விபத்து நடந்து சுமார் 2 நாட்கள் கடந்த நிலையில் யாரும் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்று அதிகாரிகள் கூறுகின்றனர். சீனாவின் வடமேற்கு பகுதியில் உள்ள குவாங்சி மாநிலத்திலிருந்து போயிங் 737-800 விமானம் 132 பேருடன் குவாங்சு மாநிலத்துக்கு சென்றது. அப்போது எதிர்பாரத விதமானக விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் விமானத்தின் பாகங்கள் சிதறிக் கிடப்பதால் அதில் பயணம் செய்தவர்கள் உயிருடன் இருக்க மாட்டார்கள் என அஞ்சப்படுகிறது. இந்த நிலையில் தெற்கு சீனாவில் நடைபெற்ற இந்த விபத்தை குறித்து […]
