Categories
உலக செய்திகள்

அக்டோபர்  30 முதல்…. சிங்கப்பூர் – இந்தியா இடையேயான விமான சேவைகள்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

இந்தியாவுக்கு மீண்டும் விமான சேவை அதிகரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 வருடங்களாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருந்தது. இதன் காரணமாக போக்குவரத்து சேவைகள் அனைத்தும் முடக்கப்பட்டது. இந்த கொரோனா தொற்று தற்போது குறைந்ததால் மீண்டும் போக்குவரத்து சேவைகள் தொடங்கப்பட்டுள்ளது‌. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சிங்கப்பூர் மற்றும் இந்தியா இடையில் ஆன விமான சேவைகள் 2 வருடங்களாக முடக்கப்பட்டிருந்த நிலையில், தொற்று குறைந்ததையடுத்து குறைந்த அளவிலேயே விமானங்கள் இயக்கப்பட்டு‌ […]

Categories
உலக செய்திகள்

“வரலாறு காணாத ஆபத்து?”…. ‘விமான சேவைகள் திடீர் ரத்து?’…. பிரபல நாட்டில் முக்கிய அறிவிப்பு….!!!!

துருக்கியில் வரலாறு காணாத அளவிற்கு பனிப்புயல் கடுமையாக இருந்து வருகிறது. இதனால் கிட்டதட்ட 16 மில்லியன் மக்கள் இயல்பு வாழ்க்கையை இழந்து வீடுகளிலேயே முடங்கும் நிலை உருவாகியுள்ளது. இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை அன்று ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய விமான நிலையமான இஸ்தான்புல் விமான நிலையம் மூடப்பட்டது. அதாவது ‘பனி’ காற்றுடன் சேர்ந்து மழைபோல் கொட்டியதால் அந்த விமான நிலையத்தின் மேற்கூரை எதிர்பாராதவிதமாக சரிந்து விழுந்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. இந்த […]

Categories
உலக செய்திகள்

50 வருடங்களுக்கு பிறகு…. தொடங்கப்படும் விமான சேவைகள்…. தகவல் வெளியிட்ட சுற்றுலா அமைச்சகம்….!!

விமான சேவையானது 50 வருடங்களுக்கு பிறகு மீண்டும் கொழும்பில் உள்ள விமான நிலையத்தில் தொடங்கப்படவுள்ளது. இலங்கையிலுள்ள கொழும்பில் இரத்மலான விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்தில் 50 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சர்வதேச விமான சேவைகள் தொடங்கப்பட உள்ளன. அதிலும் முதல் விமானமானது அடுத்தமாதம் மாலத்தீவுக்கு புறப்படவுள்ளது. இதனை இலங்கையின் சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது. குறிப்பாக மாலத்தீவு ஏர்லைன்ஸ் உடன் நடத்தப்பட்ட நீண்டநேர பேச்சுவார்த்தைக்குப் பின்னர் இரத்மலானவில் இருந்து விமானங்களை இயக்க ஒப்புக் கொண்டுள்ளனர். இருப்பினும் […]

Categories
உலக செய்திகள்

இன்று முதல் தொடக்கம்…. ஆப்கானில் விமான சேவைகள்…. 200 பேர் பயணம்….!!

கத்தார் அரசின் உதவியுடன் ஆப்கானில் மீண்டும் சர்வதேச விமான சேவைகள் தொடங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் வெளியேறியதை அடுத்து அங்கு தலீபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வந்தது. இதனையடுத்து கடந்த மாதம் 15 ஆம் தேதி ஆப்கானிஸ்தான் முழுவதும் தலீபான்களின் கட்டுப்பாட்டின் கீழ் சென்றது. இதனையடுத்து அந்நாட்டு அதிபரான அஷ்ரப் கனி ஆப்கானை விட்டு வெளியேறினார். இதனை தொடர்ந்து தலீபான்கள்  புதிய ஆட்சி அமைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தலீபான்கள் அமைப்பின்  தற்போதைய […]

Categories

Tech |