Categories
உலக செய்திகள்

உங்க சவகாசமே வேண்டாம்…! ப்ளீஸ் எல்லைக்குள்ள வராதீங்க…! முக்கிய தடை போட்ட பிரிட்டன் அரசு ..!!

ப்ரட்ட் மற்றும் விட்னி4000-112 இன்ஜின் கொண்ட போயிங் 777 விமானங்கள்  பிரிட்டன் வான்வெளியில் நுழைய தடை விதித்துள்ளது. அமெரிக்காவுக்கு சொந்தமான ப்ரட்ட் மற்றும் விட்னி 4000-112 இன்ஜின் கொண்ட போயிங் 777 பயணிகள் விமானம் நடுவானில் தீப்பற்றி எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் விமானத்தை விமானிகள்  பத்திரமாக தரை இறக்கப்பட்டு  எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று விமான நிறுவனம் கூறியது. இந்நிலையில் பிரிட்டன் நாட்டின் வான்வெளியில் ப்ரட்ட் மற்றும் விட்னி 4000-112 இன்ஜின் கொண்ட […]

Categories
தேசிய செய்திகள்

நள்ளிரவு முதல் அமல்… 72 மணி நேரத்திற்கு முன் கட்டாயம்… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு விமான போக்குவரத்து துறை புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடங்கியது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டதால் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. இருந்தாலும் குறிப்பிட்ட அளவிலான பேருந்துகள், ரயில்கள் மற்றும் விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் […]

Categories
உலக செய்திகள்

தலைவரே…! என் கூட வாங்க…. சேர்த்து போகலாம்…. கிம்மை அழைத்த டிரம்ப்… வெளியான முக்கிய தகவல் …!!

வடகொரிய அதிபருக்கு அமெரிக்காவின் முந்தைய அதிபர் டொனால்டு டிரம்ப் விமானத்தில் லிஃப்ட் கொடுக்க விரும்பியது பிபிசி ஆவணப் படம் மூலம் தெரியவந்துள்ளது. அணு ஆயுத சோதனைகள் மூலம் உலக நாடுகள் மற்றும் வல்லரசு நாடுகளுக்கு சவால் விடும் தேசமாக வடகொரியா திகழ்கிறது. இதன் காரணமாக வட கொரியா மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தும் சலைக்காமல் சாதூர்யமாக வடகொரிய அதிபர் கிம் சாங் சமாளித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் அப்போது […]

Categories
உலக செய்திகள்

நடுவானில் கொழுந்துவிட்டு எரிந்த விமானம்… பெரும் பரபரப்பு…!!!

அமெரிக்காவில் இருந்து புறப்பட்ட ஏர்லைன்ஸ் விமானம் நடுவானில் தீப்பற்றி எரிந்த சம்பவம் பரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள டென்வர் பகுதியில் சனிக்கிழமை அன்று மதிய வேளையில் யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று ஹொனலுலு  நகரை நோக்கி பயணிகளுடன் இயக்கப்பட்டது.இந்த விமானத்தில் 231பயணிகளும் மற்றும் 10 விமான பணியாளர்களும் இருந்தன . இந்த விமானம் 15,000 அடி உயரத்தில் சென்று கொண்டிருந்த நிலையில் திடீரென்று இஞ்சின் ஒன்றில் தீப்பற்றிக் கொண்டது.இதன் காரணமாக அந்த விமானம் விரைந்து […]

Categories
உலக செய்திகள்

பரபரப்பு செய்தி…! நெதர்லாந்தில் கொட்டிய “பிளேட்” மழை… பீதியில் மூழ்கிய பொதுமக்கள்…!

நெதர்லாந்தில் திடீரென பிளேட் மழை கொட்டியதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். ஐரோப்பிய நாடான நெதர்லாந்தில் உள்ள மீர்சென் நகரம் முழுவதும் ப்ளேட் மழை கொட்டியதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் மூழ்கியுள்ளனர். இச்சம்பவம் குறித்து தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் கூறியதாவது, மாஸ்ட்ரிக்ட் ஆச்சென் விமான நிலையத்தில் இருந்து நியூயார்க் புறப்பட்ட லாங்டெயில் ஏவியேஷனுக்கு சொந்தமான சரக்கு விமானம் திடீரென வானில் தீப்பற்றி எரிந்தது. அதனால் விமானத்தின் இன்ஜினில் உள்ள பிளேட்கள் நகரத்தின் சில பகுதிகளில் விழுந்தது. இதில் […]

Categories
உலக செய்திகள்

“241 பேருடன் நடுவானில் பறந்த விமானம்”… திடீரென்று வெடித்து சிதறிய பாகங்கள்… பயணி வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ….!!

அமெரிக்காவில் பயணிகள் விமானம் ஒன்று நடுவானில் தீப்பற்றி எரிந்ததால் அதன் பாகங்கள் நகரம் முழுவதும் கீழே விழுந்து சிதறியுள்ளது. அமெரிக்காவில் உள்ள Denvar விமான நிலையத்திலிருந்து 231 பயணிகள் மற்றும் 10 விமான குழு உறுப்பினர்களுடன் Honalulu என்ற பகுதிக்கு United 328 என்ற விமானம் புறப்பட்டது.  அப்போது நடுவானில்  சென்று கொண்டிருந்த விமானம் எதிர்பாராதவகையில் திடீரென தீ பற்றி எரிந்தது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அதன் வலதுபுற Engine தீப்பற்றியதால் அதிலிருந்து சிதறிய பாகங்கள்  […]

Categories
தேசிய செய்திகள்

“விமான நிலைய ஓடு பாதையை விட்டு விலகிய ஏர் இந்தியா விமானம்”…. மின்கம்பத்தில் மோதி விபத்து…!!

விஜயவாடா விமானநிலையத்தில் ஏர் இந்தியா விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது. சனிக்கிழமை ஓமனில் இருந்து 60 பயணிகளுடன் வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஆந்திராவின் விஜயவாடா விமான நிலையத்தில் தரை இறங்கியபோது விபத்துக்குள்ளானது. இதில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை. விமான நிலையத்தில் ஓடு பாதையை ஒட்டி இருந்த மின்சார கம்பத்தில் மோதி இந்த விபத்து ஏற்பட்டதாக முதல் கட்ட தகவல்கள் தெரியவந்துள்ளது.

Categories
உலக செய்திகள்

பிப்ரவரி 22 முதல்… விமானம் மூலம் வருபவர்களுக்கு கட்டாயம்… சொந்த செலவில் செய்தாக வேண்டும்… கனடா அரசு முக்கிய அறிவிப்பு…!

கனடாவிற்கு விமானம் மூலம் வரும் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ்களிடமிருந்து தப்பிப்பதற்காக அணைத்து நாடுகளும் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அந்த வகையில் கனடாவில் காரணமில்லாமல் வரும் விமான பயணிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். வரும் பிப்ரவரி 22ஆம் தேதி முதல் புதிதாக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு கொண்டுவரப்படும். அதில் கனடாவுக்கு வருகை புரியும் விமான பயணிகள் தங்களது சொந்த செலவில் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட […]

Categories
உலக செய்திகள்

விமானம் தரை இறங்கியவுடன் காத்திருந்த அதிர்ச்சி… விளிம்பில் மறைந்திருந்த சிறுவன்… விமானநிலையத்தில் பரபரப்பு ..!!

விமானத்தின் தரையிறங்கும் கியருக்கு அருகில் மறைந்திருந்த சிறுவன் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.  ஏர்பஸ் ஏ-330 விமானம் துருக்கிய ஏர்லைன்ஸால் இயக்கப்படுகிறது. இந்த விமானம் லண்டனிலிருந்து மாஸ்ட்ரிட்ச்சிற்கு புறப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை அன்று விமானம் பிற்பகலில் தரையிறங்கியுள்ளது. அப்போது தரை இறங்கும் கியருக்கு அருகில் உள்ள பகுதியில் சிறுவன் ஒருவன் மறைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து hypothermiaயாவால் கடுமையாக பாதிக்கப்பட்ட அச்சிறுவன் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மாஸ்ட்ரிட் ஆக்சன்  விமானநிலைய […]

Categories
உலக செய்திகள்

ராணுவத்தின் இந்த செயல் சரியில்லை… எதிர்ப்பு தெரிவிக்கும் உலக நாடுகள்… மியான்மரில் பரபரப்பு…!

மியான்மர் தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாக கட்சி தலைவர் சிறைபிடிக்கப்பட்டுள்ளதால் விமானங்களை இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த தேர்தலில் ஜனநாயகத்திற்கான தேசிய லீக் கட்சியின் தலைவர் ஆங் சான் சூ கி வெற்றி பெற்றார். ஆனால் பொதுத் தேர்தலில் முறைகேடு நடந்து இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. அந்நாட்டு ராணுவம் நேற்று காலை திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆளும் கட்சியின் தலைவர் அங் சான் சூ கி, ஜனாதிபதி உள்ளிட்ட தலைவர்களை […]

Categories
உலக செய்திகள்

கனவுடன் சென்ற ஆட்டக்காரர்கள்… புறப்பட்ட சில நொடிகளில்… அப்பளம் போல் நொறுங்கிய விமானம்…!

பிரேசிலில் விமானத்தில் சென்ற கால்பந்து ஆட்டக்காரர்கள் உள்பட 6 பேர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரேசிலின் பிரபல கால்பந்து அணியான பால்மாஸ்ன் தலைவரும், அணியின் நாலு ஆட்டக்காரர்களும் கோயானியா பகுதியில் நடைபெறவிருக்கும் கால்பந்து விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ள விமானத்தில் சென்றனர். புறப்பட்ட சில நொடிகளிலேயே விமானம் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த பால்மான் அணியின் தலைவர், 4 ஆட்டக்காரர்கள் உள்பட விமானியும் உயிரிழந்தனர். விமானம் எப்படி […]

Categories
மாநில செய்திகள்

முதல்வர் பழனிசாமி சென்ற விமானத்தில் பரபரப்பு…!!!

தமிழக முதல்வர் பழனிசாமி பயணம் செய்த விமானத்திலிருந்து கைக் குழந்தையுடன் பெண் இறக்கிவிடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதற்கு மத்தியில் ஜனவரி 27-ஆம் தேதி சசிகலா விடுதலை செய்யப்படுகிறார். அதனால் நேற்று முன்தினம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியை சந்திப்பதற்கு டெல்லி பயணம் சென்றிருந்தார். அப்போது முதல்வர் […]

Categories
உலக செய்திகள்

17,000 கிலோமீட்டர்… “உலகின் மிக நீளமான பாதை”….விமானத்தை இயக்கி புதிய சாதனையைப் படைத்த சிங்க பெண்கள்..!!

முற்றிலும் பெண்களைக் கொண்ட ஏர் இந்தியா விமானம் சான்பிரான்சிஸ்கோவில் இருந்து பெங்களூருக்கு இயக்க திட்டமிட்டு உள்ளது. அதிலும் உலகிலேயே நீண்ட தூரம் இயங்கும் முதல் விமானம் இதுதான். இரட்டை சாதனையை செய்ய திட்டமிட்ட ஏர்இந்தியா விமானம் நேற்று முன்தினம் இரவு எட்டு முப்பது மணி அளவில் சான்பிரான்சிஸ்கோவில் இருந்து கிளம்பியது. கேப்டன் சோயா அகர்வால் தலைமையிலான இந்த விமானம் கொழும்பில் இருந்து வட துருவத்தின் வழியாக 16,000 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து இன்று அதிகாலை 3 […]

Categories
உலக செய்திகள்

மாயமான இந்தோனேஷியா விமானம்… பாகங்கள் கண்டுபிடிப்பு… வெளியான அதிர்ச்சி தகவல்..!!

இந்தோனேசியாவிலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் மாயமான விமானத்தின் பாகம் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தோனேசியாவின் தலைநகர் சார்ஜாவில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களிலேயே ரேடாரில் இருந்து விமானம் விலகிய தாகவும், தரைக்கட்டுப்பாட்டு நிலையத்துடன் துண்டிக்கப்படும் தகவல் வெளியானது. இதையடுத்து காணாமல் போன விமானத்தை தேடும் பணியில் அரசும், அதிகாரிகளும் இறங்கியிருந்த நிலையில் இந்தோனேசிய அதிகாரிகள் மாயமான விமானம் சம்பந்தமான பாகங்களை கண்டறிந்துள்ளனர். இதுகுறித்து அங்குள்ள தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த உள்ளூர் அதிகாரி கூறும்போது: வடக்கு பகுதியில் உள்ள கடலின் […]

Categories
உலக செய்திகள்

59 பேருடன் புறப்பட்ட இந்தோனேஷியா விமானம் மாயம்… ரேடார் தொடர்பு துண்டிப்பு..!!

59 பயணிகளுடன் வானில் பறந்த இந்தோனேஷியா விமானம் புறப்பட்ட 4 நிமிடத்தில் சிக்னல் துண்டிக்கப்பட்டு மாயமானதால் தேடுதல் பணி தீவிரப்படுத்தியுள்ளது. இந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து 59 பயணிகளுடன் பொண்டியநாக் நோக்கி சென்று கொண்டிருந்த விமானம் மாயமான தகவல் வெளியாகியுள்ளது.11,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது ரேடாரில் இருந்து விலகியதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. ஜகார்தாவில் உள்ள சூகர்னோஹட்டா ஸ்ரீவிஜயா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட நான்கு நிமிடத்திற்கு பிறகு விமானம் மாயமானதாக தகவல் […]

Categories
உலக செய்திகள்

Breaking: 182 பயணிகளுடன் சென்ற விமானம் காணவில்லை… பெரும் பரபரப்பு…!!!

இந்தோனேசியாவிலிருந்து 182 பயணிகளுடன் சென்ற விமானத்தை காணவில்லை என பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இந்தோனேசியாவில் இருந்து போண்டியானக் பகுதிக்கு 182 பயணிகளுடன் சென்ற விமானத்தை காணவில்லை என்று சற்றுமுன் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. தலைநகர் ஜகார்தாவில் இருந்து புறப்பட்ட ஸ்ரீ விஜயா ஏர் என்ற நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 737ரகத்தை சேர்ந்த விமானம் பறக்கத் தொடங்கிய 4 நிமிடங்களிலேயே மாயமாகியுள்ளது. 10,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது விமானம் ரேடாரில் இருந்து மறைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. […]

Categories
பல்சுவை

“விமானத்துக்கு மட்டும் ஏன் வெள்ளை பெயின்ட் அடிக்கிறாங்க”… காரணம் தெரியுமா..? இத படியுங்க..!!

விமானத்தின் நிறம் ஏன் வெள்ளையாக இருக்கிறது வேறு நிறத்தில் இல்லாததற்கு காரணம் என்ன என்பதை இதில் பார்ப்போம். விமானம் வெள்ளையாக இருப்பதற்கு மிகப்பெரிய காரணம் இருக்கிறது. வெள்ளை நிறம் வெப்பத்தை தடுக்கும். விமானம் ஓடுபாதையில் இருந்து வானம் வரை சூரியன் மட்டுமே இருப்பதால் சூரியனின் கதிர்கள் விமானத்தின் விழுந்துகொண்டே இருக்கும். சூரியனின் கதிர்கள் பயங்கர வெப்பத்தை உருவாக்கும். ஏனெனில் வெள்ளை நிறம் சிறந்த பிரதிபலிப்பான் என்று அழைக்கப்படும். இதனால் விமானங்கள் சூடாகாமல் இது தடுக்கிறது. வெள்ளை நிறத்தின் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் விரைவில் “நீர் விமானம்”… நீர்வளத் துறை அமைச்சகம் அறிவிப்பு..!!

இந்தியாவில் உள்நாட்டு நீர் வழி இணைப்புகளையும், சுற்றுலாத் துறையையும் வளர்ப்பதற்காக அரசு, நீரின் மீது ஊர்ந்து செல்லும் விமான சேவைகளை அறிமுகம் செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ‘சீ பிளேன்’ எனப்படும் இந்த விமானங்களுக்கு விமான நிலையங்களும், ஓடுபாதையும் தேவைப்படாது. அவை மேலே ஏறுவதற்காகவும் இறங்குவதற்காகவும் நிர்நிலைகளைப் பயன்படுத்தலாம். விரைவான, சிரமமற்ற பயணங்களுக்கு வசதி தரும் இந்த ‘சீ பிளேன்’ சேவைகள் இந்தியப் பயணத்துறையில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தலாம். இவ்வாறு  துறைமுகம், கப்பல் மற்றும் நீர் வளத்துறைகளுக்கான […]

Categories
உலக செய்திகள்

109 பயணிகள் சென்ற விமானம்…. தரையிறங்கிய போது…. ஏற்பட்ட விபத்து…!!

பயணிகளுடன் சென்று கொண்டிருந்த விமானம் ஒன்று தீடிரென்று தீப்பிடித்துள்ளது  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ரஷ்யாவில் பயணிகள் சென்றுள்ள விமானம் ஒன்று yakutiya என்ற நகரிலிருந்து தலைநகரான மாஸ்கோவுக்கு சென்றுள்ளது.  இந்த விமானமானது yakutiya ஏர்லைன்ஸிற்கு உரியதாகும்.  இந்நிலையில் ரஷ்ய பயணிகளுடன் சென்ற இவ்விமானமானது மாஸ்கோ நகரில் உள்ள Vnukova என்ற விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது. அப்போது தீடிரென எதிர்பாராத விதமாக ஓடு பாதையை விட்டு விலகி சென்று விபத்துக்குள்ளானது. அப்போது இந்த விமானத்தில் 109 நபர்கள் இருந்துள்ளதாக தகவல் […]

Categories
தேசிய செய்திகள்

தலைமை நீதிபதி இருக்காங்க…! நிலைமை சரியில்லை…. உடனே நிறுத்துங்க… விமானம் தரையிறக்கம் …!!

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சரத் அரவிந்த் பாப்டே சென்ற விமானம் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. கொல்கத்தாவில் இருந்து ஹைதராபாத் செல்லவிருந்த ஏர் இந்தியா விமானம் புறப்பட்டு உடனேயே தரையிறக்கப்பட்டதாக கொல்கத்தா விமான நிலைய இயக்குனர் தெரிவித்துள்ளார். தொழில்நுட்ப கோளாறு காரணமாக எமர்ஜென்சி நிலை உருவானதாகவும், அப்போது விமானத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே இருந்ததாகவும் கூறியுள்ளார். விமானம் புறப்படும் போதே தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டதால் உடனே கொல்கத்தாவிலேயே தரையிறக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
உலக செய்திகள்

புதிய கொரோனாவின் வேகம்…. நீங்க வர வேண்டாம்…. இரண்டு நாட்டிற்கு தடைவிதித்த அரசு….!!

புதிய கொரோனா தொற்றின் வேகத்தினால் பிரிட்டன் மற்றும் தென்னாபிரிக்காவிலிருந்து வரும் விமானங்களுக்கு ஸ்விட்ஸ்ர்லாண்ட் தடை விதித்துள்ளது.  பிரிட்டன் மற்றும் தென் ஆப்பிரிக்காவில் மிகவும் வேகமாக பரவக்கூடிய புதிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் பலர் பாதிப்படைந்துள்ளனர். இதன் விளைவாக பல நாடுகள் பிரிட்டனிலிருந்து வருகின்ற விமானங்களுக்கு தடை விதித்துள்ளது. இதைதொடர்ந்து தற்போது பிரிட்டனில் மட்டும் அல்லாமல் தென் ஆப்பிரிக்காவிலும் இப்புதிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் ஸ்விட்சர்லாந்து, இந்த இரு நாடுகளிலிருந்து வரும் விமானங்களுக்கு தடை விதிப்பதற்கு […]

Categories
உலக செய்திகள்

இனி ஏர் இந்தியாவில் இவர்களுக்கு பாதிக் கட்டணம் தான்… வெளியான சூப்பர் அறிவிப்பு..!!

ஏர் இந்தியா நிறுவனம் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு உள்ளூர் விமான கட்டணத்தில் 50% சலுகை வழங்கும் சிறப்பு திட்டத்தை அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் விமான கட்டணத்தில் Base Fare எனப்படும் அடிப்படை கட்டணத்தில் 50% சலுகையைப் பெறலாம். மூத்த பயணிகள் குறைந்த பட்சம் மூன்று நாட்களுக்கு முன்னதாகவே டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும். முன்பதிவு செய்யும்போது பிறந்த ஆண்டுடன் கூடிய வாக்காளர் அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், ஏர் இந்தியா வழங்கிய மூத்த […]

Categories
உலக செய்திகள்

பூமிக்கு கிளம்பிய ஆள் இல்லா சாங்கி-5 விண்கலம் – எதிர்நோக்கி இருக்கும் சீனா …!!

நிலவின் கற்கள், மணல் மாதிரிகளை ஏந்தியவாறு சீனாவின் சாங்கி-5 விண்கலம் பூமியை நோக்கி புறப்பட்டது. நிலவின் கற்கள், பாறைகளை ஆய்வு செய்வதற்காக, நிலவுக்கு செலுத்தப்பட்ட சீனாவின் சாங்கி-5 எனும் ஆளில்லா விண்கலம் பூமியை நோக்கி புறப்பட்டது. இதுதொடர்பாக சீனாவின் விண்வெளி ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, பூமியை நோக்கி புறப்பட்டுள்ள விண்கலத்தின் நிலை நன்றாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, ரஷ்யாவைத் தொடர்ந்து நிலவின் கற்களை கொண்டு வந்து அதனை ஆய்வு செய்வதற்கு சீனா திட்டமிட்டது. அதன்படி கடந்த […]

Categories
தேசிய செய்திகள்

ஏர் இந்தியா விமானத்துக்கு ஹாங்காங்கில் மீண்டும் தடை…!!

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் இருந்து சீனாவை நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கிற்கு இயக்கப்பட்ட ஏர்  இந்தியா விமானத்தில் பயணம் செய்த சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. அதையடுத்து இந்த விமான சேவைக்கு ஹாங்காங் தடை விதித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து மார்ச் மாதத்திலிருந்து சர்வதேச விமான சேவை நிறுத்தப்பட்டது. வெளிநாடுகளில் தவித்த இந்தியர்களை அழைத்து வருவதற்காக வந்தே பாரத் என்ற பெயரில் சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து விமான சேவையை தொடர்வதற்காக குறிப்பிட்ட 18 […]

Categories
உலக செய்திகள்

கம்மியான விலை தான்…. நிறைவேறும் ஜன்னல் சீட் கனவு…. குழந்தைகள் குதூகலம் …!!

நாம் அனைவருக்கும் விமானத்தில் செல்ல வேண்டும் என்ற ஒரு ஆசை நீண்ட நாள் கனவாக இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக நாம் பேருந்தாக இருக்கட்டும், ரயிலாக இருக்கட்டும் எதிலும் சென்றாலும் ஜன்னல் அருகே அமர்ந்து செல்வது தனிரகம். அதே போல நம்முடைய எண்ணம் விமானத்தில் நிறைவேறிவிடாதா ? என்ற எதிர்பார்ப்புடன் நாட்களை கடந்து வருகின்றோம். பலருக்கு விமானத்தில் செல்ல வேண்டும் என்ற ஆசை, கனவு நிறைவேறாமலேயே இருக்கின்றது. விமானத்தில் செல்ல வேண்டும் என்ற கனவு நிறைவேறவில்லை என்றாலும், […]

Categories
தேசிய செய்திகள்

ராணுவ வீரர்களுக்கு சாதாரண வாகனம், பிரதமருக்கு ரூ.8,400 கோடியில் விமானம்.! நியாயமா…?

இந்திய ராணுவ வீரர்கள் பாதுகாப்பாக பயணம் செய்ய குண்டு துளைக்காத வாகனங்கள் வாங்க முடியாத பாஜக அரசு 8,400 கோடி ரூபாய் செலவில் பிரதமருக்கு அதிநவீன விமானம் வாங்குவது நியாயமா என காங்கிரஸ் எம்பி திரு ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். ராணுவ வீரர்கள் சாதாரண வாகனங்களில் பயணம் செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது. அதில் இராணுவ உயரதிகாரிகள் குண்டு துளைக்காத வாகனங்களில் பயணம் செய்வதாகவும் ஆபத்து நிறைந்த பகுதிகளில் பணிபுரியும் தங்களுக்கு அந்த […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய ராணுவத்தில்… குண்டு துளைக்காத வாகனம் இல்லை… பிரதமருக்கு சொகுசு விமானம் தேவையா?… ராகுல்காந்தி கேள்வி…!!!

ராணுவ வீரர்களுக்காக குண்டு துளைக்காத கார் வாங்கித் தர இயலாத பிரதமருக்கு சொகுசு விமானம் தேவையா? என்று ராகுல்காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ராகுல் காந்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடியை விமர்சனம் செய்து பல்வேறு கருத்துக்களை தொடர்ந்து பதிவிட்டு கொண்டிருக்கிறார். இந்நிலையில் அவர் இன்று ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணிக்கு ஆயத்தமாக வாகனங்களில் செல்லும் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், “ராணுவ வீரர்களுக்காக குண்டுதுளைக்காத டிரக்குகள், வாங்கி தர […]

Categories
தேசிய செய்திகள்

நடுவானில் பறந்த விமானம்… திடீரென பிரசவ வலி… துடிதுடித்த பெண்… விமானத்தில் பிறந்த குழந்தை…!!!

டெல்லியில் இருந்து பெங்களூருக்கு வந்து கொண்டிருந்த விமானத்தில் நிறைமாத கர்ப்பிணி ஒருவர் ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். பெங்களூருவைச் சார்ந்த ஒரு பெண் நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.அவர் தனது சொந்த வேலை காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் டெல்லி சென்றுள்ளார்.நேற்று முன்தினம் மாலை இண்டிகோ நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில் டெல்லியில் இருந்து பெங்களூருக்கு அவர் புறப்பட்டுள்ளார். அவர் வந்து கொண்டிருந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அந்தப் பெண் வலி […]

Categories
உலக செய்திகள்

எதிர்பாராத விதமாக… எரிபொருள் நிரப்பும்போது… டேங்கர் விமானத்துடன் மோதிய போர் விமானம்… நடுவானில் நிகழ்ந்த சம்பவம்..!!

நடுவானில் போர்விமானம் டேங்கர் விமானத்துடன் மோதி விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா நாட்டிற்கு சொந்தமான f-35 போர் விமானம் விபத்துக்குள்ளானதாக கடற்படை தெரிவித்துள்ளது. நடுவானில் வைத்து எரிபொருள் நிரப்பும் சமயம் போர் விமானம் எரிபொருள் நிரப்ப கூடிய டேங்கர் விமானத்தில் மோதியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் செயலிழந்த f-35 போர்விமானம் கலிபோர்னியாவில் விபத்துக்குள்ளாகியுள்ளது. விமானத்தில் இருந்த விமானி உயிருடன் மீட்கப்பட்டு தற்போது சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகின்றது என்று அரிசோனாவில் உள்ள கடற்படை விமான […]

Categories
உலக செய்திகள்

விமானத்தில் ஏறும்போது அமைதியாக இருந்து… பின் பாத்ரூம் சென்றுவிட்டு பேயாக நடந்துகொண்ட பெண்… பறக்கும்போது நடந்த சம்பவம்..!!

விமானத்தில் பயணித்த பெண் செய்த திகைப்பூட்டும் செயலால் சக பயணிகள் அவருக்கு பேய் பிடித்து விட்டதாக தெரிவித்துள்ளனர் அமெரிக்காவில் டெட்ராய்ட் நோக்கி பயணம் செய்து கொண்டிருந்த விமானத்தில் திடீரென பெண் ஒருவர் நடந்து கொண்ட விதம் சக பயணிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த பெண்ணின் செயல் பார்ப்பவர்களுக்கு பேய் படம் ஒன்றை நினைவுபடுத்தியுள்ளது. Exorcist எனும் பேய் படத்தில் வரும் காட்சியைப் போல் அந்த பெண் திடீரென்று சத்தம் போட்டு பயணிகளின் இருக்கைகள் மேல் ஏறி […]

Categories
உலக செய்திகள்

“கோர விபத்து” தீ குழம்பாக மாறிய விமானம்…. 22 ராணுவ வீரர்கள் பலி…!!

ராணுவ விமானம் விபத்துக்குள்ளாகி 22 பேர் உயிரிழந்ததாக அதிர்ச்சித் தகவல் வெளிவந்துள்ளது உக்ரைனில் விமானம் ஒன்று விபத்தில் சிக்கி தீ குழம்பாக மாறியதாக அந்நாட்டு இராணுவம் உறுதிப்படுத்தியது. அதோடு அந்த விபத்தில் ராணுவ வீரர்கள் 22 பேர் தீயில் கருகி உயிரிழந்த நிலையில் இருவர் மட்டும் மிகவும் மோசமான காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர். சுகுவேர் நகரின் வெளியே விமான நிலையம் ஒன்றில் தரை இறங்குவதற்கு தயாரான நிலையில் அந்த விமானம் தீப்பிடித்து எரிந்துள்ளது. விபத்துக்குள்ளானது அந்நாட்டு ராணுவத்திற்கு […]

Categories
தேசிய செய்திகள்

“பிளைட்ல இத செஞ்சா இனி பிளைட்ல போக முடியாது”… டிஜிசிஏ எச்சரிக்கை…!!

விமானங்களில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தால் குறிப்பிட்ட வழித்தடங்களில் விமான சேவை ரத்து செய்யப்படும் என டிஜிசிஏ எச்சரித்துள்ளது. இன்டிகோ விமானமானது சண்டிகரில் இருந்து கிளம்பி மும்பை சென்று கொண்டிருந்தது. அந்த விமானத்தில்   நடிகை கங்கனா ரணாவத் இரு நாட்களுக்கு முன் பயணம் செய்தார். அப்போது, ஊடகத்தினர் விமானங்கள் மற்றும் விமான நிலையங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு விதிகளைமீறி, சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும்  புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பல எடுத்துள்ளனர். இந்த வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் […]

Categories
உலக செய்திகள்

“உள்ள காற்றே வரல” விமானத்தின் இறக்கையில் சென்று அமர்ந்த பெண்….!!

விமானத்தின் இறக்கையில் நடந்து சென்ற பெண்ணின் காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது துருக்கிக்கு சுற்றுலா சென்று உக்ரைன் திரும்பிய விமானம் தரை இறங்கிய நிலையில் பயணிகள் விமானத்தில் இருந்து இறங்கிக் கொண்டிருந்தனர். அச்சமயம் ஒரு பெண் மட்டும் விமானத்தின் அவசர வழிக் கதவைத் திறந்து இறக்கை மீது நடந்து கொண்டிருந்ததை பைலட்டுகள் பார்த்து ஏதோ பிரச்சினை என காவல்துறையினரையும் ஆம்புலன்ஸ்ஸும் வரவழைத்தனர். மற்ற பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து இறங்கிக் கொண்டிருக்க குறித்த பெண் மட்டும் […]

Categories
உலக செய்திகள்

மாஸ்க் அணிய முடியாது… புரிஞ்சிக்கோங்க… வலுக்கட்டாயமாக விமானத்தில் இருந்து தாய் மற்றும் மகனை இறக்கிவிட்ட ஊழியர்கள்..!!

ஆட்டிசம் பாதிக்கப்பட்ட சிறுவன் முகக்கவசம் அணிய மறுத்ததால் விமானத்திலிருந்து இறக்கி விடப் பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது அமெரிக்காவில் டெக்சாஸ் விமான நிலையத்திலிருந்து பயணிகளுடன் சில தினங்களுக்கு முன்பு விமானம் ஒன்று புறப்பட்டு உள்ளது. அந்த விமானத்தில் அனைவரும் முகக்கவசம் அணிவதற்கு அறிவுறுத்தப்பட்டனர் ஆனால் விமானத்தில் பயணம் செய்த அலிசா என்ற பெண்ணின் மூன்று வயது மகன் மற்றும் முகக்கவசம் அணிவதற்கு மறுப்பு தெரிவித்து அடம்பிடித்தான். அவனது முகத்தில் மாஸ்க் போட முயற்சித்தும் கத்தி கூச்சலிட்டான். அதை வைத்து […]

Categories
உலக செய்திகள்

18 ஆயிரம் அடி உயரம்… பறக்கும் விமானத்தில் பிறந்த ஆண் குழந்தை… பெற்றோர் வைத்த பெயர்?

விமானத்தில் 18 ஆயிரம் அடி உயரத்தில் சென்று கொண்டிருந்த சமயம் பிறந்த குழந்தைக்கு பெற்றோர் வித்தியாசமாக பெயர் சூட்டி மகிழ்ந்துள்ளனர் அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தை சேர்ந்த கிரிஸ்டல் என்ற பெண் கருவுற்று இருந்த நிலையில் சிகிச்சைக்காக விமானத்தில் மருத்துவமனை புறப்பட்டுள்ளார். இந்நிலையில் 18 ஆயிரம் அடி உயரத்தில் விமானம் பறந்து கொண்டிருந்த சமயம் அந்தப் பெண்ணிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இது மிகவும் வித்தியாசமான அனுபவம் என்பதால் குழந்தையின் பெற்றோர் பெயரையும் வித்தியாசமாக வைத்தனர். பல்லாயிரம் […]

Categories
இந்திய சினிமா சினிமா

வெளிநாட்டில் தவித்த தமிழக மாணவ மாணவிகள்…. தனி விமானத்தில் அழைத்து வந்த சோனு சூட்….!!

பிரபல நடிகர் சோனு சூட் மருத்துவ மாணவர்களை சென்னைக்கு வர தனி விமானம் ஏற்பாடு செய்து உதவியுள்ளார். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்ப வாகனம் ஏற்பாடு செய்து கொடுத்து நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளார் பிரபல வில்லன் நடிகர் சோனு சூட். இன்ஜினியரிங் வேலையை  இழந்து காய்கறி வியாபாரம் செய்த பெண்ணுக்கு மீண்டும் வேலை கிடைக்க ஏற்பாடு செய்தார். புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 3 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதாக அறிவித்துள்ளார். இதுபோன்ற […]

Categories
உலக செய்திகள்

 99 வயதில்….. யாரும் முறியடிக்க முடியாத 2 கின்னஸ் சாதனை….. மூதாட்டிக்கு குவியும் பாராட்டு….!!

அமெரிக்காவில் 99 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் விமானத்தை இயக்கி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் 99 வயது வயது மதிக்கத்தக்க மூதாட்டியான ரூபினா என்பவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று முன்சிபல் விமான நிலையத்தில் நெக்ஸ்ட் ஜன் பிளைட் அகாடமியில் விமானம் பறப்பது தொடர்பாகவும், அதை இயக்குவது தொடர்பாகவும் பாடத்தை விளக்கி மாணவர்களுக்கு கூறினார். இதை தொடர்ந்து அவர் விமானத்தை இயக்கி வானில் பறந்தும் அங்குள்ளவர்களுக்கு காட்சியளித்தார். உலகிலேயே 99 வயதில் விமானத்தை இயக்கியவர், […]

Categories
உலக செய்திகள்

“பயணத்தில் கொரோனா” சிகிச்சை செலவு எங்களது….. எமிரேட்ஸ் நிறுவனம் அறிவிப்பு….!!

துபாயில் விமான பயணத்தின் போது யாரேனும் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கான சிகிச்சை செலவை ஏற்றுக் கொள்வதாக எமிரேட்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. சீனாவின் ஹூகான் மகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். அதற்கான தடுப்பூசியை கண்டுபிடிப்பதிலும் மும்முரம் காட்டி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் கொரோனா பாதிப்பால் மிகப்பெரிய அளவில் மக்களின் இயல்பு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அரிய காணொளி… ஒரே விமானத்தில் யாரெல்லாம் போனாங்க தெரியுமா…?

தமிழ் திரை உலகின்  அனைத்து நட்சத்திரங்களும் இருக்கும்  வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகத்தின் முன்னணி நட்சத்திர நடிகர்களான ரஜினி ,கமல் ,விஜய் மற்றும் விஜயகாந்த் தற்போது அரசியல்வாதியாக இருந்தாலும் என்றும் மக்கள் மனதில்  இடம் பிடித்த சிறந்த கதாநாயகனாக தான் திகழ்கிறார் .இப்படி அனைத்து நடிகை நடிகர்களும் ஒரே இடத்தில் சந்தித்துக் கொண்டால் அந்த நிகழ்வு சமூக வலை தளங்களில் ஒரு வைரலாக தான்  வலம் வரும் . அப்படி […]

Categories
உலக செய்திகள்

40 நொடிகளில் உயிர் தப்பிய 166 விமான பயணிகள்… நடந்து என்ன?… பதறவைக்கும் சம்பவம்..!!

40 வினாடிகளில் இளம் விமானியின் செயலால் நடக்க இருந்த பெரும் விபத்திலிருந்து விமானம் தப்பியுள்ளது  பிரான்ஸில் இருக்கும் பெர்கெராக்  விமான நிலையத்தில் தரையிறங்க இருந்த விமானம் தானியங்கி பாதுகாப்பு அமைப்பினால் மிகப் பெரிய விபத்தில் இருந்து தப்பியது. சம்பவம் நடந்த அன்று வானம் அதிக அளவு மேகமூட்டத்துடன் தென்பட்டதால் விமானி குறிப்பிட்ட விமானத்தை மிகவும் தாழ்வாக செலுத்தியுள்ளார். 842 அடி மட்டுமே விமானத்திற்கும் தரைக்கும் இடையே இருந்த இடைவெளி என்ற தகவல் வெளியாகியுள்ளது. இரண்டு நிமிடங்கள் தாழ்வாகவே […]

Categories
தேசிய செய்திகள்

விமானத்தின் நடு இருக்கையிலும் பயணிகளை ஏற்றி வர அனுமதி: உச்சநீதிமன்றம் உத்தரவு!!

விமானத்தின் நாடு இருக்கையிலும் பயணிகளை ஏற்றி வர 10 நாட்களுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கொரோனா முடியும் வரை விமானத்தின் நாடு இருக்கையை காலியாக வைத்து இயக்க உத்தரவிடக்கோரி வழக்கு தொடரப்பட்டது. விமானி தேவன் கனானி என்பவர் முன்பை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கை தொடர்ந்தார். அதில், சான்பிரான்ஸிஸ்கொ மற்றும் மும்பை இடையிலான விமானத்தில் நாடு இருக்கையிலும் பயணிகளை ஆற வைத்ததாக மனுவில் குறிப்பிட்டிருந்தார். வெளிநாடுகளில் சிக்கியுள்ளவர்களை அழைத்து வந்த போது உரிய விதிமுறைகள் கடைபிடிக்கப்படவில்லை என குற்றம் […]

Categories
தேசிய செய்திகள்

வெளிநாடுகளில் இருந்து இதுவரை 4000 இந்தியர்கள் அழைத்துவரப்பட்டுள்ளனர்: மத்திய உள்துறை தகவல்!!

VandeBharathMission இன் கீழ் 23 விமானங்கள் மூலம் சுமார் 4000 இந்தியர்கள் திரும்ப அழைத்து வரப்பட்டுள்ளதாக மத்திய மத்திய உள்துறை அமைச்சக இணை செயலாளர் புண்யா சலிலா ஸ்ரீவாஸ்தவா கூறியுள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்ட அவர் கூறியதாவது, ” இதுவரை வெளிநாடுகளில் சிக்கியிருந்த 4,000 இந்தியர்கள் 23 விமானங்கள் மூலம் இந்தியா அழைத்துவரப்பட்டுள்ளனர். அதேபோல, 5 லட்சத்துக்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 468 சிறப்பு ரயில்கள் மூலம் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் 101 […]

Categories
மாநில செய்திகள்

துபாயில் இருந்து முதற்கட்டமாக சென்னை அழைத்துவரப்படும் 177 தமிழர்கள்..!

இந்தியர்களை அழைத்து வர துபாய் சென்ற விமானம் இன்று இரவு 8 மணிக்கு சென்னை வருகிறது. சென்னைக்கு வரும் விமானத்தில் 177 பயணிகள் துபாயில் இருந்து அழைத்துவரப்பட உள்ளனர். அதேபோல, 235 பயணிகளுடன் சிங்கப்பூரில் இருந்து வரும் விமானம் டெல்லியில் தரையிறங்க உள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 24ம் தேதியில் இருந்து விமான போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளிநாடுகளில் இருந்து […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

வெளிநாடுகளில் இருந்து இந்தியா திரும்ப 50,000 தமிழர்கள் விண்ணப்பம்… அரசு தகவல்..!

வெளிநாடுகளில் இருந்து இந்தியா திரும்ப 50,000 தமிழர்கள் விண்ணப்பம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமேரிக்கா, சிங்கப்பூர், துபாய் உட்பட சுமார் 100 நாடுகளில் பணிபுரியும் தமிழர்கள் இந்தியா திரும்ப இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர். முன்னதாக, வெளிநாடுகளில் தங்கியிருக்கும் தமிழர்கள் நாடு திரும்ப பிரத்யேக இணையதள முகவரியை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. http://nonresidenttamil.org என்ற இணைய தளத்தில் பதிவு செய்ய அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து, இந்தியா திரும்ப வெளிநாடுகளில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்கள் பதிவு செய்துள்ளனர். அதில், தமிழகத்தை சேர்ந்த […]

Categories
தேசிய செய்திகள்

மலேசியா, துபாயில் சிக்கியுள்ள தமிழர்களை விமானங்கள் மூலம் அழைத்து வர ஏற்பாடு: மத்திய அரசு

மலேசியா, துபாய் உள்ளிட்ட நாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை விமானங்கள் மூலம் அழைத்துவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. துபாய் மற்றும் மலேசியாவில் இருந்து தலா 2 விமானங்களில் தமிழர்களை சென்னை மற்றும் திருச்சிக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, வெளிநாடுகளில் தங்கியிருக்கும் தமிழர்கள் நாடு திரும்ப பிரத்யேக இணையதள முகவரியை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. http://nonresidenttamil.org என்ற இணைய தளத்தில் பதிவு செய்ய அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து, இந்தியா திரும்ப வெளிநாடுகளில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்கள் பதிவு […]

Categories
மாநில செய்திகள்

டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் மலேசியாவிற்கு தப்பி செல்ல முயற்சி: 10 பேர் மீது வழக்குப்பதிவு

சென்னையில் இருந்து சிறப்பு விமானத்தில் மலேசியா செல்ல முயன்ற 10 பேர் மீது 8 பிரிவின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். டெல்லியில் நடந்த மாநாட்டில் பங்கேற்ற 10 பேரும் மலேசியா செல்ல முயன்றபோது தடுத்து நிறுத்தப்பட்டனர்.கொரோனா பரவலை தடுக்கும் விதமாக பல்வேறு நாடுகளுக்கு சென்ற விமான சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டிருந்தது. இதன் காரணமாக மலேசியா நாட்டவா்கள் பலா் இந்தியாவில் சிக்கியுள்ளனர். குறிப்பாக தமிழ்நாட்டில் அதிக அளவு மலேசியா்கள் தவித்து வருகின்றனர். இந்த நிலையில், […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் சிக்கித்தவித்த 112 பிரான்ஸ் நாட்டினரை சிறப்பு விமானம் மூலம் அனுப்பிவைத்தது அரசு!

கேரளாவில் சிக்கித்தவித்த பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 112 பேர் சிறப்பு ஏர்-இந்தியா விமானம் மூலம் பத்திரமாக அனுப்பிவைக்கப்பட்டனர். கேரளாவில் 295 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் இரண்டு பேர் உயிரிழந்த நிலையில், அங்கு பல கடுமையான கட்டுப்பாடுகளை கேரள அரசு அறிவித்துள்ளது. மேலும் ஊரடங்கு உத்தரவு காரணமாக பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 112 பேர் தங்கள் நாட்டிற்கு செல்ல முடியாமல் தவித்து வந்தனர். இதையடுத்து அவர்களை மீட்ட கேரள அரசு சொந்த நாட்டிற்கு அனுப்ப முடிவு […]

Categories
தேசிய செய்திகள்

விமானத்திற்குள் நுழைந்த புறாக்களால் பயணிகள் அதிர்ச்சி – மன்னிப்பு கேட்ட நிறுவனம்!

அகமதாபாத்தில் இருந்து ஜெய்பூர் செல்லும் ‘கோ ஏர்’ விமானம் புறப்படத் தயாரான போது திடீரென விமானத்தின் உள்ளே புறாக்கள் பறந்தது பயணிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. அகமதாபாத்தில் இருந்து ஜெய்ப்பூர் சென்ற விமானத்தில் இரண்டு புறாக்கள் புகுந்தது. பயணி ஒருவர் தன்னிடம் இருந்த பெட்டியை வைக்க தனது சீட் பகுதியின் மேலுள்ள அறையை திறந்தபோது அங்கு புறாக்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அதை விமானப் பணியாளர்களிடம் தெரிவிப்பதற்குள், அந்தப் புறாக்கள் வழி தேடி விமானத்தில் பறக்கத் தொடங்கியது. இதனை […]

Categories

Tech |