Categories
மாநில செய்திகள்

தொடர் மழை.! மோசமான வானிலை….. சென்னையில் 8 விமான சேவைகள் ரத்து..!!

சென்னையில் மோசமான வானிலை காரணமாக மதுரை, ஹைதராபாத், கர்னூல், மும்பை உள்ளிட்ட 8 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த கனமழையின் காரணமாக மோசமான வானிலை நிலவுவதாகவும், அந்த மோசமான வானிலையால் விமானங்கள் பயணிக்க உகந்ததாக இல்லை என்பதால் 8 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த சில […]

Categories
மாநில செய்திகள்

திருச்சி – இலங்கை…. விமான சேவை ரத்து…. திடீர் அறிவிப்பால் பயணிகள் ஏமாற்றம்….!!!

பிரபல நாட்டிற்கு திடீரென விமான சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை நிறுவனம் அமைந்துள்ளது. இங்கிருந்து இலங்கைக்கு வாரத்திற்கு 3 விமானங்கள் இயக்கப்பட்டு வந்தது. அதன்பிறகு தினசரி 2 விமான சேவைகள் மட்டுமே இயக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியது. இந்த விமான நிலையத்தில் இருந்து வளைகுடா நாட்டு பயணிகளை இலங்கை வழியாக ஏற்றி சென்றனர். இந்நிலையில் இலங்கையில் உள்ள கொழும்புவில் இருந்து காலை 9:30 மணிக்கு புறப்படும் விமானம் […]

Categories
உலக செய்திகள்

“ஐயய்யோ!”… 4 நாட்களாக தவிக்கும் பயணிகள்…. ரத்து செய்யப்பட்ட விமானங்கள்….!!

மெக்சிகோ நாட்டில் கொரோனா பரவல் காரணமாக 200 விமானங்கள் ரத்து செய்யப்பட்டிருப்பதால் நான்கு தினங்களாக விமான நிலையத்தில் மக்கள் தவித்து வருகிறார்கள். “ஏரோ மெக்சிகோ” விமான நிறுவனத்தின் பணியாளர்கள் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. எனவே, கடந்த வெள்ளிக்கிழமையிலிருந்து அந்நிறுவனத்தினுடைய அதிகமான விமானங்களின் சேவை உடனடியாக ரத்து செய்யப்பட்டது. இதனால், விமான டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகள் விமான நிலையத்திலேயே தவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு பெண், தகுந்த நேரத்தில் அமெரிக்கா செல்லாவிட்டால் அங்கு தன் பணி […]

Categories
உலக செய்திகள்

விமான சேவைகள் ரத்து…. 5ஆம் கட்ட கட்டுப்பாடுகள் அமல்…. கனடா பிரதமர் தெரிவிப்பு…!!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கனடாவில் விமான போக்குவரத்து சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. உலக அளவில் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக பல்வேறு நாடுகள்  பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்ப்படுத்துகின்றன. இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக கனடா மற்றும் இந்தியா இடையேயான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி அறிவிக்கப்பட்ட சர்வதேச போக்குவரத்து தடையானது மீண்டும் 5 வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும்  உருமாறிய கொரோனா […]

Categories
உலக செய்திகள்

அடுத்தடுத்து தாக்கும் பேரிடர்கள்… பிரபல நாட்டில் விமான சேவை ரத்து… வெளியான பரபரப்பு தகவல்..!!

சீனாவில் ஏற்பட்ட கனமழை, புயல், வெள்ளம் உள்ளிட்ட பேரிடர்களால் ரயில் மற்றும் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் உள்ள ஷெங்ஜோ என்ற நகரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இதுவரை இல்லாத அளவிற்கு கனமழை பெய்துள்ளது. இதன் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் அந்த நகரமே நீரில் மூழ்கியதோடு, 50-க்கும் மேற்பட்டோர் இந்த பேரிடரில் உயிரிழந்ததாக பரபரப்பு தகவல் வெளியானது. இந்த பாதிப்பானது சீனாவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருந்த நிலையில் அந்நாட்டின் ஷெஜியாங் மாகாணத்தில் […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் தொடரும்…. விமான சேவை ரத்து…. தகவல் வெளியிட்ட எமிரேட்ஸ் நிறுவனம்…!!

இந்தியாவிலிருந்து துபாய்க்கு வருகிற 21 ஆம் தேதி வரை விமான சேவையானது ரத்து செய்யப்பட்டுள்ளது என எமிரேட்ஸ் விமான நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. துபாய் நாட்டிலுள்ள எமிரேட்ஸ் நிறுவனம் முக்கிய அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தின் காரணமாக கடந்த மாதம் ஏப்ரல் 24ஆம் தேதி முதல் இந்தியாவிலிருந்து துபாய்க்கு வரும் விமான சேவையானது ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் முதலீட்டு விசா, கோல்டன் விசா, பங்குதாரர் விசா மற்றும் மருத்துவ […]

Categories
உலக செய்திகள்

என்ன…! 3000 விமானங்கள் ரத்தா…? 35 பில்லியன் டாலர்களை இழந்த நிறுவனங்கள்…. ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த பொதுமக்கள்….!!

ஜூலை மாதத்தின் இறுதிக்குள் சுமார் 3,000 விமானங்கள் ரத்து செய்யப்படலாம் என்று அமெரிக்கா ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். அமெரிக்காவில் விமானிகளின் பற்றாக்குறையாலும், விமான நிலையத்தில் பணிபுரியும் ஊழியர்கள் நோய்வாய்பட்டுருப்பதாலும், விமானங்களை பராமரிப்பதற்கு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாலும் சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் அந்நாட்டின் விமான சேவை நிறுவனம் சுமார் 303 விமானங்களை ரத்து செய்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அமெரிக்க பொதுமக்கள் தங்களுடைய ஆத்திரத்தை இணைய தளத்தில் பதிவிட்டுள்ளார்கள். இந்நிலையில் அமெரிக்காவின் ஏர்லைன்ஸ் விமான சேவை […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய விமானங்கள் இலங்கைக்கு செல்ல தடை…. அதிரடி உத்தரவு…!!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா எதிரொலி…. விமான சேவை திடீர் ரத்து…. அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில்,ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வந்தது. அதன்படி பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் படும் சூழல் உருவாகியது. இதனையடுத்து தமிழகம் முழுவதிலும் இரவு 10 மணி முதல் […]

Categories
விளையாட்டு

ஒலிம்பிக் தகுதிச்சுற்று  போட்டியில்… பங்குபற்ற முடியாமல் தவிக்கும்… இந்திய தடகள அணி …!!!

டோக்கியோ ஒலிம்பிக் தகுதிச்சுற்று  போட்டி, போலந்து நாட்டின் சிலிசியாவில்  வருகின்ற மே 1 மற்றும்  2 ஆகிய தேதிகளில் நடக்கிறது. உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி மே 1 மற்றும் 2 ஆம் தேதிகளில் சிலிசியாவில் நடைபெற இருக்கிறது. இந்த தடகள போட்டியானது ,டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவதற்கான தகுதி சுற்று போட்டி ஆகும் . எனவே இந்த போட்டியில், முதல் 8 இடங்களை பிடிக்கும் அணிகள், நேரடியாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவார்கள் […]

Categories
தேசிய செய்திகள்

ஏப்ரல் 24 முதல் 30 வரை…. அனைத்து விமானங்களும் ரத்து…. திடீர் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]

Categories

Tech |