Categories
உலக செய்திகள்

புதிய விமான நிலையம் அமைக்கும் சீனா…. தைவான் மீது போர் நடவடிக்கையா?… எழுந்துள்ள சர்ச்சை…!!!

சீன நாட்டின் ஜின்ஜியாங் மாகாணத்தில் கட்டப்படும் விமான நிலையம், தைவானில் போர் தொடுப்பதற்காக தான் என்று பிரபல இதழில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. சீன அரசாங்கம் ஜின்ஜியாங் மாகாணத்தில் புதிதாக ஒரு விமான நிலையத்தை அமைத்துக் கொண்டிருக்கிறது. இந்த விமான நிலையமானது கடல் மட்டத்திலிருந்து சுமார் 3258 மீட்டர் உயரத்தில் அமைக்கப்படுகிறது. இது தான் நாட்டிலேயே அதிக உயரம் கொண்ட விமான நிலையம் என்று கூறப்பட்டிருக்கிறது. மேலும், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர், தஜிகிஸ்தான் போன்ற நாடுகளின் எல்லைப்பகுதிகளுக்கு அருகே […]

Categories
உலக செய்திகள்

“தலீபான்களால் ஏற்பட்ட பயம்!”.. 5 மகள்களை வெளிநாட்டிற்கு அனுப்பும் பெற்றோர்.. என்ன நேர்ந்தது..?

ஆப்கானிஸ்தானில் ஒரு பெற்றோர், தலிபான்களுக்கு பயந்து தங்களின் இளம் வயது பெண்கள் 5 பேரையும் வெளிநாட்டிற்கு தப்பி செல்ல அனுப்பி வைத்திருக்கிறார்கள். ஆப்கானிஸ்தானில் Hazara இனத்தை சேர்ந்த ஒரு பெற்றோர், தன் 5 மகள்களையும் வெளி நாட்டிற்கு செல்லுங்கள் என்று அனுப்பி வைத்திருக்கிறார்கள். அதாவது, Hazara இனத்தைச் சேர்ந்த மக்களை பிற இனத்தவர்கள் கொடுமைப்படுத்துவது வழக்கமாக நடைபெறுகிறதாம். தற்போது நாட்டை தலீபான்கள் கைப்பற்றியுள்ளதால், தங்கள் மகள்களுக்கு ஆபத்து உண்டாகும் என்று பயந்து அமெரிக்க நாட்டிற்கு தப்பி செல்லுமாறு […]

Categories
உலக செய்திகள்

துபாய் விமான நிலையத்தில் பதற்றம்.. ஓடுபாதையில் மோதிய விமானங்கள்..!!

துபாயில் இருக்கும் சர்வதேச விமான நிலையத்தில் 2 விமானங்கள் ஒன்றோடு ஒன்று பயங்கரமாக மோதி விபத்து ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துபாயின் சர்வதேச விமான நிலையத்தில் இன்று காலையில் Gulf Air மற்றும் FlyDubai ஆகிய 2 விமானங்களும் திடீரென்று ஒன்றோடு ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுளள்ளது. அதாவது விமானங்கள் ஓடுபாதைக்கு செல்லக்கூடிய சாலையில் மோதியிருக்கிறது. இதில், FlyDubai என்ற விமானத்தின் இறக்கை, மற்றும் Gulf Air என்ற விமானத்தின் பின் பகுதியில் சேதம் ஏற்பட்டதாக […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி விமான நிலையம் ரூ.381 கோடி மேம்பாட்டு திட்டம்…!!!

தூத்துக்குடி விமான நிலைய மேம்பாட்டு திட்டம் ரூ. 381 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படுகிறது. ஏ.ஏ.ஐ. என்றழைக்கப்படும் இந்திய விமான நிலையங்களின்  ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தூத்துக்குடியில் அமைத்துள்ள  விமான நிலையத்தில் விமான ஓடுதளத்தை அகலப்படுத்துதல், விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு கோபுரம் நிர்மாணித்தல்,புதிய விமான முனைய  கட்டிடம் கட்டுதல் உள்ளிட்ட மேம்பாட்டு திட்டம்  ரூ.381 கோடி மதிப்பில் தொடக்கப்பட இருக்கிறது. இதில் 13,530 சதுர மீட்டர் பரப்பளவில் விமானம் முனையை கட்டிடம் அமைய இருக்கிறது. இதனால் அதிகபட்சமாக 600 […]

Categories

Tech |