இந்தியாவுக்கு மீண்டும் விமான சேவை அதிகரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 வருடங்களாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருந்தது. இதன் காரணமாக போக்குவரத்து சேவைகள் அனைத்தும் முடக்கப்பட்டது. இந்த கொரோனா தொற்று தற்போது குறைந்ததால் மீண்டும் போக்குவரத்து சேவைகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சிங்கப்பூர் மற்றும் இந்தியா இடையில் ஆன விமான சேவைகள் 2 வருடங்களாக முடக்கப்பட்டிருந்த நிலையில், தொற்று குறைந்ததையடுத்து குறைந்த அளவிலேயே விமானங்கள் இயக்கப்பட்டு […]
