Categories
உலக செய்திகள்

விமானத்தில் ஏற்பட்ட வெடி விபத்து…. சேதமடைந்த இருக்கை…. விசாரணையில் சீன அதிகாரிகள்….!!

சீனாவில் இருந்து புறப்பட ஏர்பிரான்ஸ் விமானத்தில் ஏற்பட்ட வெடி விபத்து குறித்து சீன அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சீனாவின் தலைநகரான பீஜிங்கில் இருந்து பிரான்ஸ் தலைநகரான பாரீஸுக்கு ஏர்பிரான்ஸ்  விமானம் நேற்று புறப்பட்டது.  இதனை அடுத்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து விமானத்தில் வெடிச்சத்தம் ஒன்று கேட்டுள்ளது. மேலும் வெடி விபத்தின் காரணமாக கரும்புகை விமானத்தை சூழ்ந்தது. இதனைத் தொடர்ந்து விமானி உடனடியாக விமானத்தை பீஜிங் விமான […]

Categories
தேசிய செய்திகள்

கோழிக்கோடு விமான விபத்திற்கு என்ன காரணம்…? விசாரணையில் திடுக்கிடும் தகவல்…!!!

கடந்த ஆண்டு கேரள மாநிலம் கோழிக்கோடு விமானம் விபத்துக்குள்ளானது தொடர்பான காரணம் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்டு 7ஆம் தேதி கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்தில் விமானம் தரை இறங்கிய போது ஏற்பட்ட விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பான அறிக்கையை விமான விபத்து விசாரணை அமைப்பு தாக்கல் செய்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்டு 7ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் […]

Categories
சற்றுமுன்

காபூலுக்கு திங்கள் முதல் விமானங்கள் இயக்கம்…. பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் அறிவிப்பு…!!!

ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபூல் நகருக்கு வரும் திங்கள் முதல் பயணிகள் விமானங்களை இயக்க உள்ளதாக பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.  ஆப்கானிஸ்தான் முழுவதுமாக தாலிபான்கள் கட்டுக்குள் வந்த நிலையில் அங்கிருந்து தங்களுடைய உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக மக்கள் விமான நிலையங்களில் குவிந்ததாலும், அடுத்தடுத்து குண்டுவெடிப்பு உள்ளிட்ட வன்முறைகளாலும் விமான நிலையம் சேதமடைந்தது. இதனையடுத்து கத்தார் நாட்டின் தொழில்நுட்ப வல்லுநர்களின் உதவியுடன் விமான நிலையம் சீரமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இஸ்லாமாபாத்தில் இருந்து காபூலுக்கு வரும் திங்கள் முதல் பயணிகள் […]

Categories
உலக செய்திகள்

தடுத்து நிறுத்தி வைக்கப்பட்ட விமானங்கள்…. அமெரிக்காவிற்கு எழுந்த கோரிக்கை…. வெளியான முக்கிய தகவல்….!!

ஆப்கனின் வடக்கு நகரில் தலிபான்களால் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்ட 4 விமானங்களிலுள்ள பலருக்கு விசா இல்லை என்பதாலேயே அவர்களால் நாட்டை விட்டு வெளியேற முடியவில்லை என்று ஆப்கானிஸ்தான் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானின் வடக்கு நகரமான மசாரிலுள்ள விமான நிலையம் சில நாட்களுக்கு முன்பாகத்தான் சர்வதேச விமானங்கள் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மசார் விமான நிலையத்தில் பலநூறு மக்களை கொண்ட 4 விமானங்களை தலிபான்கள் அந்நாட்டை விட்டு வெளியேற விடாமல் தடுத்து வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

ஹெலிகாப்டரில் ஏற்பட்ட கோளாறு…. பள்ளி வளாகத்தில் விமானப்படை ஹெலிகாப்டர் தரை இறங்கியதால் பரபரப்பு…!!!

விமானத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பள்ளி வளாகத்திலேயே ஹெலிகாப்டரை விமானப்படை தரையிரங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் இருந்து விமானப்படை தளத்தை நோக்கி சென்று கொண்டிருந்த இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, விசிறியில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக பக்சார் மாவட்டத்தின் மணிப்பூரில் உள்ள உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் அந்த ஹெலிகாப்டர் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதனால் ஹெலிகாப்டரில் இருந்த பயணிகள் அனைவரும் உயிர் தப்பினர். பள்ளி வளாகத்தில் ஹெலிகாப்டர் […]

Categories
உலக செய்திகள்

நடுவானில் பறந்த விமானம்…. திடீரென வெடித்து சிதறிய சாம்சங் ஸ்மார்ட்போன்…. பெரும் பரபரப்பு….!!!!

நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் சாம்சங் ஸ்மார்ட் போன் வெடித்து சிதறியதால் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நியூ ஆர்லின்சில் இருந்து சியாட்டில் நோக்கி சென்று கொண்டிருந்த அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்த ஒருவரின் சாம்சங் கேலக்ஸி ஏ21 திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது. அதனால் விமானம் மிக அவசரமாக தரையிறக்கப்பட்டது. அந்த சம்பவத்தில் விமான பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் பற்றி […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானில் இருந்து வந்த பெண்ணுக்கு…. விமானத்தில் பிறந்த குழந்தை…. வெளியான தகவல்…!!!

ஆப்கானை தாலிபான்கள் முழுமையாக கைப்பற்றி விட்ட நிலையில் அங்கிருந்து மக்கள் தங்களுடைய உயிரை காப்பாற்றுவதற்காக வெளிநாடுகளுக்கு தப்பிப்பதற்காக விமான நிலையங்களுக்கு படையெடுத்து வருகின்றனர். விமான விமானங்களை கூட்டம் கூட்டமாகவும், படியில் தொங்கியபடியும் ஏறி செல்லும் காட்சிகள் காண்போர் நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது. அங்குள்ள பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற என்பதனால் பல்வேறு நாடுகளும் அந்நாட்டு பெண்களின் நிலைமையை குறித்து வருத்தம் தெரிவித்து வருகின்றன. அமெரிக்க படைகளும் முழுமையாக அங்கிருந்து வெளியேறிவிட்டன. இந்நிலையில் அமெரிக்க விமானத்தில் செல்லும் போது […]

Categories
உலக செய்திகள்

காபூலில் நிலவும் பதற்றமான சூழல்…. விமானத்தை ஒத்தி வைத்த சுவிஸ்…. அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட தகவல்….!!

ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபூல் விமான நிலையத்தில் ஏராளமான பொதுமக்கள் குவிந்துள்ளதால் அங்கு உருவாகியுள்ள பதற்றமான சூழ்நிலையை முன்னிட்டு புறப்பட தயாராக இருந்த விமானத்தை சுவிட்சர்லாந்து அரசாங்கம் ஒத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபூலை தலிபான்கள் கைப்பற்றியதையடுத்து அங்கிருக்கும் வெளிநாட்டவர்கள் தங்களுடைய சொந்த ஊருக்கு திரும்புவதற்காக காபூல் விமான நிலையத்தில் குவிந்துள்ளார்கள். இதனால் காபூல் விமான நிலையத்தில் மிகவும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சுவிட்சர்லாந்து அரசாங்கம் அதிகாரப்பூர்வ தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

இன்னும் 2 நாளில் தங்கள் மக்களை ஆப்கானிஸ்தானிலிருந்து மீட்போம்.. பிரிட்டன் பாதுகாப்பு துறை தகவல்..!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து இன்னும் இரு தினங்களில் மேலும் 1500 மக்களை வெளியேற்ற அரசாங்கம் முடிவெடுத்திருப்பதாக பிரிட்டன் பாதுகாப்பு துறை தெரிவித்திருக்கிறது. ஆப்கானிஸ்தான் நாட்டில் இருக்கும் பிரிட்டன் மக்களை நாட்டுக்குள் அழைத்து வந்த முதல் விமானம் நேற்று பிரிட்டன் சென்றடைந்துள்ளது. பிரிட்டன் நாட்டு மக்களுக்கு உதவி செய்த ஆப்கானிஸ்தானை சேர்ந்த மக்கள் உட்பட நாளொன்றிற்கு 1000 நபர்களை அரசாங்கம் வெளியேற்றும். இந்நிலையில், வரும் 31-ஆம் தேதிக்குள் ஆப்கானிஸ்தான் மற்றும் பிரிட்டன் நாடுகளை சேர்ந்த மக்களை வெளியேற்ற முடிவு […]

Categories
தேசிய செய்திகள்

செப்டம்பர் 21 வரை… விமானம் தடை நீட்டிப்பு… வெளியான தகவல்…!!!

இந்திய பயணிகள் விமானங்கள் கனடா செல்வதற்கு செப்டம்பர் 21-ஆம் தேதி வரை தடையை நீட்டித்து அந்நாட்டு போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் விமானங்கள் கனடா செல்வதற்கான தடையை செப்டம்பர் 21-ஆம் தேதி நீட்டித்துள்ளது. டெல்டா வகை வைரஸ் பரவல் காரணமாக ஏப்ரல் 22 ஆம் தேதி ஒரு மாதத்திற்கு தடைவிதிக்கப்பட்டது. ஆனால் கொரோனா பரவல் குறையாத காரணத்தினால், தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தநிலையில், இந்தியாவில் மூன்றாம் அலையை கருத்தில் கொண்டு செப்டம்பர் 21-ஆம் தேதி வரை […]

Categories
உலக செய்திகள்

204 பயணிகளுடன் சென்ற விமானம்.. நடுவானில் ஏற்பட்ட தொழிநுட்பக்கோளாறு.. அதிர்ச்சி சம்பவம்..!!

பயணிகள் விமானம், துருக்கி செல்வதற்காக பெலாரஸிருந்து புறப்பட்ட நிலையில் நடுவானில் பழுதான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெலாரஸ் தலைநகரான MinsK -லிருந்து துருக்கி நாட்டின் Antalya-விற்கு belavia போயிங் 737 என்ற பயணிகள் விமானம் புறப்பட்டு சென்றுள்ளது. விமானத்தில் விமான குழுவினர் உட்பட 204 பேர் இருந்திருக்கிறார்கள். அப்போது உக்ரேனை கடந்த சமயத்தில், திடீரென்று விமானத்தில் தொழிநுட்பத்தில் கோளாறு ஏற்பட்டது. இதனால் பதற்றம் ஏற்பட்டது. எனவே எச்சரிக்கை சமிக்கை அனுப்பியிருக்கிறது. இதனைத்தொடர்ந்து விரைவாக விமானத்தை தரையிறக்க வேண்டிய […]

Categories
உலக செய்திகள்

பெண் போல் நடித்த ஆண்…. போட்டுக் கொடுத்த விமான ஊழியர்…. விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை….!!

பெண் போல பர்தாவை அணிந்து கொண்டு விமானத்தில் பயணம் செய்த கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபரை விமான நிலைய அதிகாரிகள் கைது செய்துள்ளார்கள். இந்தோனேசியாவில் விமானத்தில் பயணம் செய்த ஆண் ஒருவர் பாத்ரூமிற்கு சென்றுள்ளார். ஆனால் அவர் வெளியே வரும்போது பெண் போன்று பர்தாவை அணிந்து கொண்டு வந்துள்ளார். இவருடைய இந்த செயலை விமானத்தில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவர் பார்த்துக் கொண்டே இருந்துள்ளார். இதனையடுத்து அந்தப் பெண் ஊழியர் இதுதொடர்பான தகவலை விமான நிலையம் அதிகாரிகளுக்கு கொடுத்துள்ளார். […]

Categories
உலக செய்திகள்

“அவ்வை சண்முகியாக மாறிய நபர்!”.. நடுவானில் விமானத்தில் பரபரப்பு..!!

இந்தோனேஷியாவில் கொரோனா தொற்று ஏற்பட்ட நபர் ஒருவர், தன் மனைவியின் பாஸ்போர்ட்டை காட்டி பர்தா உடை அணிந்து விமானத்தில் பயணம் மேற்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவில் கொரோனா விதிமுறைகள் கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. எனவே விமானத்தில் பயணக்கட்டுப்பாடுகளும் அதிகரித்திருக்கிறது. இந்நிலையில் கொரோனா தொற்று ஏற்பட்ட DW என்ற நபர், பர்தா அணிந்து விமான நிலையம் வந்திருக்கிறார். மேலும் அவரது மனைவியுடைய பாஸ்போர்ட்டை காண்பித்துள்ளார். இது மட்டுமல்லாமல், அவரின் மனைவிக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை சான்றிதழையும் காட்டியுள்ளார். எனவே […]

Categories
உலக செய்திகள்

இதுக்கு தான் இந்த வேடமா..? விமானத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்… வெளியான பரபரப்பு பின்னணி..!!

இந்தோனேஷியாவில் விமானத்தில் வேடமிட்டு மனைவியை போன்று பயணித்த கணவன் குறித்த பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இந்தோனேசியாவில் சமீபத்தில் Citilink விமானத்தில் பயணம் செய்த பெண் ஒருவர் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது கழிவறைக்கு சென்று விட்டு திரும்பிய நிலையில் ஆணாக மாறி உடை அணிந்து வந்துள்ளார். இதுகுறித்து விமான பெண் ஊழியர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளார். இதையடுத்து அந்த நபரை அதிகாரிகள் Ternate விமானநிலையத்தில் மடக்கி பிடித்து விசாரித்துள்ளனர். அப்போது அவர் விமானத்தில் பயணிக்க கட்டுப்பாடுகள் […]

Categories
பல்சுவை

விமானத்திற்கு எதற்காக வெள்ளை பெயின்ட் அடிக்கிறாங்க தெரியுமா…? இது தான் காரணமாம்… படிச்சு தெரிஞ்சுக்கோங்க…!!!

விமானத்தின் நிறம் ஏன் வெள்ளையாக இருக்கிறது வேறு நிறத்தில் இல்லாததற்கு காரணம் என்ன என்பதை இதில் பார்ப்போம். விமானம் வெள்ளையாக இருப்பதற்கு மிகப்பெரிய காரணம் இருக்கிறது. வெள்ளை நிறம் வெப்பத்தை தடுக்கும். விமானம் ஓடுபாதையில் இருந்து வானம் வரை சூரியன் மட்டுமே இருப்பதால் சூரியனின் கதிர்கள் விமானத்தின் விழுந்துகொண்டே இருக்கும். சூரியனின் கதிர்கள் பயங்கர வெப்பத்தை உருவாக்கும். ஏனெனில் வெள்ளை நிறம் சிறந்த பிரதிபலிப்பான் என்று அழைக்கப்படும். இதனால் விமானங்கள் சூடாகாமல் இது தடுக்கிறது. வெள்ளை நிறத்தின் […]

Categories
உலக செய்திகள்

15000 அடி உயரத்திலிருந்து வீட்டின் கூரையில் விழுந்த வீரர்.. என்ன நடந்தது..? அதிர்ச்சி சம்பவம்..!!

பிரிட்டன் ராணுவ வீரர் பயிற்சி மேற்கொண்டிருந்த போது விமானத்திருந்து குதித்து ஒரு குடியிருப்பின் கூரையை உடைத்துக்கொண்டு சமயலறையில் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டன் ராணுவ வீரர் பயிற்சி மேற்கொண்டிருந்த சமயத்தில் திடீரென்று பேராஷூட் திறக்கவில்லை. எனவே சுமார் 15,000 அடி உயரத்திலிருந்து குதித்து விட்டார். வழக்கமாக பகை நாட்டு பிராந்தியங்களில் ரகசியமாக ஊடுருவ ராணுவ வீரர்கள் இத்திட்டத்தை கையாள்வார்கள். எனினும் இவர் பேராஷூட் திறக்காததால் மாட்டிக்கொண்டார். எனவே கலிபோர்னியாவில் இருக்கும் Atascadero என்ற பகுதியில் இருக்கும் […]

Categories
உலக செய்திகள்

மலைமுகட்டில் மோதி விபத்து… தீவிர வேட்டையில் கண்டுபிடிக்கப்பட்ட விமானத்தின் பாகங்கள்…!!!

ரஷ்யா கிழக்கு பகுதியில் கம்சாட்கா தீபகற்பத்தில் இருந்து அன்டோனாவ் ஆன்-26 ரக பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டது. இந்த விமானத்தில் 22 பயணிகளும் 6 ஊழியர்களும் பயணம் செய்தனர். இந்த விமானம் தரை இறங்க முயன்றபோது திடீரென கட்டுப்பாட்டு அறையுடன் இருந்த தொடர்பு துண்டிக்கப்பட்டது. மேலும் அந்த விமானம் தரை இறங்கவில்லை. இதையடுத்து விமானம் மாயமானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு, விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர். தற்போது 28 பேருடன் மாயமானதாக கருதப்பட்ட விமானம் தரையிறங்கும் போது மலைமுகட்டில் […]

Categories
தேசிய செய்திகள்

விமான பயணிகளே… இதை மட்டும் செஞ்சா போதும்… இனி நம்ம இஷ்டத்துக்கு மாத்திக்கலாம்…!!!

தனியார் விமான நிறுவனமான விஸ்டாரா ஒரு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அதற்கு பெயர் ஃபிரீடம் ஃபேர்ஸ். இந்த திட்டத்தின் மூலம் விமான டிக்கெட் கட்டணத்துடன் 499 ரூபாய் கூடுதல் கட்டணம் செலுத்தினால், நீங்கள் நிறைய மாற்றங்களை செய்து கொள்ளலாம். இந்த கூடுதல் கட்டணம் எகானமி, பிரீமியம் எகானமி கிளாஸ் பயணிகளுக்கு மட்டுமே பொருந்தும். பிசினஸ் பயணிகளுக்கு இது இலவசம், இந்த திட்டத்தை பயன்படுத்தும் பயணிகள் கூடுதலாக 5 கிலோ பொருட்களை எடுத்துச் செல்லலாம். விமானம் புறப்படுவதற்கு […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

விமானத்தில் வந்த பார்சல்கள்…. உள்ளே இதுவா இருக்கு…. அதிகாரிகளின் விசாரணை….!!

விமானத்தின் மூலம் கடத்தி வரப்பட்ட கஞ்சா மற்றும் போதை பவுடரை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய பன்னாட்டுத் தபால் சரக்கக பிரிவிற்கு விமானத்தின் மூலம் வந்த பார்சல்களை சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரி தலைமையில், அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது நெதர்லாந்திலிருந்து சென்னையில் உள்ள முகவரிக்கு ஒரு பார்சலும், அமெரிக்காவிலிருந்து சேலத்தில் இருக்கும் முகவரிக்கு ஒரு பார்சல் வந்தது. அந்த 2 பார்சல்களிலும் சான்றுகள் மற்றும் ஆவணங்கள் […]

Categories
வேலூர்

மாயமான பசுமாடு…. கையும் களவுமாக மாட்டிய வாலிபர்…. கைது செய்த காவல்துறையினர்….!!

விமானத்தில் வந்து மாடு திருடும் தொழிலில் ஈடுபட்ட அரியானாவை சேர்ந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டத்திலுள்ள பேரணாம்பட்டு டவுன் புதுவீதியில் ரசாக் என்ற மாட்டு வியாபாரி வசித்து வருகின்றார். இவர் வளர்த்து வந்த பசுமாட்டை ஏரிகுத்தி கிராமத்தில் உள்ள பகுதியில் மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். இந்நிலையில் நீண்ட நேரமாகியும் மாடு வீடு திரும்பாததால் ரசாக் தனது பசுமாட்டை பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இதுகுறித்து ரசாக் கொடுத்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

பார்சலில் இதுவா இருக்கு…. விமானத்தின் மூலம் கடத்தல்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

சட்டவிரோதமாக விமானத்தில் கடத்திவரப்பட்ட சுமார் 5 லட்சம் மதிப்புத்தக்க போதை மாத்திரையை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய பன்னாட்டு தபால் சரக்ககப்பிரிவுக்கு விமானத்தில் வரும் பார்சல்களை சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரி தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஆந்திர மாநிலம் குண்டூரில் உள்ள ஒரு முகவரிக்கு நெதர்லாந்து நாட்டிலிருந்து ஒரு பார்சலும், பிரான்ஸ் நாட்டில் இருந்து நாகர்கோவில் உள்ள முகவரிக்கு ஒரு பார்சலும் வந்தது. அந்த […]

Categories
உலக செய்திகள்

227 பயணிகள் மாயமா..? வானில் பறந்து சென்ற விமானம்…. மக்களிடையே எழுந்துள்ள பலவிதமான கேள்விகள்….!!

சுமார் 227 பயணிகளை ஏற்றிக்கொண்டு வானில் பறந்து சென்ற விமானம் எவ்வாறு மாயமானது என்பதை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. MH 370 இன்னும் போயிங் ரக விமானம் மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரிலிருந்து, சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கிற்கு கடந்த 2014ஆம் ஆண்டு மார்ச் மாதம் புறப்பட்டு சென்றுள்ளது. இந்த MH 370 போயிங் ரக விமானத்தில் சுமார் 10 பணியாட்களும் 227 பயணிகளும் இருந்துள்ளார்கள். இந்நிலையில் இந்த விமானம் பெய்ஜிங்கிற்கு செல்லாமல் வழியிலேயே எங்கேயோ மாயமானது. இதனையடுத்து 227 […]

Categories
உலக செய்திகள்

இதுல பயணிகள் யாருமில்லை…. திடீரென்று விபத்துக்குள்ளான விமானம்…. ஏர்வேஸ் நிறுவனத்தின் முக்கிய தகவல்….!!

இங்கிலாந்திற்கு சொந்தமான சரக்கு விமானத்தின் முன் சக்கரம் உடைந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்ய நாட்டின் தலைநகரான மாஸ்கோவிலிருந்து, இங்கிலாந்து ஏர்வேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 787 Draemliner என்ற சரக்கு விமானம் லண்டனிலிருக்கும் Heathrow என்ற விமான நிலையத்திற்கு வந்துள்ளது. இதனையடுத்து Heathrow விற்கு வந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான சரக்கு விமானத்தின் முன் சக்கரம் திடீரென்று உடைந்துள்ளது. இதனால் விமானத்தின் முன்பகுதி தரையில் மோதி விபத்துக்குள்ளானது. இதுகுறித்து இங்கிலாந்து ஏர்வேஸ் நிறுவனம் […]

Categories
தேசிய செய்திகள்

ஏர் இந்தியா விமானங்கள்… மீண்டும் இயக்கம்…!!!

வந்தே பாரத் திட்டத்தின்கீழ் ஜூன் 3ம் தேதி முதல் அக்டோபர் 31ஆம் தேதி வரை ஏர் இந்தியா விமானங்கள் இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த தொற்று காரணமாக பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. ஏற்கனவே அமலில் ஊரடங்கை மேலும் மீண்டும் நீட்டித்து பல மாநிலங்கள் அறிவித்து வருகின்றன. இதனால் விமான சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது வந்தே பாரத் திட்டத்தின் கீழ் […]

Categories
உலக செய்திகள்

நடுவானில் விமானத்தில் இளம்பெண் தகராறு.. பதறிய பயணிகள்.. வெளியான வீடியோ..!!

இத்தாலியில், விமானத்தில் இளம்பெண் ஒருவர் முகக்கவசம் முறையாக அணிய மறுத்து தகராறில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இத்தாலியில் கடந்த 26ஆம் தேதியன்று ரயன்ஏர் என்ற பயணிகள் விமானம், Milian நகரிற்கு Ibiza நகரத்திலிருந்து புறப்பட்டுச்சென்றுள்ளது. அப்போது விமானத்திற்குள் பயணிகள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் ஒரு இளம்பெண் மட்டும்  முகக்கவசத்தை சரியாக அணியாமல் நாடியில் அணிந்திருக்கிறார். எனவே ஒரு பயணி, முகக்கவசத்தை முறையாக அணியுமாறு அந்த பெண்ணிடம் கூறியிருக்கிறார். அதற்கு அந்த பெண், […]

Categories
தேசிய செய்திகள்

ஒற்றை ஆளாக குறைந்த செலவில்… மும்பை டூ துபாய் விமானத்தில் பயணித்த ஒரே ஒரு பயணி…!!

மும்பையில் இருந்து துபாய்க்கு செல்லும் போயிங் விமானத்தில் ஒரே ஒரு நபர் மற்றும் பயணித்து சென்றுள்ளார். இந்தியாவில் ஒவ்வொரு நாளும் தொற்று தீவிரமாக பரவி வருகின்றது. அதனால் பெரும்பாலான மக்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கின்றன. இந்த நிலையில் மும்பையில் இருந்து துபாய்க்கு எமிரேட்ஸ் போயிங் என்ற விமானத்தில் ஒரு பயணி மட்டும் பயணித்துள்ளார். இந்த விமானத்தில் பயணம் செய்ததை அந்த நபர் வீடியோவாக எடுத்து பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: “நான் வீடியோ எடுத்து வெளியிடுபவர் கிடையாது. […]

Categories
மாநில செய்திகள்

நடுவானில் விமானத்தில் நடந்த திருமணம்… வைரலாகும் புகைப்படம்…!!

நேற்று மதுரையில் இருந்து புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் ஒரு ஜோடிக்கு திருமணம் நடைபெற்றது இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. மதுரை கோரிப்பாளையம் பகுதியை சேர்ந்த மரக்கடை அதிபரின் மகன் ராகேஷ் என்பவருக்கும் தீக்சனா என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு வித்தியாசமான முறையில் திருமணத்தை நடத்த பெற்றோர்கள் முடிவு செய்திருந்தனர். இதையடுத்து நேற்று மதுரையில் இருந்து தூத்துக்குடிக்கு தனியார் விமானம் ஒன்றை வாடகைக்கு எடுத்து 7.30 மணிக்கு 161 பேருடன் அந்த விமானத்தில் அவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. […]

Categories
தேசிய செய்திகள்

இஸ்ரேலில் நடந்த தாக்குதலில்… உயிரிழந்த இந்திய பெண்… விமானம் மூலம் இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டது…!!

இஸ்ரேலில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்த இந்திய பெண்ணை இன்று சொந்த ஊருக்கு விமானம் மூலம் கொண்டு வரப்பட்டுள்ளது. கேரளா மாநிலம் இடுக்கில் உள்ள கீரித்தோடு காஞ்சிரம் தானம் என்ற பகுதியில் சந்தோஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய மனைவி சவுமியா(32) செவிலியர் படிப்பை முடித்திருந்த நிலையில் இஸ்ரேலில் உள்ள காசாநகரில் ஒரு வீட்டில் கவனிப்பாளராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் இஸ்ரேலில் பாலஸ்தீனத்தில் ஹமாஸ் என்ற அமைப்பினர் தாக்குதல் நடத்திவந்துள்ளனர். இதனையடுத்து  கடந்த மே 11ஆம் தேதி […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவுக்கான 10 நாட்கள் விமான தடை… கட்டணத்தை உயர்த்திய விமான நிறுவனம்….. அதிர்ச்சி….!!

இந்தியாவுக்கான 10 நாட்கள் விமான தடையானது நடைமுறைக்கு வந்த நாள் ஆயிற்று கிழமையிலிருந்து டிக்கெட்கள் பல மடங்கு உயர்த்தப்பட்டு தனியார் விமான நிறுவனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்தியா முழுவதும் கொரோனாவின் 2-வது அலை உலக மக்களிடையே மிகப் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. இந்நிலையில் இந்தியாவுடனான விமான போக்குவரத்தை பல்வேறு நாடுகள் தடை செய்யப்பட்டுள்ளது. நித்தம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் ஐக்கிய அரபு அமீரகம் இந்தியா இடையிலான வழிதடத்தில் விமான சேவைகள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமை முழுமையாக […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் கீழே விழுந்து நொறுங்கிய விமானம்…. பயணம் செய்த 4 பேர் உயிரிழப்பு…. அதிர்ச்சி….!!!

அமெரிக்காவில் 4 பேர்  பயணம் செய்த விமானம்  கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. அமெரிக்காவில் ஆர்கன்சாஸ் மாநிலத்தில்  ஒற்றை என்ஜின் கொண்ட பைபர் பிஏ-46  என்ற விமானம் வெள்ளிக்கிழமை அன்று 4 பேருடன் ஓக்லஹோமாவின் விமான நிலையம் மஸ்கோகியிலிருந்து வடக்கு புளோரிடாவில் அமைந்துள்ள வில்லிஸ்டன் நோக்கி சென்றது. அப்போது ஆர்கன்சாஸ் மாநிலம் லிட்டில் ராக் வீதியின் அருகே சென்று கொண்டிருக்கும்போது திடீரென 5 மணி அளவில் ரேடார் தகவல் தொடர்பு பிடிக்கப்பட்டதால் விமானத்தை தேடும் பணி தீவிரமாக்கபட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

47 மெட்ரிக் டன் ஆக்சிஜன்… விமானம் மூலம் அனுப்பி வைப்பு…!!

தமிழகத்திலிருந்து 47 மெட்ரிக் டன் ஆக்சிஜன் விமானம் மூலம் தெலுங்கானா விற்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இது ஒருபுறமிருக்க பல்வேறு மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு, படுக்கை வசதி, தடுப்பூசி போன்றவை இல்லாமல் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். பல நோயாளிகள் ஆக்சிஜன் இல்லாமல் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆக்சிஜன் பெறுவதற்கு மத்திய அரசு பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் தெலுங்கானாவில் ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக தமிழகத்தில் இருந்து […]

Categories
உலக செய்திகள்

காலில் தேநீர் சிந்தியதால்… இளைஞருக்கு வழங்கிய பெரும் தொகை… நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

இஸ்தான்புல்லுக்கு டப்ளினிலிருந்து சென்ற விமானம் ஒன்றில் இளைஞர் ஒருவரின் காலில் விமான ஊழியர் எதிர்பாராதவிதமாக தேநீரை சிந்தியதால் பெரும் தொகை இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது. துருக்கி விமான சேவை நிறுவனம், அயர்லாந்து நாட்டை சேர்ந்த தற்போது 17 வயதுடைய இளைஞருக்கு 56 ஆயிரம் பவுண்டுகள் இழப்பீடாக வழங்க முன்வந்துள்ளது. இந்த சம்பவம் கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் நடந்தது. இந்நிலையில் சம்பவத்தின்போது விமான ஊழியர் ஒருவரின் தவறால் அந்த சிறுவனின் கையில் இருந்த சூடான தேநீர் கிண்ணம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இங்கேயா மறைச்சு வச்சிருக்காங்க…? மொத்தம் 6 கிலோ தங்கம்… அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள்…!!

துபாயில் இருந்து சென்னை விமானத்தில் கடத்திய ரூ. 2 கோடியே 90 லட்சம் மதிப்புள்ள 6 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு   துபாயிலிருந்து வரும் விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக அதிகாரிகளுக்கு  ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் படி சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரி மற்றும் சுங்க இலாகா அதிகாரிகள் துபாயில் இருந்து வந்த விமானத்தில் பயணித்த  பயணிகளை சோதனை […]

Categories
தேசிய செய்திகள்

கோழிக்கோட்டில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்… பயணிகள் அதிர்ச்சி….!!

கோழிக்கோட்டில் இருந்து சென்ற விமானம் உடனடியாக தரை இறக்கப்பட்டது விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் கேரள மாநிலத்தில் அமைந்துள்ள கோழிக்கோட்டில் இருந்து இன்று காலை தென்மேற்கு ஆசியாவில் அமைந்துள்ள குவைத் நாட்டிற்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட்டு சென்றது. புறப்பட்டு சென்ற சிறிது நேரத்திலேயே விமானத்தின் சரக்குப் பெட்டக பகுதியில் தீ பிடிக்கும் எச்சரிக்கை அலாரம் ஒலித்தது. அதிர்ச்சியடைந்த விமான ஓட்டுனர் விமானத்தை சிறிது நேரத்திலேயே கோழி கோட்டுக்கு திருப்பியுள்ளார். விமானம் திருப்பப்பட்ட […]

Categories
உலக செய்திகள்

வீரர்களோடு புறப்பட்ட விமானம்…. திடீரென என்ன நடந்தது…? அவசரமாக தரையிறங்கிய விமானிகள்…!!

அமெரிக்காவில் இருந்து புறப்பட்ட விமானத்தின்  மீது பறவை மோதியதால் அதன் எஞ்சின் செயலிழந்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த கூடைப்பந்து அணி வீரர்கள் உதாஹஜஸ். இவர்கள் மெம்பிஸ் க்ரிஸ்லிஸ் அணியுடன் விளையாடுவதற்காக டெல்டா 8944 என்ற விமானத்தில் புறப்பட்டு சென்றுள்ளனர். இந்த விமானம் சால்ட் லேக் நகர விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுள்ளது. இந்நிலையில் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் திடீரென எதிரே வந்த பறவையின் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் விமானத்தின் எஞ்சின் செயலிழந்துள்ளது. இதனால் விமானிகள் அவசர […]

Categories
தேசிய செய்திகள்

விமான நிலையத்தில்…. விதிமுறைகளை கடைபிடிக்கலனா உடனடி அபராதம்… விமான போக்குவரத்து அறிவிப்பு..!!

விமான நிலையங்களில் கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காதவர்களிடம் உடனடி அபராதம் வசூலிக்க வேண்டும் என அனைத்து விமான நிலையங்களுக்கு இந்திய விமான போக்குவரத்து இயக்குநரகம் சுற்றறிக்கை விடுத்துள்ளது. முககவசம் அணிவதை கட்டாய மாக்கும் வகையில் விமான போக்குவரத்து டைரக்டர் ஜெனரல் நல்ல பாதுகாப்பு விதிகளை அறிவித்துள்ளார். அந்த உத்தரவின்படி விமான நிலையத்துக்குள் நுழைவதில் இருந்து பயணத்தை முடித்துவிட்டு வெளியே வரும்வரை கண்டிப்பாக முககவசம் அணியவேண்டும். விமானம் புறப்படுவதற்கு முன்பு யாராவது முககவசத்தை அணியாமலோ, மூக்குக்கு கீழே அணிந்திருந்தாலோ கூடாது. […]

Categories
தேசிய செய்திகள்

போபாலில் பயிற்சி விமான விபத்து… 3 பேர் காயம்…!!

மத்திய பிரதேச மாநிலத்தில் போபாலில் பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதில் 3 பேர் காயமடைந்துள்ளனர். மத்திய பிரதேச மாநிலத்தில் போபால் என்ற இடத்தில் இளம் வீரர்களுக்கு விமான பயிற்சி அளிப்பது வழக்கம். இந்நிலையில் எப்போதும் போல் விமான பயிற்சி அளித்துக் கொண்டிருந்தபோது விமானம் விபத்துக்குள்ளானது. அதில் பயணம் செய்த கேப்டன் உள்ளிட்ட 3 பேர் படுகாயம் அடைந்தனர். தற்போது அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பயிற்சி விமானத்தின் இயந்திரம் செயலிழந்ததால் விபத்துக்குள்ளானது என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

நடுவானில் விமானத்தின் கதவைத்திறந்த பயணி….பரபரப்பு சம்பவம்..!!

டெல்லியில் இருந்து வாரணாசிக்கு புறப்பட்ட விமானத்தில் பயணி ஒருவர் நடுவானில் விமானத்தின் கதவை திறக்க முற்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியிலிருந்து புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் பயணி ஒருவர் நடுவானில் விமானம் பறக்கும் போது எமர்ஜென்சி கதவை திறக்க முயன்றார். இதை கண்டதும் அதிர்ச்சி அடைந்த சக பயணிகள் விமான பணியாளர்களுக்கு தகவல் தெரிவித்தனர் பின்னர் விமானம் அவசர அவசரமாக வாரணாசியின் தரையிறக்கப்பட்டது இதையடுத்து அந்த நபரை போலீஸில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் விமானத்தில் இருந்தவர்கள் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவின் ஜனாதிபதிக்கு இப்படி ஒரு நிலைமையா?… விமானத்தில் நடந்த பரிதாபம்….!!!

  அமெரிக்கா ஜனாதிபதி  ஜோ பைடன் வாசிங்டனிலிருந்து நேற்று அட்லாண்டாவில் உள்ள மசாஜ் சென்டரில் 8 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள். இதனைப் பற்றி ஆசியா அமெரிக்கா சமூகத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக புறப்பட்டுள்ளார். அப்பொழுது விமானத்தின் படிக்கட்டில் அவசர அவசரமாக ஏறும்பொழுது ஜோ பைடன் முதல் தடவை தடுமாறி கீழே விழுமாறு சென்றார் அதன்பிறகு சமாளித்து மீண்டும் படியேற முயன்ற போது இரண்டாவது முறையாகவும் தடுமாறினார் தொடர்ந்து அவசரமாக ஏறும் பொழுது கடைசி முறையாக படிகட்டில் தடுமாறிக் கீழே […]

Categories
உலக செய்திகள்

சவுதி சர்வதேச விமான நிலையம்… மன்னர் காலித் விமானதளம் மீது தாக்குதல்… பரபரப்பு..!!

சவுதி அரேபிய அரசுக்கு சொந்தமான சர்வதேச விமான நிலையம் மீதும், மன்னர் காலித் விமானதளம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக ஏமனின் ஹவுத்தி ஆயத்து படையின் செய்தியாளர் கூறியள்ளார். இந்த தாக்குதலுக்கு ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர். பின்பு 2014 முதல் ஜனாதிபதி ஆப்த் மன்சூர் ஹாடி தலைமையிலான அரசாங்கப் படைகளுக்கும் ஹவுதி போராளிகளுக்கும் இடையிலான உள்நாட்டுப் போரில் ஏமன் சிக்கியது. தென்மேற்கு பகுதியில் உள்ள சவுதி தலைமையிலான அரசு நாடுகளின் கூட்டுப் படை ஏமன் உள்நாட்டுப் போரில் […]

Categories
உலக செய்திகள்

“தலைக்கேறிய போதை”… விமானத்தில் உடையை கழற்றி ரகளை செய்த பெண்… பயணிகளின் உதவியுடன் ஊழியர்கள் செய்த செயல்…!!

விமானத்தில் ஆடைகளை கழற்றி ரகளை செய்த பெண்ணை விமானத்துறை அதிகாரிகள்  கைது செய்துள்ளனர். Vladivostok என்ற பகுதிக்கு ரஷ்ய பயணிகள் விமானம் ஒன்று கிளம்பியுள்ளது. அந்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விமானத்தில் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் போதையில் அங்குமிங்கும் நடந்துள்ளார். பிறகு தனது ஆடைகளை கழற்றி கழற்றி அணிந்துள்ளார். விமானக் குழுவினர் எச்சரித்தும் கேட்காமல்  அவர் தனது ஆடை முழுவதையும் கழட்ட முயன்றுள்ளார். இதனை பார்த்து  விமான பணிப்பெண்களும்  பயணிகளும் அந்தப் பெண்ணை […]

Categories
உலக செய்திகள்

இனி விமான கட்டணம் குறைவு…. பிரிட்டன் அரசின் சூப்பர் முடிவு…. குஷியான பயணிகள் …!!

பிரிட்டனில் விமானங்களின் வரிகள் குறைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கொரோனா பரவலால் விமானத்துறை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை பழையபடி சீராக்குவதற்கு உள்நாட்டு விமானங்களில் பயணிகளின் வரியை குறைக்க போவதாக தெரிவித்துள்ளார். உள்நாட்டு பயணங்களை அதிகரிக்க பயணிகளுக்கு கூடுதல் சலுகைகள் வழங்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் 20 மில்லியன் யூரோ செலவில் கடல் சாலை மற்றும் விமான இணைப்புகளை பயன்படுத்தப் போவதாக போரிஸ் ஜான்சன் நிர்வாகம் உறுதி அளித்துள்ளது. மேலும் பிரிட்டன் போக்குவரத்து துறை […]

Categories
உலக செய்திகள்

7ஆண்டுகளுக்கு முன்பு… ”234பயணிகளோடு மயமான போன விமானம்” மீண்டும் தேடுதல் வேட்டை ?

கடந்த 2014 ஆம் ஆண்டு 234 பயணிகளுடன்  காணாமல் போன மலேசிய விமானத்தை கண்டு பிடிக்கப் போவதாக நிபுணர் பீட்டர் போலெய் அறிவித்துள்ளார். 2014 ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் தேதி 234 பயணிகளுடன் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத் தலைநகர் பீஜிங்கிற்கு சென்றுகொண்டிருந்த எம்எச் 370 விமானம் காணாமல் போனது. அந்த விமானம் புறப்பட்ட ஒன்றரை மணிநேரத்திற்குள் தென்சீனக்கடல் வான்வெளியில் திடீரென்று காணாமல் போனது. ஆனால் அவற்றின் பாகங்கள் மொரிசியஸ்,  மடகாஸ்கர், தன்சனியா மற்றும் […]

Categories
உலக செய்திகள்

விமானத்தை நிறுத்து…! சண்டையிட்ட இந்தியர்…. நடுவானில் பரபரப்பு …!!

பாரிசில் இருந்து டெல்லிக்கு சென்ற விமானம் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் நாட்டில் இருந்து டெல்லிக்கு ஏர் பிரான்ஸ் விமானம் புறப்பட்டது. அப்போது விமானம் பாதி வழியிலேயே அவசரமாக பல்கேரியாவில் தரையிறக்கப்பட்டது. ஏன் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது என்று விசாரித்த போது அதில் பயணித்த ஒரு பயணி அந்த விமானத்தில் உள்ள மற்ற பயணிகளிடம் மோசமாக நடந்து கொண்டதாகவும், பைலட் இருக்கும் அறையின் கதவை திறக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. இதனால் பிரச்சனையை சமாளிக்க முடியாததால் […]

Categories
உலக செய்திகள்

விமானத்திற்குள்ளிருந்த மர்ம நபர்… “விசாரணையில் வெளிவந்த கடத்தல் திட்டம்”… ஈரானில் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!

ஈரானில் பயணிகள் விமானத்தை கடத்த திட்டமிட்ட நபரை ஈரான் புரட்சிகர காவல்படை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ஈரானில் உள்ள அஹ்வாஸ் விமான நிலையத்தில் இருந்து பயணிகள் விமானம் ஒன்று மஷாத் என்ற நகருக்கு கடந்த வியாழக்கிழமை இரவு 10.10 புறப்பட்டு சென்றது. ஆனால் புறப்பட்டு சென்ற விமானம் ஈரானில் உள்ள  இஸ்ஃபாஹான் விமான நிலையத்தில் தரை இறக்கப்பட்டது. அதற்கு காரணம் என்னவென்றால், விமானத்தில் பயணி ஒருவர் சந்தேகப்படும் வகையில் நடந்து கொண்டுள்ளார். அவரிடம் விமான அதிகாரிகள் விசாரித்துள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

விமானத்தில் ஏற்பட்ட கோளாறு…. பயத்தில் கூச்சலிட்ட பயணிகள்….விமான நிலையத்தில் பரபரப்பு …!!

சுவிட்சர்லாந்திற்கு சென்று கொண்டிருந்த விமானத்தின் என்ஜின் திடீரென கோளாறு ஆனதால் பயணிகள் அச்சத்தில் மூழ்கினர். பிரான்ஸிலிருந்து விமானம் ஒன்று நேற்று மதியம் சுவிட்சர்லாந்திற்கு சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த விமானத்தில் என்ஜின் கோளாறு ஆனதால் விமானத்தை உடனடியாக தரை இறக்க வேண்டும் என்று விமானி தெரிவித்தார். அதன்படி ஜெனீவா விமான நிலையத்தில் அந்த விமானம் தரையிறக்கப்பட்டது. அங்கு எந்தவித அசம்பாவிதமும் நடக்கக்கூடாது என்பதற்காக தீயணைப்பு வாகனங்கள் முன்கூட்டியே வரவழைக்கப்பட்டது. விமானி  எந்த சேதமும் இல்லாமல் விமானத்தை பத்திரமாக […]

Categories
உலக செய்திகள்

நடுவானில் திக் திக்… “விமானியின் மீது பாய்ந்த பூனை”… புறப்பட்ட இடத்திலேயே தரையிறக்கப்பட்ட விமானம்…!!

சூடானிலிருந்து கத்தாரில் உள்ள தோஹாவுக்கு புறப்பட்ட பயணிகள் விமானத்தின் விமானியை  பூனை தாக்கியதால் அந்த விமானம் தரையிறக்கப்பட்டது. கடந்த வாரத்தின் புதன் கிழமை சூடானின் தலைநகரமான கார்ட்டூமில் அமைந்துள்ள சர்வதேச விமான நிலையத்திலிருந்து  கட்டாரில் இருக்கும் தோஹாவுக்கு பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டது . அந்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே, விமானியின் அறைக்குள் பூனை ஒன்று பதுங்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.  மிகவும் ஆக்ரோஷமாக காணப்பட்ட அந்த பூனை விமானிகளின் மீது பாய்ந்து தனது கோபத்தை வெளிப்படுத்தியது. […]

Categories
உலக செய்திகள் விபத்து

கட்டுப்பாட்டை இழந்த விமானம்…. குடியிருப்பின் மீது விழுந்து விபத்து…. 3 பேர் உயிரிழப்பு….!!

கட்டுப்பாட்டை இழந்த விமானம் வீட்டின் மீது விழுந்து நொறுங்கிய விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணம் கெயின்ஸ்வில்லே நகரத்தில் உள்ள விமான நிலையத்தில் இருந்து ஒற்றை இன்ஜினுடன் குட்டி விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. கெயின்ஸ்வில்லே விமான நிலையத்திலிருந்து புளோரிடா மாகாணம் டேடோனா கடற்கரை பகுதி நோக்கி புறப்பட்டு சென்ற விமானத்தில் விமானி உட்பட 3 பேர் பயணித்துள்ளனர். விமானம் கிளம்பிய சில நிமிடத்திலேயே விமானம்  விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த […]

Categories
உலக செய்திகள்

“டமால்” என்று கேட்ட சத்தம்… சாலையில் சென்ற கார் மீது மோதிய விமானம்… கலிபோர்னியாவில் பரபரப்பு….!!

கலிபோர்னியாவில் சாலையில் சென்ற காரின் மீது விமானம் ஒன்று மோதியுள்ளது. கலிபோர்னியாவின் Livermore என்ற நகரில் விமான நிலையம் ஒன்று அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்திற்கு அருகே அமைந்துள்ள 580 interstate என்ற சாலையில் சென்று கொண்டிருந்த காரின் மீது விமானம் ஒன்று  திடீரென மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. 580 interstate என்ற சாலையானது விமானம் புறப்படுவதற்கும்  தரை இறங்குவதற்கும்  அமைக்கப்பட்டுள்ள ஓடுபாதை இணையாக உள்ளது. E.Airway Blvd மற்றும் Portola Ave  இடையே இருக்கும் Isabel Ave  […]

Categories
உலக செய்திகள்

என் கூட வாங்க….! உங்கள டிராப் பண்ணுறேன்… கிம்மை அழைத்த டிரம்ப் …!!

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியான டொனால்ட் டிரம்ப்  இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஹனோய் நகரில் நடந்த ஒரு மாநாட்டிற்கு  விமானத்தில் சென்றபோது  வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன்னிற்கு  லிப்ட் கொடுக்க முன்வந்ததாக BBC கூறியுள்ளது. அணு ஆயுத சோதனைகள் மூலம் உலக நாடுகளுக்கு சவால் விட்டு வந்தது வடகொரியா. அதனால் வடகொரியாவுக்கு பொருளாதார தடை விதிக்கப்பட்டாலும் அதற்கு சற்றும் சளைக்கவில்லை கிம் ஜாங் உன்.  இதனால் டொனால்டு டிரம்ப்  கிம் ஜாங் உன்-ஐ  2018 ஆம் ஆண்டு […]

Categories

Tech |