விமானம் கடத்தப்பட்டுள்ளதாக உக்ரேன் நாட்டின் துணை வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியுள்ளார். ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றியதை அடுத்து அவர்களின் அதிகாரம் அங்கு கொடிகட்டி பறக்கிறது. இதனால் அங்குள்ள பல்வேறு நாடுகளைச் சார்ந்த மக்கள் அவசரமாக வெளியேறி வருகின்றனர். மேலும் வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் அனைத்து வெளிநாட்டு படைகளும் ஆப்கானில் இருந்து வெளியேற வேண்டும் என்று தலீபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து காபூலில் கடந்த ஞாயிறுக்கிழமை அன்று உக்ரேன் விமானம் ஒன்று மர்ம நபர்களால் கடத்தப்பட்டுள்ளது என்று […]
