள விமான விபத்தில் டிஜிட்டல் பிளைட் டேட்டா ரெக்கார்டர் மற்றும் வாய்ஸ் ரெக்கார்டர் என்று சொல்லப்படும் முக்கிய கருவிகள் ( கருப்பு பெட்டி ) கிடைத்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. விமான போக்குவரத்து துறையின் இயக்குனர் அலுவலகத்தை சேர்ந்த அதிகாரிகள் விமான விபத்து நடைபெற்ற இடத்தில் தேடுதல் வேட்டை நடத்திக் கொண்டிருந்த போது நேற்று இரவு நேரம் என்பதால் தேட முடியாத நிலையில் தற்போது […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

விமான விபத்தில் உயிரிழந்தவருக்கு கொரோனா – கேரள சுகாதாரத்துறை

நேற்று கேரள கோழிக்கோடு விமான நிலையத்தில் விமானம் நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் விமானி உட்பட 16 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் தற்போது உயிர் இழந்த ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தின் சுகாதாரத்துறை இதனை உறுதிப்படுத்தியுள்ளது. இதனால் மீட்பு பணியில் ஈடுபட்டவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் விமானத்தில் பயணம் செய்து, செய்து சிகிச்சை பெற்று வரும் […]

Categories
தேசிய செய்திகள்

கேரள விமான விபத்து – கேரள ஆளுநரிடம் குடியரசு தலைவர் பேச்சு..!!

கேரள ஆளுநரிடம் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தொலைபேசியில் விமான விபத்து குறித்து கேட்டறிந்தார். கேரள மாநிலத்தில் துபாயிலிருந்து வந்தே பாரத் திட்டத்தின் கீழ் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளாகி பாதியாக உடைந்து சிதைந்தது. விபத்துக்குள்ளான விமானத்தில் 174 பேர்,  10 குழந்தைகள், 5 பணிப்பெண்கள், 2 விமானிகள் உட்பட மொத்தம் 191 பேர் பயணித்துள்ளனர்.. இதையடுத்து  தீயணைப்புத்துறையினர், ஆம்புலன்ஸ் வாகனங்கள், காவல்துறையினர் விரைந்து, மீட்பு பணியில் ஈடுபட்டு […]

Categories
உலக செய்திகள்

வீட்டின் மீது விழுந்த விமானம்… 3 பேர் பலியான துயர சம்பவம்….

அமெரிக்காவில் விமானம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீட்டின் மீது விழுந்ததில்  3 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவிலுள்ள உட்டா மாகாணத்தில் மேற்கு ஜோர்டான் நகரில் இருக்கும் விமான நிலையத்திலிருந்து பி.ஏ.32 ரக சிறிய விமானம் புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தில் ஒரு விமானி, 2 பெண்கள் மற்றும் 3 சிறுவர்கள் என மொத்தமாக 6 பேர் இருந்தனர்.  விமான நிலையத்தில் இருந்து சிறிது தொலைவில் உள்ள குடியிருப்பு பகுதியின் மேலே பறந்து கொண்டிருக்கும்போது விமானம் திடீரென […]

Categories
உலக செய்திகள்

வானில் நேருக்குநேர் மோதிய விமானங்கள்… பயணிகள் அனைவரும் பலி?… மீட்பு பணிகள் தீவிரம்..!!

நேருக்கு நேராக 2 விமானம் மோதிய விபத்தில் பயணிகள் அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது  அமெரிக்காவில் நேற்று மதியம் 2 மணி அளவில் Idaho பகுதியில் ஏரி ஒன்றின் மேல் இரண்டு விமானங்கள் நேருக்கு நேராக மோதிக் கொண்டு ஏரியின் உள்ளே விழுந்துள்ளது. இதுகுறித்து முதற்கட்ட விசாரணையில் இரண்டு விமானங்களிலும் மொத்தமாகவே 8 பயணிகள் பயணம் செய்ததாக தெரிய வந்துள்ளது. அதில் இரண்டு பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. விமானத்தில் இருந்த அனைவரும் உயிர் இழந்திருப்பார்கள் என்றே […]

Categories
உலக செய்திகள்

சொந்த நாட்டிற்கு செல்லும் போது… இராணுவ விமானம் விபத்து… பயணிகள் உட்பட 6 பேர் பலியான சோகம்!

சொந்த நாட்டிற்கு திரும்பிய ஸ்பானிஷ் மக்கள் விமான விபத்தில் சிக்கி தொடர்ந்து மரணமடைந்துள்ளனர் பொலிவியாவின் ராணுவ விமானம் விபத்து ஏற்பட்டதில் இரண்டு விமான குழு உறுப்பினர்கள் மற்றும் ஸ்பெயின் குடிமக்கள் 4 பேர் பலியாகியுள்ளனர் என அந்நாட்டு விமான படை தெரிவித்துள்ளது. தென்கிழக்கு நகரமான டிரினிடாட் அருகே பீச் கிராஃப்ட் பரோன் பி-55 எனும் சிறிய ரக ராணுவ விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது. கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் சொந்த நாட்டிற்கு திரும்ப அனுப்பப்பட்ட 4 ஸ்பெயின் […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

BREAKING: பாக். போர் விமானம் கீழே விழுந்து நொறுங்கியது- ஒருவர் பலி ..!

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் அருகே F-16 ரக போர் விமானம் விழுந்து நொருங்கியதில் விமானி உயிரிழந்தார்.  பயிற்சியின் போது F-16 ரக போர் விமானம் கீழே விழுந்தது நொறுங்கியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலே விமானி விங் கமாண்டர் நிவ்மான் அக்ரம் உயிரிழந்தார் என தகவல் வெளியாகியுள்ளது

Categories

Tech |