இந்தியாவில் புதிய உருமாற்றம் கொண்ட கொரோனா வைரஸ் அதிகமாக காணப்படுவதால் ஹாங்காங் அரசு விமான சேவைக்கு தடைவிதித்துள்ளது. சீனாவில் இருந்து கடந்த ஆண்டு பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸின் பாதிப்பு இந்த ஆண்டு தொடக்கத்தில் குறைந்திருந்தது. ஆகையால் மக்கள் தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகளை பின்பற்றி வந்தனர். ஆனால் தற்போது இந்தியாவில் புதிய உருமாற்றம் கொண்ட கொரோனவைரஸ் 2-ம் அலை காட்டுத்தீ போல் பரவி கொண்டு வருகிறது. ஆகையால் பல நாடுகள் இந்தியாவுடன் கூடிய விமான சேவையை ரத்து […]
