வங்கதேசத்தின் விமானி, விமானம் நடுவானில் பயணித்தபோது மாரடைப்பு ஏற்பட்டு, சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். வங்காளதேச விமான நிறுவனமானது, கொரோனா தொற்று காரணமாக ரத்து செய்யப்பட்டிருந்த விமான சேவைகளை சமீபத்தில் தான் தொடங்கியிருக்கிறது. எனவே, கடந்த வெள்ளிக்கிழமை அன்று, வங்கதேசத்தின் பிமன் பங்களாதேஷ் விமான நிறுவனத்தின் ஒரு விமானத்தில், 124 பயணிகள், ஓமன் மஸ்கட்டிலிருந்து, தலைநகர் டாக்காவிற்கு பயணித்துள்ளனர். அப்போது, இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தின் ராய்பூர் அருகில் விமானம் சென்றபோது திடீரென்று விமானி நவுசாத் அதுல்க்கு மாரடைப்பு […]
