Categories
தேசிய செய்திகள்

“ஹெச் ஏ எல் நிறுவனம் வடிவமைத்துள்ள இலகு ரக போர் ஹெலிகாப்டர்”.. நாட்டிற்கு அர்ப்பணிப்பு… அதன் சிறப்பம்சங்கள் என்னென்ன…?

பிரச்சந்த் என பெயரிடப்பட்டிருக்கின்ற இந்த இலகுரக போர் ஹெலிகாப்டர்கள் எதிரி நாட்டு விண்வெளி தாக்குதல்களை தடுக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. கடல் மட்டத்திலிருந்து 5000 மீட்டர் உயரத்திலிருந்து உடனடியாக தரையிறங்கி கணிசமான ஆயுதங்கள் மற்றும் எரிபொருட்களை மீண்டும் எடுத்துக்கொண்டு உடனடியாக கிளம்பக்கூடிய இலகு ரக ஹெலிகாப்டர்கள் இவைதான். மேலும் உலகில் இத்தகைய வடிவமைப்புடன் உள்ள ஹெலிகாப்டர்கள் இது மட்டுமே 20 எம்எம் டியுரெட் துப்பாக்கிகள்,70 எம் எம் ஏவுகணை பயன்படுத்தும் வண்ணம் இதன் ஆயுத அமைப்பு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

அக்னிபத் திட்டத்தின் கீழ் விமானப்படை பணிக்கு…. இவ்வளவு விண்ணப்பங்களா?…. வெளியான தகவல்….!!!

முப்படைகளுக்கு ஆட்களை தேர்வு செய்ய அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது இந்த திட்டத்தை எதிர்த்து வடமாநிலங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இருப்பினும் இந்த திட்டம் வாபஸ் பெறப்பட்டது என்று மத்திய அரசு கூறிவிட்டது. அதனைத் தொடர்ந்து ராணுவம், விமானப்படை, கப்பற்படை என ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக ஆள் தேர்வு நடைபெறுகிறது. அதன்படி விமானப்படைக்கு ஆள் தேர்வு பணி கடந்த 24 ம் தேதி தொடங்கியது. ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான இணையதளம் அன்று காலை 10 மணி முதல் […]

Categories
தேசிய செய்திகள்

நிவாரண பொருட்களை எடுத்து செல்ல… 24 மணி நேரமும் தயாராக இருப்போம்… மோடியிடம் விமானப்படை தலைமை தளபதி உறுதி…!!

வெளிநாடுகளிலிருந்து வரும் மருத்துவ உபகணங்களை இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு எடுத்து செல்ல விமான படையினர் 24 மணிநேரமும் தயாராக இருப்பார்கள் என விமானப்படை தளபதி தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் உலக நாடுகள் பலரும் இந்தியாவிற்கு ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் அனுப்பிவருகின்றனர். இந்நிலையில் கொரோனா நிவாரணம் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டரை மற்ற மாநிலங்களுக்கு எடுத்து செல்வதற்கு இந்திய விமானப் படையினர் உதவ முன்வந்துள்ளனர். இதனையடுத்து விமானப் படைத் தலைமை தளபதியான ஆர்.கே.எஸ். பதவுரியா அனைத்து […]

Categories

Tech |