பாகிஸ்தானில் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸுக்கு சொந்தமான விமானம் ஒன்று இஸ்லாமாபாத்துக்கு ரியாத் நகரில் இருந்து புறப்பட்டது. ஆனால் வானிலை மோசமடைந்ததால் விமானி அந்த விமானத்தை சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் அவசரமாக தரையிறக்கினார். பிறகு அந்த விமானத்தில் இருந்த பயணிகள் வானிலை சரியானதும் இஸ்லாமாபாத்துக்கு சென்றுவிடலாம் என்று எண்ணி கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் விமானி “என்னுடைய வேலை நேரம் முடிந்து விட்டது. என்னால் இனி விமானத்தை இயக்க முடியாது” என்று கூறிவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் ஆத்திரத்தில் […]
