கண்டெய்னர்கள் மூலம் பணம், நகை கடத்தினோம் என்று ஸ்வப்னா சுரேஷ் வாக்குமூலம் கொடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளாவிற்கு சட்டவிரோதமான முறையில் 30 கிலோ தங்கம் கடத்திய சம்பவம் நடந்தது. அக்கடத்தலில் ஈடுபட்ட தூதராக முன்னாள் ஊழியர் ஸ்வப்னா சுரேஷ் என்பவர் சில நாட்களுக்கு முன் பெங்களூரில் என்ஐஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் 20க்கும் மேற்பட்டோர் இத்தகைய கடத்தலில் கைதாகி இருக்கின்றனர். ஸ்வப்னாவை என்ஐஏ அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டு […]
