ஜெர்மன் விமான நிலையத்தில் மர்ம நபர் ஒருவர் பெட்டியை வைத்து விட்டு ஓடியதால் விமான நிலையத்திலிருந்து பொது மக்கள் அனைவரும் காவல்துறையினரால் வெளியேற்றப்பட்டனர். ஜெர்மனியின் Frankfurt விமான நிலையத்தில் ஒருவர் திடீரென்று பெட்டி ஒன்றை வைத்துவிட்டு அல்லாஹுஅக்பர் என்று கத்தியபடி ஓடியதால் அந்த பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டது. Frankfurt விமான நிலையத்தின் ஒன்றாம் இலக்க பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சனிக்கிழமை மாலையில் கடவுச் சீட்டு சரி பார்க்கும் பிரிவிற்கு வந்த அந்த நபர் திடீரென்று தான் […]
