Categories
உலக செய்திகள்

“அடப்பாவமே!”…. விமானத்தை ஓட்ட முடியாதுன்னு அடம்பிடித்த விமானி…. கதறிய பயணிகள்….!!!!

பாகிஸ்தானில் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸுக்கு சொந்தமான விமானம் ஒன்று இஸ்லாமாபாத்துக்கு ரியாத் நகரில் இருந்து புறப்பட்டது. ஆனால் வானிலை மோசமடைந்ததால் விமானி அந்த விமானத்தை சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் அவசரமாக தரையிறக்கினார். பிறகு அந்த விமானத்தில் இருந்த பயணிகள் வானிலை சரியானதும் இஸ்லாமாபாத்துக்கு சென்றுவிடலாம் என்று எண்ணி கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் விமானி “என்னுடைய வேலை நேரம் முடிந்து விட்டது. என்னால் இனி விமானத்தை இயக்க முடியாது” என்று கூறிவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் ஆத்திரத்தில் […]

Categories
உலக செய்திகள்

நடுவானில் பதற்றம்…. புறப்பட்ட இடத்திற்கே திரும்பி சென்ற விமானம்… என்ன காரணம்…?

விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்தபோது ஒரு பயணி முகக்கவசம் அணியாததால் புறப்பட்ட இடத்திற்கே விமானம் திரும்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்காவின் ஜெட்லைனர் விமானம் 179 பயணிகள் மற்றும் 14 விமான பணியாளர்களுடன்  மியாமியிலிருந்து லண்டன் புறப்பட்டிருக்கிறது. நடுவானத்தில் விமானம் சென்றுகொண்டிருந்த போது ஒரு பயணி முகக்கவசம் அணியாமல் இருந்திருக்கிறார். எனவே, விமான பணியாளர்கள் அவரிடம் முகக்கவசம் அணியுமாறு கூறியுள்ளனர். எனினும், அதனை அவர் கண்டுகொள்ளவில்லை. எனவே, வேறு வழியில்லாமல் விமானம் மீண்டும் மியாமிக்கு திரும்பியிருக்கிறது. அங்கு, […]

Categories
உலக செய்திகள்

“அடப்பாவமே!”…. ஒரே ஒரு பயணிக்காக…. நடுவானில் 8 மணி நேரம்…. வைரலாகும் வீடியோ….!!!!

அமெரிக்காவுக்கு லண்டனிலிருந்து விமானத்தில் பயணித்த Kai Forsyth என்ற டிக்டாக் பிரபலம் விமானத்தில் தனி ஆளாக பயணம் செய்த அனுபவத்தை வீடியோவாக பகிர்ந்துள்ளார். அதாவது Kai Forsyth லண்டனில் இருந்து விமானத்தில் ஏறிய போது அங்கு பயணிகள் யாருமே இல்லையாம். அவர் மட்டும் தான் தனியாக விமானத்தில் கிட்டத்தட்ட 8 மணி நேரம் பயணம் செய்துள்ளார். பின்னர் விமானம் முழுவதும் காலியாக இருந்ததால் Kai Forsyth தன்னுடைய செல்போனில் வீடியோ எடுத்து டிக்டாக்கில் வெளியிட்டுள்ளார். https://youtu.be/8kLjwKyplB4 மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

அடடே சூப்பர் போட்டி…..”மை ஏர்போர்ட் செல்பி”…. உடனே கிளம்புங்க…. வெளியான மாஸ் அறிவிப்பு….!!!!!

“மை ஏர்போர்ட் செல்பி” என்ற போட்டியில் கலந்துகொள்ள வரும் 22ஆம் தேதிக்குள் போட்டோக்கள் அனுப்பலாம் என்று இந்திய விமான நிலையங்கள் ஆணையம் அறிவித்துள்ளது. விமான நிலையத்துக்கு உள்ளேயும், வெளியேயும் செல்பி என்ற சுய புகைப்படம் எடுத்தவர்களுக்காக “மை ஏர்போர்ட் செல்பி போட்டோ” வாரப் போட்டியை, இந்திய விமான நிலையங்களின் ஆணையம் அறிவித்துள்ளது. விமானத்தில் பயணம் செய்ததில், எந்த விமான நிலையம் நினைவில் நின்றது என்பதை குறிக்கும் விதமாக விமான நிலையத்தில் எடுத்த செல்பியை 90421 40030 என்ற […]

Categories
உலக செய்திகள்

விமானத்தின் கழிப்பறையில் கிடந்த பச்சிளம் குழந்தை…. ஒன்னும் தெரியாததுபோல் இருந்த தாய்….. அதிர்ச்சி சம்பவம்….!!

மொரீசியஸ் நாட்டில் விமான கழிப்பறையில் ஒரு பெண், குழந்தை பெற்று அங்கேயே விட்டுசென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மொரீசியசில், ஏர் மோரீசியஸ் ஏர்பஸ் ஏ 330-900 என்ற விமானத்தின் கழிப்பறையில் பையால், சுற்றப்பட்ட நிலையில், பச்சிளம் ஆண் குழந்தை கிடந்திருக்கிறது. இதனைப்பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். எனவே குழந்தையை எடுத்துசென்று, அதன் தாய் குறித்து விசாரணை செய்தனர். எனினும், யாரும் ஒத்துக்கொள்ளவில்லை. எனவே விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. அப்போது மடகாஸ்கர் நாட்டிலிருந்து வந்த பெண் ஒருவர் மீது அதிகாரிகள் […]

Categories
உலக செய்திகள்

நடுவானில் பிடித்த தீ…. பதறிய பயணிகள்…. சாமர்த்தியமாக செயல்பட்ட விமானிகள்….!!

இங்கிலாந்திலிருந்து போர்ச்சுக்கல் சென்று கொண்டிருந்த விமானம் ஒன்றில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து காரணமாக அவசர அவசரமாக அது பிரான்சில் தரையிறக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்திலுள்ள மான்செஸ்டரிலிருந்து ryanair நிறுவனத்தை சார்ந்த விமானம் ஒன்று போர்ச்சிக்கலுக்கு சென்று கொண்டிருந்துள்ளது. அந்த விமானம் நடுவானில் சென்று கொண்டிருக்கும் போது அதில் திடிரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த விமான ஓட்டிகள் அதனை அவசர அவசரமாக போர்ச்சுக்கல் விமான நிலையத்தில் தரையிறக்கியுள்ளார்கள். அங்கு ரெடியாக இருந்த தீயணைப்பு வீரர்கள் விமானம் தரை […]

Categories
உலக செய்திகள்

விமானத்தின் கழிவறையில் பிஞ்சு குழந்தை…. 20 வயது பெண் கைது…. நடந்தது என்ன…?

ஏர் மொரீஷியஸ் விமானத்தின் கழிவறை குப்பைத் தொட்டியில் புதிதாக பிறந்த பச்சிளம் குழந்தை கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜனவரி 1ஆம் தேதி மடகாஸ்கரில் இருந்து வந்த ஏர் மொரிஷியஸ் விமானம் சர் சீவூசாகூர் ராம்கூலம் சர்வதேச விமான நிலையத்தில் தரை இறங்கியது. இந்நிலையில் விமானம் நிலைய அதிகாரிகள் வழக்கமான சுங்க சோதனைக்காக விமானத்தை சோதனை செய்த போது அதில் பச்சிளம் ஆண் குழந்தை கிடந்தது தெரியவந்தது. உடனடியாக அதிகாரிகள் அந்த குழந்தையை மீட்டு மருத்துவமனையில் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் விமானம் டிக்கெட் விலை உயரும் அபாயம்…. வெளியான அதிர்ச்சித் தகவல்….!!!

விமான எரிபொருள் விலையை 2.75% எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளது. இதனால் விமான டிக்கெட் விலை உயரும் என்று தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை கடந்த நவம்பர் மாதம் குறைந்தது. இதனால் டிசம்பர் மாதம் விமான எரிபொருளின் விலை 2 முறை குறைக்கப்பட்டது. இந்நிலையில் சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை தற்போது மாறாமல் நிலைபெற்று உள்ளது. இது விமான எரிபொருள் விலை அதிகரிப்புக்கு காரணமாக உள்ளது. இதுகுறித்து எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING: இனி வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே விமான சேவை…. அரசு அதிரடி உத்தரவு….!!!

நாடு முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வருகிறது. இதனிடையே உருமாறிய கொரோனா வகை ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவில் அதிவேகமாக பரவி வருகிறது. அதனால் அனைத்து மாநில அரசுகளும் பல்வேறு கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. அதன்படி பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மக்களுக்கும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

பிரிட்டனிலிருந்து கொல்கத்தா வரும் விமானங்களுக்கு தடை…. திடீர் உத்தரவு….!!!!

தென் ஆப்பிரிக்காவில் முதன் முறையாக கண்டறியப்பட்ட கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் பல்வேறு நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதன் காரணமாக பல்வேறு மாநிலங்கள் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. மேற்கு வங்க மாநிலத்தில் கொரோனா அதிகரித்து வருகிறது. இந்நிலையில், பிரிட்டனில் இருந்து கொல்கத்தா வரும் அனைத்து விமானங்களும் ஜனவரி 3 முதல் மறு அறிவிப்பு வரும் வரை தடை விதிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அனைத்து பயணிகளும் விமானத்தில் ஏறும் முன் காத்திருப்பு நேரத்தை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

ஒமைக்ரான் எதிரொலி… இங்கிலாந்து விமானங்களுக்கு தடை…. அரசு அதிரடி….!!!!

உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இதனால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வந்தனர். இதையடுத்து அரசின் கடுமையான முயற்சியினாலும், மக்கள் தடுப்பூசி மீது செலுத்தி ஆர்வத்தினாலும், தொற்று படிப்படியாக குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வந்தனர். இந்த நிலையில் உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக அரசு முழு முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதன் […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே…! 200 பயணிகள்…. நடுவானில் இப்படியா நடக்கணும்…? மாஸ் காட்டிய விமானிகள்….!!

இங்கிலாந்திலிருந்து 200 பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற விமானத்தின் மீது நடுவானில் வைத்து பனிக்கட்டி குவியல் விழுந்துள்ளது. இங்கிலாந்து நாட்டின் தலைநகரான லண்டனிலிருந்து கோஸ்டாரிகா நாட்டிற்கு சுமார் 200 பயணிகளை ஏற்றிக்கொண்டு விமானம் ஒன்று சென்றுள்ளது. இந்த விமானம் வானில் 35,000 அடி உயரம் பறந்துள்ளது. அப்போது இந்த விமானத்திற்கு மேல் 1000 அடி உயரத்தில் மற்றொரு விமானம் பறந்துள்ளது. இந்நிலையில் 1000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானத்திலிருந்து லண்டனிலிருந்து கோஸ்டாரிகா நாட்டிற்கு சென்ற விமானத்தின் மீது […]

Categories
உலக செய்திகள்

பிரம்மாண்ட ராணுவ சரக்கு விமானம்…. புதுமையாக வெளியானது….!!!!

உக்ரைன் நாட்டு விமான தயாரிப்பு நிறுவனம் புதிய பிரம்மாண்ட ராணுவ விமானத்தை நாட்டிற்கு அர்பணித்துள்ளது. உக்ரேன் விவகாரம் தொடர்பாக அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடுமையான எதிர்ப்பு ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் அடுத்த மாதம் 10-தேதி இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. ரஷ்யா உக்ரைன் இடையே போர் பதற்றம் நிலவி வரும் இந்த நிலையில், உக்ரைன் நாட்டின் விமான தயாரிப்பு நிறுவனம் பிரம்மாண்ட ராணுவ விமானத்தை தயாரித்து வந்தது. இந்தவகை விமானத்தில் கூடுதல் ராணுவ வாகனங்கள் மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

விமானங்களில் இனி இந்திய இசை…. விமான போக்குவரத்து அமைச்சகம் அதிரடி….!!!!

இந்திய விமான நிறுவனங்கள் இயங்கும் விமானங்களில் இந்திய இசையை ஒலிக்க ஆவண செய்ய வேண்டும் என்று கடந்த 23ஆம் தேதி இந்திய கலாச்சார உறவுகள் கவுன்சில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து இந்தியாவில் உள்ள அனைத்து விமானங்கள் மற்றும் விமான நிலையங்கள் ஆகிய இடங்களில் இந்திய இசையை ஒலிக்கச் செய்வது குறித்து விமான நிறுவனங்கள் மற்றும் விமான நிலையங்கள் பரிசலீக்க அளிக்க வேண்டும் என்று மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் […]

Categories
உலக செய்திகள்

“ஒமிக்ரான் எதிரொலி”…. 4 நாட்களில் மட்டும் 11,500 விமானங்கள் ரத்து…. பயணிகள் அவதி….!!!!

தென்னாப்பிரிக்காவில் அதிக வீரியம் கொண்ட உருமாறிய புதிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இது ஐரோப்பிய நாடுகளில் வேகமாக பரவி வருவதனால் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் வெளிநாட்டு பயணிகள் வருகைக்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் இந்தியாவிலும் சர்வதேச விமான போக்குவரத்து தொடங்குவது ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் ஐரோப்பா, அமெரிக்காவில் அதிகரிக்கும் ஒமிக்ரான் வைரஸ் அச்சுறுத்தலால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி கடந்த 4 நாட்களில் 11 ஆயிரத்து 500 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Categories
உலக செய்திகள்

அப்படி போடு: சீனா – அமெரிக்கா மீண்டும் மோதல்…. நடுவானில் திரும்பிய விமானம்… காரணத்தை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க….!!

சீனாவிலுள்ள ஷாங்காய் விமானநிலையத்தில் ஓமிக்ரான் தொடர்பான புதிய கட்டுப்பாடுகள் பின்பற்றப்படாததையாடுத்து அங்கு தரையிறங்காமல் அமெரிக்காவில் இயங்கக்கூடிய பிரபல டெல்டா விமான நிறுவனம் நடுவானில் தங்களது விமானத்தைத் திருப்பி சென்றுள்ளது. சீனாவிலுள்ள ஷாங்காய் விமான நிலையத்தில் ஓமிக்ரான் பரவலைத் தடுக்க கூடிய புதிய விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை. ஆகையினால் அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல டெல்டா விமான நிறுவனத்தை சேர்ந்த விமானம் நடுவானிலியே ஷாங்காய் விமான நிலையத்திற்கு செல்லாமல் திரும்பி அந்நாட்டிற்கே சென்றுள்ளது. அவ்வாறு நடுவானில் திரும்பி அமெரிக்காவிற்கு சென்ற டெல்டா […]

Categories
மாநில செய்திகள்

“ஒமிக்ரான் அச்சுறுத்தல்”…. உலகம் முழுவதும் ஒரே வாரத்தில் மட்டும்…. வெளியான பரபரப்பு தகவல்….!!!

ஒமிக்ரோன் வைரஸ் காரணமாக ஒரு வாரத்தில் மட்டும் உலகம் முழுவதும் 11 ஆயிரத்து 500 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் முதன் முறையாக கண்டறியப்பட்ட கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் பல்வேறு நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் இந்தியாவில் கால் பதித்து விட்டது. இதனிடையில் ஒமிக்ரான் அச்சுறுத்தலால் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி ஒமிக்ரான் வைரஸ் காரணமாக கடந்த வெள்ளிக்கிழமையில் இருந்து இன்று வரை 11 ஆயிரத்து 500 விமானங்கள் […]

Categories
உலக செய்திகள்

“குளிர்காலமா இருக்கு”…. SWISS விமானங்களை ரத்து செய்ய திட்டம்…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

சுவிட்சர்லாந்து விமான நிறுவனமான SWISS இது குளிர்காலம் என்பதால் 2,900 விமானங்களை ரத்து செய்ய திட்டமிட்டு உள்ளது. SWISS இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் “கட்டுப்பாடுகள் மற்றும் தேவை” காரணமாக அக்டோபர் 2021-மார்ச் 2022 வரை தன் விமான அட்டவணையைக் குறைத்துக் கொண்டது. அதிலும் குறிப்பாக 2022 ஜனவரி நடுப்பகுதியிலிருந்து மார்ச் இறுதி வரை உள்ள ஏராளமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இவற்றில் சுமார் 2,900 விமானங்கள் தடை செய்யப்பட்டு உள்ளது. இதில் 1,200 சமீபத்தில் முன்பே ரத்து செய்யப்பட்டுள்ளது […]

Categories
உலக செய்திகள்

“ஒமிக்ரான் அச்சுறுத்தல்”…. 200 விமானங்களின் சேவை…. வெளியான ஷாக் நியூஸ்….!!!!

ஒமிக்ரான் அச்சத்தால் அமெரிக்காவிலுள்ள யுனைட்டட் ஏர் லைன்ஸ் மற்றும் டெல்டா ஏர் லைன்ஸ் போன்ற விமான நிறுவனங்களை சேர்ந்த 200 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஒமிக்ரான் வைரஸ் தங்களது விமான குழுவினர் மற்றும் ஊழியர்களை பாதித்து இருப்பதால் சேவைகளை நிறுத்தியதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் அந்நாட்டில் கொரோனா பாதிப்பு உறுதியாகிய அறிகுறிகள் அற்ற மருத்துவ பணியாளர்களுக்கான தனிமைப்படுத்துதல் நாட்களின் எண்ணிக்கை 7ஆக குறைக்கப்பட்டுள்ளது. ஆகவே 7 நாட்கள் இறுதியில் கொரோனா நெகட்டிவ் என்று உறுதி செய்யப்பட்டால் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: சற்றுமுன் விமானம் விபத்து…. பெரும் பரபரப்பு….!!!

ராஜஸ்தானில் இந்திய விமானப் படையின் மிக்-21 போர் விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஜெய்சால்மரில் உள்ள இந்தியா பாகிஸ்தான் எல்லை அருகே உள்ள சுதாசிரி கிராமத்தில் இந்திய விமானப்படை விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது. இதையடுத்து விபத்தில் மாயமான விமானத்தை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

Categories
தேசிய செய்திகள்

அடடே…. சபரிமலைக்கு செல்ல இப்படி ஒரு ஏற்பாடா?…. பக்தர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்….!!!!

நாடு முழுவதிலும் கொரோனா தொற்று காரணமாக பல்வேறு ஊரடங்கு விதிமுறைகளை அரசு அறிவித்தது. அதிலும் குறிப்பாக அனைத்து கோவில்களும் திறப்பதற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதனையடுத்து கொரோனா குறைந்து வந்ததை அடுத்து தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தற்போது நடைமுறையில் உள்ளது. அதன்படி அனைத்து கோவில்களும் திறக்கப்பட்டுள்ளது. தற்போது சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பக்தர்கள் வருகை மிகவும் அதிகரித்துள்ளது. மேலும் வசதிமிக்க பக்தர்கள் இங்கு வருகை புரிவதற்கு ஹெலிகாப்டரின் வரும் வசதியை கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இதற்கு முன்பாக […]

Categories
உலக செய்திகள்

“வச்ச குறி தப்பாது” வான் இலக்கை அழிக்கும் விமானம்…. வெற்றிகரமாக சோதித்த ரஷ்யா…!!

வானிலுள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கக்கூடிய ஓரியன் என்னும் ஆளில்லா விமானத்தை ரஷ்யா உருவாக்கியுள்ளது. ரஷ்யா ஓரியன் என்று பெயரிடப்பட்டுள்ள வான் இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கக் கூடிய ஆளில்லா விமானத்தை உருவாக்கியுள்ளது. இந்த ஆளில்லா விமானம் சோதனையின்போது ஹெலிகாப்டர் ரகத்தை சார்ந்த ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியுள்ளது. மேலும் இந்த ஆளில்லா விமானத்தின் மூலம் கட்டுப்பாட்டு அறையிலிருந்து நெடுந்தூரம் பல மணி நேரம் உளவு பார்க்க முடியும் என்று ரஷ்ய நாட்டின் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

Categories
உலக செய்திகள்

அவசர அவசரமாக தடையிறங்கிய விமானம்…. நொடியில் நடந்த விபத்து…. பரபரப்பு….!!!

ஜெர்மனியில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானத்தின் மீது டிரக் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   பிரான்சில் இருந்து நெதர்லாந்துக்கு விமானி(72) ஒருவர் ஜெர்மனியின் ரைன்லேண்ட்-பாலாட்டினேட் மாநிலத்தின் மீது பறந்து கொண்டிருந்தார். இதனிடையில் அவரது விமானத்தின் எஞ்சின் செயலிழக்க தொடங்கியது. இதனால் அவர் விமானத்தை விரைவாக எங்கையாவது தரையிறக்க வேண்டியது இருந்தது. இந்நிலையில் மேற்கு ஜெர்மனியில் பிரான்சின் எல்லைகளில் உள்ள Pirmasens நகருக்கு அருகிலுள்ள Schwarzbachtalbrücke எனும் 100 மீட்டர் உயரமான பாலத்தில் தரை இறங்கினார். […]

Categories
உலக செய்திகள்

“சொல்ல சொல்ல கேக்காம”…. எதுக்குமா இப்படி பண்ற….? நடுவானில் அலறிய பயணிகள்….!!

நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் பெண் ஒருவர் செய்த செயலால் பயணிகள் அலறியுள்ளனர். நியூயார்க் மாகாணத்தின் சைராகியூஸ் நகரிலிருந்து ஜார்ஜியா மாகாணம் அட்லாண்டா நோக்கி பறந்து கொண்டிருந்த விமானம் ஒன்றில் பயணித்த பெண் ஒருவர் திடீரென தனது செல்லப்பிராணி பூனைக்கு தாய்பால் கொடுக்க ஆரம்பித்துள்ளார். ஆனால் பூனையோ அந்த பெண்ணின் செயலால் ஆக்ரோஷமாக கத்தியுள்ளது. அதனை கண்டு அலறிய சகபயணிகள் அந்தப் பெண்ணிடம் தாய்பால் கொடுக்க வேண்டாம் என்று கூறியுள்ளனர். ஆனால் யாருடைய பேச்சையும் கேட்காத அந்த […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

பஞ்சரான விமானம்…. கைகளால் தள்ளி ஸ்டார்ட் செய்த பயணிகள்….!!!!

நேபாளத்தில் விமானம் ஒன்றை கைகளால் தள்ளி சென்ற சுவாரஸ்ய நிகழ்வு அரங்கேறியுள்ளது. காத்மண்டு நகரை தலைமையிடமாகக் கொண்ட ஈடி ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் விமானம் பஜ்ரா மாநிலத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் தரை இறங்கியது. அப்போது விமானத்தின் பின்பக்க டயர் வெடித்து பஞ்சர் ஆகி விட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக விமானத்தில் இருந்த பயணிகள், விமான நிலைய ஊழியர்கள் என 20க்கும் மேற்பட்டோர் விமானத்தை கைகளால் தள்ளி சென்று பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி வைத்துள்ளனர். இந்த […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழ்நாட்டிற்கு வந்ததா புதிய ஒமைக்ரான் கொரோனா….? OMG….!!!!

சிங்கப்பூரில் இருந்து விமானம் மூலமாக திருச்சி வந்த 134 பயணிகளுக்கு ஆர் டி பி சி ஆர் பரிசோதனை செய்ததில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிங்கப்பூரை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியான தொடர்ந்து அவர் திருச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். அவருக்கு ஓமிக்ரான் வைரஸ் பரிசோதனைக்காக மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆய்வு முடிவுக்குப் பிறகே அது ஓமிக்ரான் வகை கொரோனா வைரஸ் பரவியுள்ளதா என தெரியவரும் என்று […]

Categories
உலக செய்திகள்

“புதிய வகை வைரஸ்” அதற்கு தடை விதிப்பது முறையற்றது…. ஐ.நா.பொதுச்செயலாளரின் கருத்து….!!

ஒமிக்ரான் வைரஸ் அச்சுறுத்தலால் சர்வதேச விமானங்களுக்கு தடை விதிப்பது முறையற்றது என்றும் அது பலன் தராது என்றும் ஐ.நா.சபையின் பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று ஒமிக்ரான் வகையாக உருமாறிய நிலையில் சர்வதேச விமானங்களுக்குத் தடை விதிப்பது முறையற்றது என்றும் அது பலன் கொடுக்காது என்றும் ஐ.நா.சபையின் பொதுச்செயலாளர் அந்தோனியா குட்டரஸ் தெரிவித்துள்ளார். இதனையடுத்து நியூயார்க்கில் செய்தியாளர்களிடம் அந்தோனியா குட்டரஸ் பேசியபோது ” ஒமிக்ரான் பாதிப்பைக் குறைக்க பயணத்தை அனுமதித்து பொருளாதார இடையூறு இல்லாமல் பார்த்துக் கொள்வதுடன் இதர […]

Categories
உலக செய்திகள்

ட்ரோன் விமானத்தை அறிமுகம் செய்த அமைச்சகம்…. திட்டம் தீட்டியுள்ள பிரபல நாடு….!!

தென் கொரியாவின் போக்குவரத்து அமைச்சகம் மின்சாரத்தின் மூலமாக இயங்கக்கூடிய ட்ரோன் விமானம் ஒன்றை நகர்புற விமான சேவைக்காக அறிமுகப்படுத்தியுள்ளது. தென்கொரியாவிலுள்ள சியோல் நகரத்தில் வைத்து அந்நாட்டு போக்குவரத்து அமைச்சகம் மின்சாரத்தின் மூலமாக இயங்கக்கூடிய ட்ரோன் விமானம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த விமானம் வானிலிருந்து செங்குத்தாக வந்து தரையிறங்கும் படி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த விமானத்தை எதிர்வரும் காலத்தில் மக்களின் பயன்பாட்டிற்காக போக்குவரத்தில் இணைக்க சியோல் அரசு திட்டமிட்டுள்ளது.

Categories
உலக செய்திகள்

மொத்தமாக 600 பயணிகள்…. 13 பேருக்கு உறுதியான ஓமிக்ரான்…. பிரபல நாட்டில் நிறுத்தி வைக்கப்பட்ட விமானங்கள்….!!

தென்னாப்பிரிக்காவிலிருந்து மொத்தமாக 600 பயணிகளை ஏற்றிக்கொண்டு 2 விமானங்கள் நெதர்லாந்தின் தலைநகருக்கு சென்ற நிலையில் அவர்களில் 13 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவிலுள்ள ஜோகன்னஸ்பர்க் என்னும் பகுதியிலிருந்து மொத்தமாக 600 பயணிகளை கொண்ட 2 விமானங்கள் நெதர்லாந்தின் தலைநகரிலுள்ள விமான நிலையத்திற்கு சென்றுள்ளது. இந்நிலையில் நெதர்லாந்தின் தலைநகருக்கு தென் ஆப்பிரிக்காவிலிருந்து 2 விமானத்தின் மூலம் வந்த 600 பயணிகளில் 13 பேருக்கு புதிதாக உருமாற்றமடைந்த ஓமிக்ரான் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அந்த 13 பேரும் […]

Categories
உலக செய்திகள்

விமானப்படை தாக்குதல்…. இவர்கள் சுட்டு வீழ்த்தவில்லை…. பாகிஸ்தான் மறுப்பு….!!

கடந்த 2019-ம் வருடம் தங்கள் நாட்டு போர் விமானத்தினை சுட்டு வீழ்த்தி விட்டதாக இந்தியா சொல்வதை பாகிஸ்தான் மறுத்துள்ளது. கடந்த 2019-ம் வருடம் தங்கள் நாட்டு போர் விமானத்தினை சுட்டு வீழ்த்தியதாக இந்தியா அடிப்படையின்றி சொல்வதை பாகிஸ்தான் திட்டவட்டமாக மறுக்கிறது. அதாவது பாகிஸ்தானிடம் உள்ள எஃ ப்-16 போர் விமானங்களின் எண்ணிக்கையை சர்வதேச நிபுணர்கள் மற்றும் அமெரிக்க அதிகாரிகள் கணக்கெடுத்தனர். இதனையடுத்து சம்பவம் நடந்ததாக கூறப்படும் நாளில், பாகிஸ்தான் போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டவில்லை என்பதை அவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN : மோசமடைந்த வானிலை… திருச்சிக்கு திருப்பி அனுப்பப்பட்ட தூத்துக்குடி விமானம்…!!! 

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் கன மழை பெய்து வருகின்றது. அதிலும் சென்னை, காஞ்சிபுரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் பலத்தை பாதிப்பை சந்தித்துள்ளன. இன்று காலை முதல் பல மாவட்டங்களில் லேசான முதல் கனமழை பெய்து வருகிறது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் தூத்துக்குடி விமான நிலையத்தில் விமானங்கள் தரை இறங்க முடியாத சூழ்நிலைக்கு ஆளாகியுள்ளது. இதன் காரணமாக சென்னையில் இருந்து தூத்துக்குடி வந்த விமானம் மோசமான வானிலை காரணமாக […]

Categories
உலக செய்திகள்

“விமானத்தில் பயணித்த பிரிட்டன் தம்பதி!”.. தரையிறங்கிய போது காத்திருந்த அதிர்ச்சி..!!

பிரிட்டனில் ஒரு தம்பதி ஸ்பெயின் நாட்டிற்கு செல்ல வேண்டும் என்ற ஆசையில் விமானத்தில் பயணித்த நிலையில் தரையிறங்கிய போது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்துள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த Humaira மற்றும் Farooq Shaikh என்ற தம்பதி, ஸ்பெயின் நாட்டிற்கு செல்ல Stansted என்ற விமானநிலையத்திற்கு வந்திருக்கிறார்கள். அதன்பின்பு, அவர்கள் விமானத்தில் ஏறினர். விமானம் புறப்பட தாமதம் ஏற்பட்டிருக்கிறது. எனவே, விமானக் குழுவினர் விமானம், எந்த இடத்திற்கு செல்கிறது, என்பதை அறிவிக்கவில்லை. இந்நிலையில், விமானம் தரையிறங்கிய பின்புதான் அவர்கள் கிரீஸ் […]

Categories
உலக செய்திகள்

“விமான விபத்து” 4 பேருக்கு நேர்ந்த விபரீதம்…. பிரபல நாட்டில் நடந்த சோகம்….!!

விமான விபத்தின்போது தன் தந்தை என்னை அணைத்துக்கொண்டு காயமின்றி காப்பாற்றி உள்ளார் என்று சிறுமி கூறியுள்ளார். அமெரிக்க மிச்சிகன் மாகாணத்திலுள்ள பீவர் தீவில் வசித்து வரும் ஒரு தம்பதியினர் தங்களின் செல்லப்பிராணிகளான 2 நாய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக விமானத்தில் கால்நடை மருத்துவமனைக்கு சென்றனர். அப்போது அந்த தம்பதியினருடன் மைக் பெர்டியூ மற்றும் அவரது மகள் லெனி பெர்டியூ இருவரும் விமானத்தில் பயணம் செய்தனர். இந்த விமானம் பீவர் தீவிலுள்ள வோல்கே நிலையத்தில் தரையிறங்கிய போது எதிர்பாராத விதமாக […]

Categories
தேசிய செய்திகள்

நல்லவேளை தப்பித்தோம்…. தரை இறக்கப்பட்ட விமானம்…. அசாமில் பரபரப்பு….!!

அசாம் மாநிலத்தில் உள்ள சில்சாரியிலிருந்து கொல்கத்தாவுக்கு புறப்பட்டுச் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் விமானம் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. நல்லவேளையாக உரிய நேரத்தில் கோளாறு கண்டறியப்பட்டதால் விபத்து ஏற்படாமல் தடுக்க முடிந்தது. ஏர்பஸ் ஏ319 விமானம் ஒரு குறுகிய முதல் நடுத்தர வகையை சேர்ந்தது. இதில் 124 முதல் 156 பயணிகள் வரை பயணிக்கும் வசதி கொண்டது . அதனைப்போலவே கடந்த அக்டோபர் 22-ஆம் தேதி பயணி ஒருவர் மூச்சு திணறல் மற்றும் […]

Categories
உலக செய்திகள்

விமானத்தில் இருந்து வெறியேறிய 20 நபர்கள் மாயம்…. அதிர்ச்சியில் காவல்துறை….!!

மொராக்கோட்டி நாட்டிலுள்ள  காசாபிளாங்காவிலிருந்து துருக்கியின் இஸ்தான்புல் வரை விமானம் சென்று கொண்டிருந்தது. அப்போது மிக்ரோ நாட்டை சேர்ந்த 34 வயதுடைய ஒருவர் திடீரென நோவாய்பட்டதாக இந்த விமானம் அவசர அவசரமாக மஜோர்காவுக்கு அனுப்பப்பட்டது. அதனை தொடர்ந்து வெள்ளிக்கிழமை இரவு நடந்த இந்த சம்பவத்தில் நோய்வாய்ப்பட்டவர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தபோது மாயமானதாக தெரியவந்தது. அதுமட்டுமில்லாமல் இவருடன் வெளியேறிய 20 பயணிகள் மாயமாகியுள்ளனர். இதனையடுத்து மாயமான பணிகளை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அதே விமானத்தில் […]

Categories
உலக செய்திகள்

அருவி பாறையில் மோதிய விமான… பாடகி உள்பட 5 பேர் பலி….!!

பிரேசில் நாட்டில்  உள்ள மரிலியா மென்டோன்கா  என்பவர் மிக பிரபலமான பாடகி ஆவார். இவர் 2019ஆம் ஆண்டு தனிபாடல் தொகுப்புக்காக லத்தின் கிராமி விருது பெற்றார். இதனையடுத்த கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு முதல் நிகழ்ச்சியில் பங்கேற்பதை தவிர்த்து வந்த அவர் ஆன்லைன் நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இந்நிலையில் மரியா மென்டோகா, அவரது தயாரிப்பாளர் மற்றும் உதவியாளர் ஆகியோர்கள் இலகுவாக விமானத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது இந்த விமானம் அருவி பகுதியில் திடீரென விழுந்தது. இதனால் அவர், […]

Categories
உலக செய்திகள்

“விமானம் நடுவானில் பறந்தபோது பயணி செய்த செயல்!”.. வைரலாகும் வீடியோ..!!

அமெரிக்காவில் பறக்கும் விமானத்தில் ஒரு பயணி, விமான பணிப்பெண்ணின் முகத்தில் பலமாக குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம், நியூயார்க் மாகாணத்தின் விமான நிலையத்திலிருந்து, கலிஃபோர்னியா மாகாணத்திற்கு புறப்பட்டுள்ளது. விமானம் புறப்படும் முன், அனைத்து பயணிகளும், முகக்கவசம் அணியுமாறு விமான ஊழியர்கள் அறிவித்தனர். அதன் பின்பு, விமானம் புறப்பட்டது. ஆனால், அதில் ஒரு நபர் மட்டும் முகக்கவசம் அணியவில்லை. எனவே, விமான பணிப்பெண் ஒருவர் சிரித்த முகத்தோடு பணிவாக அவரிடம் முகக்கவசம் அணியுங்கள் […]

Categories
உலக செய்திகள்

திடீரென ஏற்பட்ட விபத்து…. அரசு அதிகாரிகள் தீவிர விசாரணை…. பிரபல நாட்டில் நடந்த சம்பவம்….!!

இந்தோனேசியாவில் சரக்குகளை ஏற்றி சென்ற விமானம் தரையில் விழுந்தது தொடர்பாக அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்தோனேசியாவில் பப்புவா என்னும் மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்திலிருந்து விமானம் ஒன்று சரக்குகளை ஏற்றிக்கொண்டு சென்றுள்ளது. அவ்வாறு சரக்குகளை ஏற்றிக் கொண்டு சென்ற அந்த விமானம் கொஞ்ச நேரத்திலேயே தரையில் விழுந்துள்ளது. ஆகையினால் சரக்குகளை ஏற்றிக்கொண்டு சென்ற அந்த விமானத்தின் விமான பயணி விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த விபத்து தொடர்பாக இந்தோனேசிய அதிகாரிகள் தீவிர விசாரணை […]

Categories
தேசிய செய்திகள்

டிரோன்களை பறக்கவிட… இந்த  விதிமுறைகளை எல்லாம் பின்பற்றணும்…  மத்திய அரசு அறிவிப்பு…!!!

ட்ரோன்களை பறக்க விடுவதற்கான விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. ட்ரோன் என்பது ஆளில்லா சிறிய ரக விமானம். இந்த விமானத்தை இயக்குவது தொடர்பான புதிய போக்குவரத்து விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி வழக்கமான வழிமுறைகளை பயன்படுத்தி இந்திய வான்வெளி ஆளில்லா விமானங்களை ஒருங்கிணைக்க பருமனான, விலை உயர்ந்த வன்பொருள் ஒருத்தி இருக்க வேண்டும். இதற்காக தனியான நவீனமான முதன்மை சாப்ட்வேர்கள் அடிப்படையில் இந்த விமானத்தை இயக்க வேண்டும். மூன்றாம் தரப்பு சேவை வழங்குநர்கள், பதிவு விமான […]

Categories
உலக செய்திகள்

‘இப்படி கண்டுபிடிக்கலாமா’….. டிக்டாக் பிரபலம் வெளியிட்ட தகவல்…. வியப்பில் ஐபோன் பயனாளர்கள்….!!

விமானத்தின் நிலையைக் குறித்து அறிவதற்கான வழிமுறையை டிக்டாக் பிரபலம் வெளியிட்டுள்ளார். நமது உறவினர் அல்லது நண்பரையோ வெளிநாடு அனுப்ப வேண்டுமெனில் விமானம் வரை சென்று வழியனுப்பி விட்டு திரும்பி விடுவோம். அதன் பின்பு விமானம் எங்கு சென்று கொண்டிருக்கிறது. எவ்வழியில் செல்கிறது என்பதை நாம் ஒரு போதும் சிந்திக்க மாட்டோம். ஆனால் இதை ஐபோனில் ஒரு எளிய வழி முறையின் மூலம் அறிய முடியுமாம். அதனை மிகவும் எளிமையாகவே கண்டறியலாம். அதிலும் உங்கள் உறவினரோ அல்லது நண்பரோ […]

Categories
உலக செய்திகள்

நடுவானில் பெண் பயணிக்கு மாரடைப்பு.. அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்.. சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..!!

பாரீஸிலிருந்து, பாகிஸ்தானை நோக்கி பயணித்த விமானத்தில், பெண் பயணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் சர்வதேச விமானம், பிரான்ஸ் தலைநகரான பாரிஸிலிருந்து புறப்பட்டது. விமானம் நடுவானில் சென்றுகொண்டிருந்தபோது, ஒரு பெண் பயணிக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. அதன் பின்பு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதனையடுத்து, விமானி உடனடியாக விமானத்தை பல்கேரியாவில் தரையிறக்கினார். அங்கு, அந்தப் பெண்ணிற்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், எதிர்பாராதவிதமாக சிகிச்சை பலனளிக்காமல் அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து, விமானம் […]

Categories
உலக செய்திகள்

தகராறு செய்த பயணி.. அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்.. நடுவானில் பரபரப்பு..!!

அமெரிக்காவில் விமானம் நடுவானில் சென்றுகொண்டிருந்த போது ஒரு பயணி தகராறு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் எம்பிரேயர் விமானமானது, 78 பயணிகளுடன் இண்டியானாபோலிஸ் என்ற பகுதியிலிருந்து நியூயார்க் நகரத்திற்கு சென்று கொண்டிருந்தது. அப்போது ஒரு பயணி திடீரென்று தகராறு செய்திருக்கிறார். இதனால், பயணிகளிடையே பதற்றம் ஏற்பட்டது. எனவே விமானி, நியூயார்க் நகரின் லா கார்டியா விமான நிலையத்தில், விமானத்தை உடனடியாக தரையிறக்கினார். அதன்பின்பு தகராறு செய்த அந்த பயணியை காவல்துறையினர் கீழே தள்ளி கைது செய்தனர். […]

Categories
உலக செய்திகள்

அமேசான் காட்டுக்குள் விழுந்த விமானம்…. 6 பேர் பலி…. அறிக்கை வெளியிட்ட போலீசார்….!!

விமானம் காட்டுக்குள் விழுந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். தென் அமெரிக்க நாடான பொலிவியாவின் விமானப்படையை சேர்ந்த விமானம் ஒன்று இரண்டு ராணுவ விமானிகள் மற்றும் நான்கு பொதுமக்களுடன் புறப்பட்டு சென்றுள்ளது. மேலும் விமானமானது அமேசான் காடுகளின் வழியாக சென்று கொண்டிருந்தபோது திடீரென்று கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 6 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக விபத்து நடந்தது குறித்து பெனி பிராந்திய  பகுதியை சேர்ந்த […]

Categories
உலக செய்திகள்

விமான நிலையம் மீது…. ட்ரோன் தாக்குதல்…. 10 பேர் படுகாயம்….!!

விமான நிலையத்தின் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன சவுதி அரேபியாவில் உள்ள ஜசன்  நகரில் கிங் அப்துல்லா சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது. இது ஏமன் நாட்டின் எல்லையோரப் பகுதியாகவும் உள்ளது. இந்த விமான நிலையத்தில் இன்று டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதாவது அந்த விமான நிலையம் மீது டிரோன் மூலம் வெடிகுண்டு வீசப்பட்டுள்ளது. ஆனால் இந்த வெடிகுண்டை விமான நிலையத்தில் இருந்த ஏவுகணை தடுப்பு அமைப்பு நடுவானில் தடுத்து நிறுத்தி […]

Categories
தேசிய செய்திகள்

என்ன இப்படி ஆயிடுச்சு…. “நடுரோட்டில் பாலத்திற்கு கீழே சிக்கிய ஏர் இந்தியா விமானம்”… வைரலாகும் வீடியோ…!!!

ஏர் இந்தியா விமானம் ஒன்று நடுரோட்டில் பாலத்திற்கு அடியில் சிக்கிக்கொண்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. டெல்லியின் ஐஜிஐ விமான நிலையத்தின் அருகே உள்ள டெல்லி-கூர்கான் ஹைவே பாதையில் பாலத்திற்கு கீழே விமானம் ஒன்று சிக்கிக் கொண்டது. இந்த விமானத்தில் பாதி பாகம் பாலத்தை கடந்து, மீதி பாகம் கடக்க முடியாமல் சிக்கிக் கொண்டது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதையடுத்து ஏர் இந்தியா நிர்வாகம் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

என்ன காரணமாக இருக்கும்….? தரையில் விழுந்த விமானம்…. 2 பேர் பலியான சோகம்….!!

விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.. பிரான்ஸ் நாட்டில் உள்ள தென்கிழக்கு பகுதியில் டிரேம் நகர் அமைந்துள்ளது. இந்த நகரில் இருந்து ஒற்றை இன்ஜின் உடைய சிறிய வகை விமானம் ஒன்று புறப்பட்டு உள்ளது. குறிப்பாக விமானம் புறப்பட்டு வானில் பறந்து கொண்டிருந்த சில மணி நேரத்திலேயே திடீரென தரையில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளதாக […]

Categories
உலக செய்திகள்

நடுவானில் ஏற்பட்ட விபரீதம்…. பலியான 3 பேர்…. வழக்குப்பதிவு செய்த போலீசார்….!!

நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவிலுள்ள விஸ்கான்சின் மாகாணத்தில் நேற்று சிறிய வகை விமானம் ஒன்று  மூன்று  பயணிகளுடன் புறப்பட்டு உள்ளது. அந்த விமானம்மானது நடுவானில் பறந்து கொண்டிருந்த போது திடீரென கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் பயணித்த மூன்று பேரும் சம்பவ இடத்திலே பலியாக்கியுள்ளார். இது குறித்து தகவலறிந்த மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து இறந்தவர்களை மீட்டுள்ளனர். மேலும் போலீசார் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்க உளவு விமானம்…. திருப்பி அனுப்பிய ரஷ்யா…. வெளிவந்த தகவல்….!!

ரஷ்யாவை நோக்கி வந்த அமெரிக்க உளவு விமானம் திருப்பி அனுப்பப்பட்டதாக தேசிய பாதுகாப்பு கட்டுப்பாட்டு மையம் அறிவித்துள்ளது. வெளிநாட்டு விமானங்கள் ரஷ்ய நாட்டு எல்லையை நோக்கி வருகிறது. அதனை அந்நாட்டு போர் விமானங்கள் தடுத்து திருப்பி அனுப்புவது வழக்கமாக இருக்கின்றது. அதன்படி செவ்வாய்க்கிழமை கருங்கடலுக்கு மேல் தங்களது எல்லையை நோக்கி வந்து கொண்டிருந்த அமெரிக்காவின் உளவு விமானத்தை ரஷ்யா திருப்பி அனுப்பியது. இதுகுறித்து ரஷ்ய தேசிய பாதுகாப்பு கட்டுப்பாட்டு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இருப்பதாவது […]

Categories
உலக செய்திகள்

கனடா வரும் பயணிகளுக்கு…. புதிய விதிகள் இதோ…. போக்குவரத்து துறையின் தகவல்….!!

இந்தியாவில் இருந்து கனடா வரும் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து வரக்கூடிய பயணிகள் விமானங்கள் மீதான தடையை கனடா நீக்கியது . இதற்கு முன்பாக செப்டம்பர் 21-ம் தேதி ஜஸ்டின் ட்ரூடோ நிர்வாகம் இந்தியாவிலிருந்து வரும் அனைத்து நேரடி வணிக மற்றும் தனியார் பயணிகள் விமானங்கள் மீதான தடையை செப்டம்பர் 26-ம் தேதி வரை நீடித்தது. ஆனால் தற்போது தடை முடிவுக்கு வரும் நிலையில் கொரோனாவுக்கு எதிரான முழுமையான தடுப்பூசி செலுத்தியது உட்பட சில […]

Categories
உலக செய்திகள்

மாயமான விமானம்…. கண்டுபிடிக்கப்பட்ட பாகங்கள்…. வெளிவந்த முதற்கட்ட தகவல்கள்….!!

ரஷ்யாவில் இருந்து புறப்பட்ட விமானமானது பனி சறுக்கு தளத்தில் விபத்துக்குள்ளாகிய தகவல்கள் வெளியாகியுள்ளது ரஷ்யாவில் khabarovsk நகரிலிருந்து AN-26 என்ற பயணிகள் விமானம் ஆறு பேருடன் புறப்பட்டு உள்ளது. இந்த விமானமானது புறப்பட்ட சில நேரங்களில் முப்பத்தி எட்டு கிலோமீட்டர் தொலைவில் வேடாரில் மாயமாகியுள்ளது. மேலும் விமானமானது தகவல் தொடர்பு சாதனங்களை சோதனை செய்து கொண்டிருக்கும் பொழுதுதான் காணாமல் போனதாக முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கின்றனர். இதனை அடுத்து கோ விசிட் பகுதியிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவிலிருந்து […]

Categories

Tech |