Categories
உலக செய்திகள்

அவசரமாக தரையிறங்கிய விமானம்…. 21 ஆயிரம் பயணிகள் பாதிப்பு…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

ஏர்பஸ் ஏ320-200 ரக வர்த்தக விமானம் ஒன்று கொலம்பியாவில் உள்ள ரியோநிக்ரோ என்ற பகுதியில் அமைந்துள்ள ஜோஸ் மரியா கார்டோவா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளது. இந்த விமானம் லாத்தம் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தைச் சேர்ந்தது. இந்த விமானம் புறப்பட்டுச் சென்ற போது ஒரு சில நிமிடங்களிலேயே அதிலிருந்த விமானம் தரையிறங்க உதவும் கியர் ஒன்று கீழே விழுந்துள்ளது. இதன் காரணமாக அந்த விமானம் புறப்பட்ட இடத்திற்கே மீண்டும் திரும்பி வந்துள்ளது. இந்த சம்பவத்தில் […]

Categories
உலகசெய்திகள்

சூப்பர் மார்க்கெட்டின் மீது விமானம் விழுந்ததா….? மெக்சிகோவில் பரபரப்பு….!!

 சிறிய ரக விமானம்  சூப்பர் மார்க்கெட்டில் மீது விழுந்த விபத்தில்  3 பேர் உயிரிழந்துள்ளனர். மெக்சிகோ நாட்டில் அகாபுல்கோ நகரிலிருந்து சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டது. இந்த விமானத்தில் ஓட்டுனர் உள்பட 4 பேர் பயணம் செய்துள்ளனர்.  இந்நிலையில் இந்த  விமானம் திடீரென்று மத்திய  மெக்சிகோவின் டெமிக்ஸ்கோ  என்ற பகுதியில் உள்ள  சூப்பர் மார்க்கெட்டில் பொருள் வாங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் மற்றவர்கள்  […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அமைச்சருக்கு விமானத்தில் பயணிக்க…. அனுமதி மறுப்பு….வெளியான தகவல்…!!!

தமிழக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன், இன்று 2 நாள் அரசுமுறை பயணமாக துபாய் செல்ல வேண்டி இருந்தார். மேலும் இதற்காக அவர் சென்னையில் உள்ள மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு வந்த போது, அவரது பாஸ்போர்ட் மற்றும் விசா ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அப்போது அவரது விசாவில், பழைய பாஸ்போர்ட் எண் குறிப்பிடப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து அமைச்சர் துரைமுருகனுக்கு விமானத்தில் பயணம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அவர் விமானத்தில் பயணம் செய்ய முடியாமல் வீடு திரும்பியுள்ளார். இந்நிலையில் அமைச்சர் […]

Categories
உலக செய்திகள்

செங்குத்தாக விழுந்து நொறுங்கிய விமானம்…. தொடர்ந்து பெய்யும் மழை…. அவதியில் மீட்பு பணியினர்….!!

ஈஸ்டன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானம் விழுந்து சிதறிய இடத்தில் கனமழை பெய்து வருவதால் தேடுதல் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சீன நாட்டில் ஈஸ்டன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங்  737-800 ரக விமானம் கடந்த திங்கட்கிழமை அன்று குன்மிங் நகரிலிருந்து இருந்து குவாங்சூ நகருக்கு புறப்பட்டது.  இதனை அடுத்து இந்த விமானம் குவாங்சி மலைப்பகுதியில் செங்குத்தாக விழுந்து நொறுங்கி  விபத்திற்குள்ளனது. இதனை தொடர்ந்து விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்த அனைவருமே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் இருந்த இரண்டு […]

Categories
உலகசெய்திகள்

பிரபல பாப் பாடகி சென்ற விமானத்தை தாக்கிய மின்னல் … வெளியான புகைப்படத்தால் அதிர்ச்சி …!!!!

பிரபல பாப் நட்சத்திரம் மிலி  சைரஸ் சென்ற விமானத்தை மின்னல் தாக்கியதால் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. பிரபல பாப் நட்சத்திரம் மிலி  சைரஸ் தனது குழுவினர், இசை குழு நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பாராகுவேவுக்கு  தனியார் விமானம் ஒன்றில் பயணம் மேற்கொண்டுள்ளனர். அங்கு அசுன்சியோனிகோ நகரில் இசை நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டிருந்தார். நடுவானில் விமானத்தை மின்னல் தாக்கியதால் அந்த விமானம் அவசரமாக தரை இரக்கப்பட்டு இருந்தது. அவர் இன்ஸ்டாகிராமில் மின்னல் தாக்கிய காட்சிகளை வெளியிட்டு உள்ளார். அதில் எங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

“விமானங்களில் இனி இது தேவையில்லை”…. பயணிகளுக்கு வெளியான ஹேப்பி நியூஸ்…!!!!

விமான பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கொரோனா  கட்டுப்பாடுகளை   இந்திய உள்நாட்டு விமான போக்குவரத்து அமைச்சகம் நீக்கியுள்ளது.  கொரோனா பரவல் காரணமாக விமான பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்த கட்டுப்பாடுகளை இந்திய உள்நாட்டு விமான போக்குவரத்து அமைச்சகம் நீக்கியுள்ளது. அதன்படி பயணிகளுக்கு இடையே இருக்கையில்  இடைவெளி வேண்டாம் எனக் கூறப்பட்டிருக்கிறது. இதனால் விமானத்தின் அனைத்து இருக்கைகளிலும் பயணிகள் முன்புபோல் பயணம் செய்ய வழிவகை செய்யப் பட்டிருக்கின்றது. கொரோனா  அச்சம் காரணமாக விமான பணிப்பெண்கள் அதற்குரிய முன்னெச்சரிக்கை […]

Categories
உலக செய்திகள்

#BREAKING: மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கிய விமானம்…. 133 பேரின் கதி என்ன?…. வெளியான தகவல்…..!!!!!

சீனாவில் விமானம் விழுந்து நொறுங்கியதில் 133 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சைனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் போயிங் 737 விமானம், 133 பயணிகளுடன் பறந்தது. இந்நிலையில் குவாங்சி மாகாணத்தில் ஊஸோ என்ற இடத்தில் விமானம் மலைப்பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. எனினும் உயிரிழப்புகள் பற்றி முழுமையான தகவல் வெளியாகவில்லை. இந்த விபத்து செய்தி வெளியான உடனே பங்குச்சந்தையில் போயிங் விமானத்தின் பங்குகள் 6 சதவீதம் குறைந்துள்ளது.

Categories
அரசியல் மாநில செய்திகள்

வெளிநாடு செல்லும் முதல்வர் ஸ்டாலின்…. ரெடியாகும் தனி விமானம்…!!!!

முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டு பயணமாக துபாய் செல்வதால் அவருக்காக தனி விமானம் தயாராகியுள்ளது. மார்ச் 25 மற்றும் 26 ஆம் தேதி ஆகிய இரண்டு நாட்களில் முதல்வர் முக ஸ்டாலின் துபாய் செல்கிறார். முதல்வர் முக ஸ்டாலின்க்காக  தனி விமானம் தயாராகிக்கொண்டிருக்கிறது. முதல்வரின் முதல் வெளிநாட்டு பயணம் என்பதால் மிகுந்த கவனத்துடன் பயணத்திற்கான ஏற்பாடுகள் தயாராகிக்கொண்டிருக்கிறது. துபாயில் 192 நாடுகள் பங்கேற்கும் நடைபெற்று வரும் உலக தொழில் கண்காட்சியில் பங்கேற்று தமிழ்நாட்டிற்கான வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் […]

Categories
தேசிய செய்திகள்

விமான டிக்கெட் அதிரடி உயர்வு…? பயணிகளுக்கு வெளியான ஷாக் நியூஸ்…!!!

விமானங்களில் டிக்கெட் விலை அதிரடியாக உயர்த்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உக்ரைன் ரஷ்யா போர் பிரச்சினையை தொடர்ந்து சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிரடியாக உயர தொடங்கியுள்ளது. இதனால் இந்தியாவிலும் பெட்ரோலிய பொருட்களின் விலையில் தாக்கம் ஏற்பட்டுள்ளது. விமானகங்களில்  பயணம் செய்வோருக்கு தற்போது அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. விமானங்களில் பயன்படுத்தப்படும் எரிவாயு விலை தற்போது அதிரடியாக உயர்ந்து இருக்கிறது. இதன் விலை வரலாறு காணாத அளவில் 18 சதவீதம் வரையில் உயர்த்தப்பட்டிருக்கிறது. விலை உயர்வுக்கு  பின் டெல்லியில் […]

Categories
தேசிய செய்திகள்

விமானங்களில் இந்திய இசைவாத்தியங்கள்…. நாடாளுமன்றத்தின் கேள்விகள்…. அமைச்சர் வி கே சிங்கின் பதில்….!!

இந்திய விமான நிலையம் மற்றும் நிறுவனங்களுக்கு இந்திய இசை வாத்தியங்களை இசைக்க அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இசைவாத்தியங்களை இசைப்பது  தொடர்பாக நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக ஒரு சில கேள்விகள் எழுப்பப்பட்டது. அவை இந்திய இசைக்கருவிகளை இசைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதா ? என்றும் மத்திய அரசின் திட்டத்தின்படி பொழுதுபோக்கிற்காக மேம்படுத்தப்பட்டுள்ளதா ? என்ற கேள்விகள் தான். இதற்கு மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் வி கே சிங் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். இந்திய விமான நிலையங்கள் மற்றும் விமானங்களில் பாரம்பரிய இசை […]

Categories
மாநில செய்திகள்

“சென்னை விமான நிலையம்”… சர்வதேச அளவிலேயே 8-வது இடம்…. எதற்காக தெரியுமா?…..!!!!!!

உரிய நேரத்துக்கு விமானங்கள் புறப்படும் நேரத்தை உறுதிசெய்வதில் சென்னை விமான நிலையத்துக்கு சர்வதேச அளவிலேயே 8-வது இடம் கிடைத்து இருக்கிறது. விமானத்துறை, விமானங்கள், விமான நிலையங்கள் தொடர்பான ஆய்வுகள், கட்டுரைகள், அதிகளவிலான தரவுகளை லண்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும், “சிரியம்” என்ற நிறுவனம் வழங்கி வருகிறது. இந்நிறுவனம் 2021ஆம் ஆண்டு விமான நிறுவனங்கள் மற்றும் விமான நிலையங்களின் குறித்த நேர செயல்பாடு பற்றிய ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் 2021-ஆம் வருடம் பெரியசர்வதேச விமான நிலையங்களிலிருந்து குறித்த நேரத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

ஹேப்பி நியூஸ்!…. விமான டிக்கெட் விலை குறைப்பு?…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

இந்தியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகள் கொரோனா பெருந்தொற்றின் தாக்கம் குறைந்து வருவதால் சர்வதேச விமான பயண கட்டுப்பாடுகளை நீக்கியுள்ளன. இந்த நிலையில் சர்வதேச விமான டிக்கெட்டின் விலை 50 சதவீதம் வரை குறைய வாய்ப்பிருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச பயண கட்டுப்பாடுகளால் சுமார் இரண்டு ஆண்டுகளாக விமான டிக்கெட்டின் விலை இரண்டு மடங்கு உயர்ந்து காணப்பட்டது. பல நாடுகளும் தற்போது கட்டுப்பாடுகளை நீக்கியுள்ளதால் சர்வதேச விமான சேவையின் எண்ணிக்கையை லுஃப்தான்ஸா குழுமத்தின் சுவிஸ் ஏர்லைன்ஸ் வரும் நாட்களில் […]

Categories
உலக செய்திகள்

#JUSTIN: உக்ரைனுக்கு இனி மீட்பு விமான சேவை இல்லை…. வெளியான தகவல்…..!!!!!

உக்ரைன் மீது ரஷ்யப் படைகளின் தாக்குதலானது கடந்த மாதம் 24 ஆம் தேதியிலிருந்து தொடர்ந்து நீடித்து வந்தது. உக்ரைனின் அண்டை நாடுகளான சுமி, கார்கிவ், மரியுபோல் ஆகியவற்றில் ரஷியாவின் தாக்குதல் தீவிரமடைந்து வந்த நிலையில், தற்காலிகமாக போரை ரஷ்யா நிறுத்தி வைத்தது. இதையடுத்து சுமியில் அமைக்கப்பட்டுள்ள மனிதாபிமான வழித்தடத்தில் பேருந்துகள் மூலமாக பொதுமக்கள் வெளியேறினர். மேலும் விமானங்கள் மூலமாகவும் சுமியில் தவித்த இந்திய மாணவர்கள் தாய் நாடுகளுக்கு திரும்பினர். இந்நிலையில் சுமியில் தவித்த இந்திய மாணவர்களுடன் கடைசி […]

Categories
உலக செய்திகள்

இந்திய விமானத்தை கடத்திய பயங்கரவாதிக்கு…. மர்ம நபர்களால் நேர்ந்த கொடூரம்…. வெளியான பகீர் தகவல்…..!!!!

1999 ஆம் ஆண்டு இந்திய விமானத்தை கடத்திய பாகிஸ்தான் பயங்கரவாதி மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 1999 ஆம் வருடம் டிசம்பர் 24-ம் தேதி நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து டெல்லிக்கு புறப்பட்ட இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகள் கடத்தி சென்றனர். அதாவது 170 பயணிகள் மற்றும் விமான ஊழியர்களுடன் கடத்தப்பட்ட விமானம் தலீபான்களின் கட்டுப்பாட்டில் இருந்த ஆப்கானிஸ்தானின் காந்தகார் விமான நிலையத்திற்கு சென்றது. அவ்வாறு விமானத்தை கடத்திய பயங்கரவாதிகள் இந்திய […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: அமைச்சர்கள் பயணித்த விமானத்தில் கோளாறு…. தரையிறங்கிய விமானம்….!!!!!!

மதுரை டூ சென்னை ஏர் இந்தியா விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மீண்டும் மதுரையில் தரை இறங்கியது. இந்த விமானத்தில் அமைச்சர்கள் ஐ. பெரியசாமி, பெரிய கருப்பன் மற்றும் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் போன்றோர் பயணம் மேற்கொண்டுள்ளனர். அப்போது விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மதுரையில் தரையிறங்கியது. ஆகவே அமைச்சர்கள் உட்பட 162 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் மீண்டும் மதுரை விமான நிலையத்தில் தரை இறங்கியது குறிப்பிடத்தக்கது.

Categories
தேசிய செய்திகள்

தொடரும் போர் பதற்றம்…!! உக்ரைன் வாழ் இந்தியர்களை மீட்க…!! உடனடியாக பறந்த விமானம்…!!

ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையே தொடர்ந்து 6-வது நாளாக போர் நடைபெற்று வரும் நிலையில் அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணியில் மத்திய அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. ஆபரேஷன் கங்கா என்ற திட்டத்தின் மூலம் உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன . அந்த வகையில் முதல் விமானம் கடந்த 26 ஆம் தேதி ருமேனியா சென்று அங்கு சிக்கியிருந்த 216 உக்ரைன் வாழ் இந்தியர்களை மீட்டுக் கொண்டு வந்தது. இரண்டாவது […]

Categories
உலக செய்திகள்

எந்த பதற்றம் வேண்டாம்…. உக்ரைனிலிருந்து வந்தடைந்த விமானம்…. மீட்கப்படும் இந்தியர்கள்….!!!

ஆப்ரேஷன் கங்கா திட்டத்தின் கீழ் உக்ரைனிலிருந்து 240 இந்தியர்களை ஏற்றிக்கொண்டு 6-வது  சிறப்பு விமானம் டெல்லிக்கு வந்தடைந்தது. உக்ரைன் மீது ரஷ்யா 5-வது நாளாக தாக்குதலை நடத்தி வருகிறது. மேலும் அங்கு ஏவுகணை, பீரங்கி தாக்குதல்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால் உக்ரைனில் வாழும் மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். இதனைத்தொடர்ந்து கல்வி, வேலை வாய்ப்புக்காக இந்தியாவை சேர்ந்தவர்கள் உக்ரைன் நாட்டிற்கு 20,000 பேருக்கு மேல் சென்றிருக்கின்றனர். குறிப்பாக தமிழகத்தில் இருந்து 5 […]

Categories
உலக செய்திகள்

“இது எங்க ஏரியா உள்ள வராத”… வான் பகுதியில் விமானங்கள் பறக்கக் கூடாது…. தடை விதித்த ரஷ்யா…

ரஷ்யா தனது வான் பகுதியில் நான்கு நாடுகளின் விமானங்கள் பறக்க தடை விதித்துள்ளது. லாட்வியா, லிதுவேனியா, சுலோவேனியா, எஸ்தோனியா ஆகிய நாடுகளை சேர்ந்த விமான நிறுவனங்களின் விமானங்கள், அந்நாடுகளில் பதிவு செய்யப்பட்ட விமான  நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு ரஷ்யா தனது வான்பகுதியை மூடியுள்ளது. மேற்கண்ட நாடுகளில் சிவில் விமான போக்குவரத்து அதிகாரிகள் எதிர்மறையான முடிவுகள் எடுத்துள்ளதால் ரஷ்யாவில் உள்ள நகரங்களுக்கு இந்த விமானங்களை இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.  வான்வெளியில் நிற்கும் தங்கள் பகுதியை மேற்கண்ட நாட்டு விமானங்கள் பயன்படுத்தக்கூடாது […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனில் நீடிக்கும் பதற்றம்…. ரஷ்ய விமானங்களுக்கு டென்மார்க் தடை…..!!!!!

ரஷ்யா- உக்ரைன் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் எல்லைப் பிரச்னையானது நீண்ட காலமாகமே இருந்து வருகிறது. கடந்த 2014 ஆம் ஆண்டில் உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா ஆக்கிரமித்தது. இதையடுத்து உக்ரைன் எல்லை பகுதியில் ரஷ்யா ராணுவ படைகளை குவித்து வந்ததால் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கும் சூழல் நிலவி வந்த நிலையில், உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டார். உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலை தொடர்ந்து வரும் நிலையில், […]

Categories
மாநில செய்திகள்

மதுரை-சிங்கப்பூர் விமான சேவை மீண்டும்…. எப்போது தெரியுமா?…. வெளியான சூப்பர் அறிவிப்பு…..!!!!!!

கொரோனா பெருந்தொற்று எதிரொலியாக நாடு முழுவதிலும் சர்வதேச விமான சேவைக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. தற்போது கொரோனா தாக்கம் குறைந்து வரும் நிலையில் இந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. இதற்கு முன்னதாக மதுரையிலிருந்து, சிங்கப்பூருக்கு நேரடியான விமானசேவை இருந்த வந்தது. இந்த நிலையில் மார்ச் 29ஆம் தேதி முதல் வாரத்துக்கு 2 நாட்கள் (செவ்வாய் மற்றும் சனிக்கிழமை) சிங்கப்பூருக்கு மீண்டும் விமானம் இயக்கப்பட இருக்கிறது. அந்த வகையில் சிங்கப்பூரிலிருந்து (அங்குள்ள நேரம்படி) மாலை 5:00 மணியளவில் புறப்படக்கூடிய விமானமானது, […]

Categories
மாநில செய்திகள்

உக்ரைனில் இருந்து வந்த சென்னை மாணவர்கள்…. வரவேற்ற அமைச்சர்….!!!!!

உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்திய மாணவர்கள் அருகிலுள்ள நாடுகள் வழியாக ஏர் இந்தியா விமானம் மூலமாக நாடு திரும்பி வருகின்றனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த சகீர், சாந்தனு, செல்வபிரியா, ஹரிஹரசுதன், வைஷ்ணவிதேவி ஆகிய 5 மாணவர்கள் ருமேனியாவில் இருந்து சிறப்பு விமானம் மூலமாக மும்பை வழியாக சென்னை விமான நிலையம் வந்தடைந்து உள்ளனர் . அப்போது மாநில அமைச்சர் மஸ்தான் அவர்களை விமான நிலையத்தில் வரவேற்றார். இவ்வாறு தமிழகம் திரும்பிய 5 பேரும் மருத்துவ மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. […]

Categories
உலக செய்திகள்

ஹங்கேரியில் இருந்து… 240 இந்தியர்களுடன் டெல்லிக்கு புறப்பட்டு 3 வது விமானம்…!!

உக்ரேனில் சிக்கியிருந்த 240 இந்தியர்களுடன் மூன்றாவது  விமானம் புதாபெஸ்ட்டில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டது. நோட்டா அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நாடு மீது போர் தொடுத்துள்ளது ரஷ்யா. இது உக்ரைனுக்கு நேரடி பாதிப்பு என்றால் பிற நாடுகளுக்கும் அது மறைமுகமாக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவை பொருத்தவரை உக்ரேனில் சிக்கியிருக்கும் மாணவர்களை மீட்பது உடனடி சவாலாக மாறி இருக்கிறது. கடந்த 24 ஆம் தேதி மாணவர்கள் உட்பட 16 ஆயிரம் இந்தியர்கள் உக்ரைனில் சிக்கியிருப்பதாக மத்திய […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவுக்குத் தடை விதித்த நாடுகள்…. எதற்கு தெரியுமா?…. வெளியான தகவல்…..!!!!!

ரஷ்யா- உக்ரைன் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் எல்லைப் பிரச்னையானது நீண்ட காலமாகமே இருந்து வருகிறது. கடந்த 2014 ஆம் ஆண்டில் உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா ஆக்கிரமித்தது. இதையடுத்து உக்ரைன் எல்லை பகுதியில் ரஷ்யா ராணுவ படைகளை குவித்து வந்ததால் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கும் சூழல் நிலவி வந்த நிலையில், உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவு பிறப்பித்தார். மேலும் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையில் நடைபெற்று […]

Categories
மாநில செய்திகள்

உக்ரைனில் இருந்து திரும்பிய திண்டுக்கல் மாணவர்…. சொன்னது என்ன?…..!!!!!

ரஷ்யா- உக்ரைன் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் எல்லைப் பிரச்னையானது நீண்ட காலமாகமே இருந்து வருகிறது. கடந்த 2014 ஆம் ஆண்டில் உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா ஆக்கிரமித்தது. இதையடுத்து உக்ரைன் எல்லை பகுதியில் ரஷ்யா ராணுவ படைகளை குவித்து வந்ததால் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கும் சூழல் நிலவி வந்த நிலையில், உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவு பிறப்பித்தார். மேலும் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையில் நடைபெற்று […]

Categories
தேசிய செய்திகள்

“ஏர் இந்தியா விமானம்”…. இரவு 9 மணிக்கு இந்தியா வந்தடையும்…. அரசு அதிரடி நடவடிக்கை…..!!!!!!

ரஷ்யா- உக்ரைன் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் எல்லைப் பிரச்னையானது நீண்ட காலமாகமே இருந்து வருகிறது. கடந்த 2014 ஆம் ஆண்டில் உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா ஆக்கிரமித்தது. இதையடுத்து உக்ரைன் எல்லை பகுதியில் ரஷ்யா ராணுவ படைகளை குவித்து வந்ததால் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கும் சூழல் நிலவி வந்த நிலையில், உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவு பிறப்பித்தார். மேலும் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையில் நடைபெற்று […]

Categories
உலக செய்திகள்

மாணவர்களே பயப்படாதீங்க!…. ருமேனியா சென்ற விமானம்…. வெளியான அறிவிப்பு…..!!!!!

உக்ரைன்-ரஷ்யா இடையே பல ஆண்டுகளாக மோதல் இருந்து வருகிறது. இதன் காரணமாக தனது நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தி கொள்வதற்கு நேட்டோ நாடுகள் அமைப்பில் இணைய உக்ரைன் விருப்பம் தெரிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ரஷ்யா, உக்ரைன் எல்லையில் 1.50 லட்சம் ராணுவ வீரர்களை குவித்தது. இதற்கு அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இந்நிலையில் உலக நாடுகள் எதிர்பார்த்தது போலவே உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய ராணுவத்துக்கு அதிபர் புடின் அதிரடியாக […]

Categories
உலக செய்திகள்

OMG: இந்தியர்களை மீட்பதில் சிக்கல்…. எதற்காக தெரியுமா?…. திரும்பிய விமானம்….!!!!

உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை எடுக்க ரஷ்ய படைகளுக்கு அதிபர் புதின் உத்தரவு பிறப்பித்தார். ரஷ்ய அதிபர் புதினின் உத்தரவை அடுத்து, தற்போது அந்த நாட்டு படைகள் உக்ரைன் தலைநகர் கீவ்-வில் தனது தாக்குதலை தொடங்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமல்லாமல் கிழக்கு உக்ரைனையும் தற்போது ரஷ்யா தாக்குவதாக கூறப்படுகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களில் ரஷ்ய படைகள் குண்டு மழை பொழிவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கிறது. இந்நிலையில் உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்கச் சென்ற ஏர் இந்தியா […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனிலிருந்து மீட்கப்படும் 241 பேர்…. நாடு திரும்ப உள்ள ஏர் இந்தியா விமானம்….!!!

உக்ரைனுக்கு ஏர்-இந்தியா விமானம் ஒன்றை அனுப்பி மாணவர்கள், குடிமக்களை உள்பட பலரை ஏற்றிக்கொண்டு நாடு திரும்ப உள்ளது. உக்ரைன் நாட்டிற்கும் ரஷ்ய நாட்டுக்கும் இடையே நீண்ட காலமாக மோதல்கள் உள்ளது. இதனை தொடர்ந்து உக்ரைன் நோட்டா அமைப்பில் சேர்வதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா மற்றும் நோட்டா அமைப்பதற்கு கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால் இந்த கோரிக்கையை அமெரிக்க மற்றும் நோட்டு அமைப்புகள் நிராகரித்து விட்டன. இதன் காரணமாக இந்த மோதல் தற்போது உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. இன்றைய […]

Categories
உலக செய்திகள்

போர் கப்பலிலிருந்து லேசர் தாக்குதல்…. குற்றம் சாட்டும் பிரபல நாடு….!!!

கடற்பகுதியை கண்காணிக்கும் விமானத்தை சீனா போர் கப்பலிலிருந்து லேசர் தாக்குதல் நடத்தயுள்ள சம்பவம் பரபரப்பை எற்படுத்தயுள்ளது. ஆஸ்திரேலியா நாட்டில் இருக்கும் சிறப்பு பொருளாதார மண்டல கடற்பகுதியை கண்காணிப்பு விமானம் கண்காணித்துக் கொண்டு இருந்துள்ளது. அப்போது சீனா போர் கப்பலிலிருந்து அந்த விமானத்தை நோக்கி லேசர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த தாக்குதல் குறித்து ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் கூறுகையில் “இந்த தாக்குதல் ஒரு தீவிரமான பாதுகாப்பு பிரச்சினை என்றும் அபாயகரமானது. மேலும் தொழில் முறையிலான […]

Categories
உலக செய்திகள்

“ஈரானில் பயங்கரம்!”…. பள்ளிக்கூடத்தில் விழுந்த விமானம்…. கொடூர விபத்தில் மூவர் பலி…!!!

ஈரான் நாட்டில் ஒரு பள்ளி வளாகத்தின் மீது போர் விமானம் விழுந்து தீப்பற்றி எரிந்ததில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் நாட்டில் இருக்கும் அஜர்பைஜான் மாகாணத்தில் உள்ள தப்ரிஸ் நகரத்திலிருந்து எப்-5 வகை போர் விமானம் பயிற்சியில் ஈடுபட்டது. அந்த விமானத்தில் விமானிகள் இருவர் இருந்திருக்கிறார்கள். அந்த சமயத்தில், விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து குடியிருப்பு பகுதியில் விழும் நிலை ஏற்பட்டது. எனவே, அதை தவிர்ப்பதற்காக விமானிகள் […]

Categories
உலக செய்திகள்

போர் பதற்றத்தை தணிக்க…. RELAX வடிவ பாதையில்…. வைரலாகும் விமானத்தின் புகைப்படம்….!!!

உக்ரைன் போர் பதற்றத்தை தணிக்க RELAX என்ற வடிவில் விமானம் ஒன்று  வந்ததாக கூறி பலரும் அதன்  புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். உக்ரைனில் போர் பதற்றம் நிலவி வரும் இந்நேரத்தில் மால்டோவா நாட்டில்  விமானம் ஒன்று RELAX  என்ற வடிவில் இயக்கப்பட்டுள்ளது. இந்த செயல் போர் பதற்றத்தை தணிக்கவே RELAX என்ற வடிவில் வந்ததாக கூறி பலரும் இந்த புகைப்படத்தை பகிர்ந்து வந்தனர். ஆனால் RELAX மால்டோவா என்ற ரேடியோ நிறுவனத்தின் விளம்பரத்திற்காக இதுபோன்று பறந்ததாக விமானி கூறியுள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

ஹேப்பி நியூஸ்!…. சென்னை டூ ஷீரடி…. பக்தர்களுக்கு வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்திய அளவில் பொதுமக்களுக்கு IRCTC, ரயில் சேவையுடன் விமான சுற்றுலா சேவையையும் வழங்கி வருகிறது. அந்த வகையில் IRCTC சென்னையில் இருந்து ஷீரடி மற்றும் காசிக்கு விமான சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி சென்னையில் இருந்து ஷீரடிக்கு வரும் மார்ச் 18 ஆம் தேதி முதல் மூன்று நாட்கள் சுற்றுலா தொடங்குகிறது. இந்த ஆன்மீக சுற்றுலாவில் சிங்கனாபூர், மகாராஷ்டிரா மாநிலம் ஷீரடி, ஜோதிர்லிங்க கோயில், திரிம்பகேஷ்வர் ஆகிய இடங்களை தரிசிக்கலாம். இந்த பயணத்திற்கான கட்டணம் ரூ.14 ஆயிரத்து […]

Categories
உலக செய்திகள்

நடுவானில் பதற்றம்… பயணியின் விபரீத செயல்…. அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்…!!!

அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலிருந்து புறப்பட்ட விமானத்தில் ஒரு பயணி விமான கதவுகளை திறக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் இருக்கும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்திலிருந்து, 1775 என்ற பயணிகள் விமானம் வாஷிங்டன் நகரை நோக்கி சென்றுள்ளது. அப்போது, நடு வானில் ஒரு பயணி திடீரென்று விமானத்தின் கதவுகளை திறக்க முயற்சித்தார். எனவே, விமான ஊழியர்கள் உடனடியாக அந்த நபரை கட்டுப்படுத்தி அமர வைத்தனர். அதன்பிறகு, கன்சாஸ் நகரத்தில் இருக்கும் விமான நிலையத்தில் விமானம் […]

Categories
உலக செய்திகள்

திக்.. திக்.. திக்…! “நடுவானில் பறந்த விமானம்”…. எட்டிப்பார்த்த “ராஜநாகம்”…. பீதியடைந்த பயணிகள்….!!

மலேசியாவிலிருந்து ஏர் ஆசியா விமானம் ஒன்று கோலாலம்பூர் நோக்கி புறப்பட்ட சில மணி நேரத்திலேயே பயணிகள் அமரும் இருக்கைகள் மேல்பகுதியில் பாம்பு வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மலேசியாவிலிருந்து ஏர் ஆசியா விமானம் ஒன்று கோலாலம்பூர் நோக்கி புறப்பட்டு சென்றுள்ளது. இந்த விமானம் புறப்பட்ட சில மணி நேரத்திலேயே கூச்சிங்கில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. ஏனெனில் பயணிகள் அமரும் இருக்கைக்கு மேல் பகுதியில் ராஜநாகம் ஒன்று எட்டிப் பார்த்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பயணிகள் பீதியடைந்துள்ளார்கள். இவ்வாறு […]

Categories
மாநில செய்திகள்

“சென்னை விமான நிலையம்”…. சர்வேதேச கவுன்சில் அங்கீகாரம்…. வெளியான தகவல்…..!!!!

சென்னை விமான நிலையத்துக்கு வரும் பயணிகளின் பயண அனுபவத்தினை விமான நிலைய அதிகாரிகள் பெற்று வருகின்றனர். இதன் மூலமாக கொரோனா கால கட்டத்திலும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவைகளை வழங்க விமான நிலைய நிர்வாகம் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதனை கவுரவிக்கும் அடைப்படையில் சர்வதேச விமான கவுன்சில் “தி வாய்ஸ் ஆப் கஸ்டமர்” எனும் அங்கீகாரத்தை வழங்கி இருக்கிறது. இது குறித்து கவுன்சில் அனுப்பிய கடிதத்தில், “சர்வதேச விமான கவுன்சிலின் விமான நிலைய சேவை தரம் திட்டத்தின் கீழ் […]

Categories
தேசிய செய்திகள்

விமான டிக்கெட் புக் செய்பவர்களுக்கு…. டபுள் ஜாக்பாட் அறிவிப்பு…. உடனே முந்துங்கள்..!!!

விமானத்தில் டிக்கெட் புக்கிங் செய்வதற்கு ரூ 5000 சிறப்பு சலுகையாக அறிவிக்கப்பட்டுள்ளது. விமானத்தில் செல்லவேண்டுமென்பது  பல பேரின் வாழ்க்கையில் மிகப்பெரிய ஆசையாக உள்ளது. ஆனால் டிக்கெட் கட்டணம் அதிகம் என்ற காரணத்தினால் அந்த ஆசையை விட்டு விடுகிறார்கள். இந்நிலையில் தற்போது பல்வேறு விமான நிலையங்களும், வங்கிகளும் வாடிக்கையாளர்களுக்கு உள்நாட்டு அல்லது சர்வதேச விமான பயணங்களுக்கான முன் பதிவுகளில்  பெரிய அளவில் சலுகைகளை வழங்குகின்றன. இத்தகைய சலுகைகளை  பயன்படுத்த விரும்பினால் தற்போது   5000 வரை கேஷ்பேக் பெறலாம். புக்கிங் […]

Categories
தேசிய செய்திகள்

“இஸ்ரேவால் செலுத்தப்பட்ட செயற்கை கோள்களின் எண்ணிக்கை என்ன தெரியுமா…?” முழு விபரம் இதோ….!!

இஸ்ரோ இதுவரை 471 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியுள்ளது என மத்திய அணுசக்தி மற்றும் விண்வெளி துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இஸ்ரோ இதுவரை விண்ணில் செலுத்தி உள்ள செயற்கை கோள்களின் எண்ணிக்கை குறித்து விண்வெளி துறை அமைச்சகம் விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் இஸ்ரோ இதுவரை 467 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியுள்ளது எனவும் அதில் இந்தியா தவிர மற்ற 36 நாடுகளின் 342 செயற்கைக்கோள்களும் இதில் அடங்கும் எனவும் விண்வெளி துறை கூறியுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

பெரும் பரபரப்பு..!! கீழே விழுந்த என்ஜின் மூடி…. பயணிகள் கடும் ஷாக்…!!!!

அலையன்ஸ் ஏர் விமானம் ஒன்றில் எஞ்சின் முடியில்லாமல் பறந்ததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அலையன்ஸ்  ஏர் விமானம் ஒன்று மராட்டிய மாநிலம் மும்பையில் இருந்து குஜராத் மாநிலம் புஹூஜ்  நகருக்கு இன்று  70   பயணிகளுடன் புறப்பட்டது. இதில் விமானம் மும்பை விமான நிலையத்தில் இருந்து புறப்படும்போது ஓடுதளத்தில் ஏதோ ஒரு பொருள் விழுந்துள்ளது. இதுபற்றி விமான நிலைய கட்டுப்பாட்டு அறையில் இருந்த விமானிக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஆனால் அந்த விமானத்தில் இருந்த விமானி ஒரு பிரச்சினையும் இல்லை […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING: இந்தியா வரும் சர்வதேச விமான பயணிகளுக்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!

இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிவேகமாக பரவி வந்தது. இதனால் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அதன் ஒரு பகுதியாக இந்தியா வரும் சர்வதேச விமான பயணிகளுக்கு கொரோன கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. தற்போது கொரோனா தாக்கம் குறைந்து வரும் நிலையில் இந்தியா வரும் சர்வதேச விமான பயணிகளுக்கான கொரோனா கட்டுப்பாடுகளை ஒன்றிய அரசு தளர்த்தியத்தியுள்ளது. மேலும் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திய சர்வதேச விமான பயணிகளுக்கு இனிமேல் […]

Categories
மாநில செய்திகள்

சென்னை டூ சேலம் விமான பயணிகளுக்கு…. வெளியான செம ஹேப்பி நியூஸ்….!!!!!

மத்திய அரசின் உடான் திட்டத்தின் வாயிலாக நாட்டிலுள்ள சிறுநகரங்களில் இருந்து மாநிலங்களில் தலைநகரங்களுக்கு உள்நாட்டு விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் சேலத்தில் இருந்து சென்னைக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வந்தது. கடந்த 2018 மார்ச் முதல் ட்ரூ ஜெட் நிறுவனமானது இந்த மார்க்கத்தில் விமானங்களை இயக்கி வந்தது. வெறும் 1,450 ரூபாயில் சில நிமிடங்களிலேயே சேலத்திலிருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து சேலத்துக்கும் பயணம் செய்து விடலாம் என்பதால் இந்த விமான சேவைக்கு தொழிலதிபர்கள், கல்வியாளர்கள், பொதுமக்கள் என்று […]

Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா…! விமானிக்கு 85 கோடி அபராதம்…. எதற்காக தெரியுமா…???

அரசிற்கு சொந்தமான விமானத்தை  சேதப்படுத்தியதாக விமானிக்கு 85 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ள. கொரோனா  தொற்று  பரிசோதனை கருவிகள் மருந்துகள் போன்றவற்றை எடுத்துச் செல்வதற்காக பயன்படுத்தப்பட்டு வந்த மத்திய பிரதேசத்திற்கு சொந்தமான பீச்கிராப்ட் கிங் ஏர் பி250  ரக விமானம் கடந்த ஆண்டு மே மாதம் 6 ம்  தேதி அகமதாபாத்தில் இருந்து குவாலியருக்கு  71 ரெம்டெசிவர்  பெட்டிகளை ஏற்றிக் கொண்டு சென்ற போது விபத்தில் விமானம் சேதமடைந்தது. அப்போது  விமானத்தை இயக்கியவர் கேப்டன் மஜீத் அத்தர், […]

Categories
உலக செய்திகள்

“ச்ச!” செமப்பா… விமானத்தை பார்ட்டி ஹாலாக மாற்றி அசத்திய நபர்… வாடகை எவ்ளோ தெரியுமா…?

இங்கிலாந்தில் ஒரு நபர் பழைய விமானம் ஒன்றை விலைக்கு வாங்கி அதனை பார்ட்டி ஹால் போன்று வடிவமைத்து அசத்தியிருக்கிறார். இங்கிலாந்திலுள்ள Cotswolds என்ற விமான நிலையத்தினுடைய தலைமை நிர்வாகியான Suzannah Harvey, ஒரு பழைய விமானத்தை £1 டாலர் கொடுத்து வாங்கியிருக்கிறார். ஆனால் அதனை சீரமைப்பதற்காக லட்சக்கணக்கான ரூபாய் செலவழித்திருக்கிறார். விமானத்தின் உட்புறமும் வெளிப்புறமும் வடிவமைப்பதற்கு சுமார் ஒரு வருடம் ஆகியிருக்கிறது. மேலும் அதனை வடிவமைக்க 50 ஆயிரம் பவுண்டுகள் செலவழித்திருக்கிறார். தற்போது அந்த விமானம் பார்ட்டி […]

Categories
உலக செய்திகள்

தரையில் மோதிய விமானம்…. உடல் கருகிய சுற்றுலா பயணிகள்…. பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்…..!!

சுற்றுலா பயணிகள் சென்ற இலகு ரக விமானம் தீ பிடித்து எறிந்ததில் 7 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரு நாட்டின் நாஸ்கா நகரிலுள்ள மரியா ரீச் என்ற விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்திலிருந்து  செஸ்னா 207 என்ற இலகு ரக விமானம் புறப்பட்டு சென்றது. இந்நிலையில் இந்த விமானமானது திடீரென்று தரையில் மோதி தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இந்த விமானத்தில் பயணம் செய்த டச்சு மற்றும் சிலி நாட்டை சேர்ந்த 5 […]

Categories
தேசிய செய்திகள்

விமான டிக்கெட் உயர போகுதா?…. பயணிகளுக்கு வெளியான ஷாக் நியூஸ்….!!!!!

ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளன்று கேஸ் சிலிண்டர், விமான எரிப்பொருள் ஆகிய பொருட்களின் விலையினை மாற்றி அமைப்பது வழக்கமான ஒன்றாகும். அதன்படி பிப்.. 1ம் தேதி விமான எரிப்பொருள் விலை மாற்றி அமைக்கப்பட்டு, அதிர்ச்சி அளிக்கும் வகையில் விலை உயர்ந்து இருக்கிறது. அதாவது புதிய விலை நிலவரங்களின்படி, உள்நாட்டு விமானங்களுக்கான எரிப்பொருள் விலை ஒரு கிலோ லிட்டருக்கு ரூபாய் 86,038.2 ஆக உயர்ந்துள்ளது. இது டெல்லி விலை நிலவரம் என்பது குறிப்பிடத்தக்கது. மும்பையில் ரூபாய் 84,505.6 என்ற […]

Categories
உலக செய்திகள்

பகீர் சம்பவம்: “நொடிப்பொழுதில்”… சுதாரித்த விமானி…. எல்லாத்துக்கும் காரணம் “இதான்”…. வைரலாகும் வீடியோ….!!

வட ஐரோப்பாவில் நிலவிவரும் மாலிக் புயல் காரணமாக வீசும் அதிவேக காற்றினால் விமானத்தை சரியாக தரையிறக்க முடியாமல் விமானி திணறிய சம்பவம் தொடர்புடைய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. வட ஐரோப்பாவில் நிலவிவரும் மாலிக் புயலினால் மணிக்கு 145 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசி வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்தின் தலைநகரிலுள்ள ஹுத்ரோ விமான நிலையத்தில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் தரையிறங்கும்போது பலத்த காற்றினால் ஒரு பக்க டயர் மட்டும் ரன்வேயை தொட்டுள்ளது. இதனால் விமானியினால் […]

Categories
உலக செய்திகள்

“கொட்டிக் கிடந்த பனி”… நொடி பொழுதில்…. சறுக்கிய சரக்கு விமானம்…. வெளியான வீடியோ…!!

சீனாவை சேர்ந்த ஏர்லைன்ஸின் போயிங் 747 என்னும் சரக்கு விமானம் சிகாகோவில் தரையிறங்கும்போது கொட்டிக்கிடந்த பனியினால் வழுக்கி விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்புடைய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. சீன நாட்டை சேர்ந்த ஏர்லைன்ஸின் போயிங் 747 என்னும் சரக்கு விமானம் அமெரிக்காவிலுள்ள சிகாகோ விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது. இதற்கிடையே அமெரிக்காவில் நிலவி வரும் கடுமையான பனிப்பொழிவினால் சிகாகோ விமான நிலையத்தின் ஓடுதளத்தில் பனி கொட்டி கிடந்துள்ளது. இந்நிலையில் அந்த விமானம் தரையிறங்கும்போது கொட்டிக் கிடந்த பனியில் விமானத்தின் சக்கரம் சறுக்கி […]

Categories
உலக செய்திகள்

விமானத்தில் சிறுவனிடம் சில்மிஷம்…. இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு…. ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்…!!!

அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு நபர் சிறுவனிடம் தவறாக நடந்து கொண்டதால் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவில் உள்ள மின்னியாபொலிஸ் என்னும் பகுதியை சேர்ந்த இந்திய வம்சாவளியினரான நீராஜ் சோப்ரா என்பவர் கடந்த 2019 ஆம் வருடம் விமானத்தில் பயணித்தபோது, தன் அருகில் இருந்த சிறுவனிடம் தவறாக நடந்திருக்கிறார். இதனால் அதிர்ந்து போன சிறுவன் அவரை திட்டியிருக்கிறார். எனினும், அவர் நிறுத்தாமல் தொந்தரவு செய்ததால், சிறுவன் புகார் தெரிவித்து விட்டார். இதனையடுத்து நீராஜ் மீது […]

Categories
உலக செய்திகள்

“அடப்பாவி!”… 11 மணி நேரமா இதுலயா இருந்த…? விமானம் தரையிறங்கியவுடன் காத்திருந்த அதிர்ச்சி…!!!

தென்னாப்பிரிக்காவிலிருந்து நெதர்லாந்திற்கு சென்ற விமானத்தின் சக்கரத்தில் ஒரு நபர் சுமார் 11 மணி நேரங்களாக மறைந்திருந்து பயணித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தாலி நிறுவனத்திற்குரிய சரக்கு விமானமானது தென்னாப்பிரிக்காவில் உள்ள ஜோகன்னஸ்பர்க் நகரிலிருந்து நேற்று முன்தினம் புறப்பட்டிருக்கிறது. அதன்பிறகு, கென்யாவின் நைரோபி என்ற பகுதியில் தரையிறங்கியது. அப்போது ஒரு நபர், விமான சக்கரம் இருந்த இடத்தில் மறைந்திருந்து பயணம் மேற்கொண்டது கண்டறியப்பட்டது. அதாவது சுமார் பதினோரு மணி நேரங்களாக அந்த நபர் விமான சக்கரம் இருக்கக்கூடிய இடத்தில் […]

Categories
உலக செய்திகள்

விமான போக்குவரத்தை அதிரவைக்கும் 5G சேவை…. லீக்கான தகவல்….!!!!

உலகம் முழுவதும் 5G சேவையை அறிமுகம் செய்வதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முதன் முறையாக அமெரிக்காவில் சில நாட்களுக்கு முன்பு 5G சேவை அறிமுகம் செய்யப்பட்டது. இதன் காரணமாக விமான விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்பு இருந்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அன்றைய நாள் அமெரிக்காவிற்கு வரக்கூடிய இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டது 5G அலைக்கற்றையால் விமானங்களில் கருவிகளின் இயக்கத்தை மாற்றி அமைப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டதன் காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது. இதையடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

இனி நீங்களும் வானத்தில் பறக்கலாம்…. தள்ளுபடி விலையில் விமான டிக்கெட்…. அதிரடி சலுகை அறிவிப்பு….!!!!

இந்தியாவில் வருகின்ற ஜனவரி 26ம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் குடியரசு தினத்தை முன்னிட்டு கோ ஃபர்ஸ்ட் ஏர்லைன் நிறுவனம் விமான பயணிகளுக்கு தள்ளுபடி விலையில் டிக்கெட் விற்பனை செய்வதாக அறிவித்துள்ளது. குடியரசு தினத்தை முன்னிட்டு டிக்கெட் சலுகையை வழங்குகிறது. அதன்படி 1000 ரூபாய் டிக்கெட் கட்டணத்தில் விமானத்தில் பயணிக்க கோ ஃபர்ஸ்ட் நிறுவனம் அனுமதிக்கிறது. சரியாகச் சொன்னால் 926 ரூபாய்க்கு விமான டிக்கெட் விற்பனை செய்கிறது. Right to fly என்ற சலுகையின் […]

Categories

Tech |