தைவான் நாட்டில் விமானங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் விமானி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தைவான் நாட்டில் கடற்கரை நகரமான பிங்டங் நகரில் விமானப்படைக்கு சொந்தமான4 எப்5இ ரக போர் விமானங்கள் உள்ளது.அந்த விமானங்கள் பயிற்சிக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி அந்த விமானங்கள் வழக்கம்போல் பயிற்சிக்காக புறப்பட்டுச் சென்றன . அப்போது விமானங்கள் சென்ற சிறிது நேரத்திலே இரண்டு விமானங்கள் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது . அதனால் விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர்கள் மற்றும் கப்பல்கள் மூலம் […]
