Categories
உலக செய்திகள்

தென்கொரியாவின் ஏவுகணை சோதனை… “சொந்த நாட்டிற்கு உள்ளே விழுந்து வெடிப்பு”… பெரும் பரபரப்பு…!!!!

வடகொரியா அணு ஆயுத சோதனை, ஏவுகணை சோதனை போன்றவற்றை நடத்தி உலக நாடுகளை எப்போதும் பரபரப்பாகவே வைத்துள்ளது. அதிலும் குறிப்பாக தென்கொரியா, ஜப்பான், அமெரிக்காவிற்கு எதிராக வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில்  வடகொரியா நேற்று அணு ஆயுதத்தை சுமந்து செல்லும் வல்லமை கொண்ட ஏவுகணையை சோதனை செய்து இருக்கின்றது. வடகொரியாவில் இருந்து ஏவப்பட்ட அந்த ஏவுகணை ஜப்பானின் வான் பரப்பை கடந்து சென்று பசுபிக் கடலில் விழுந்திருக்கின்றது மேலும் இந்த ஏவுகணை […]

Categories
உலக செய்திகள்

வியட்நாம் விமானப் படை பயிற்சி பள்ளிக்கு…. 1 மில்லியன் டாலர் நிதி உதவி…. ராஜ்நாத் சிங் டுவிட் பதிவு….!!!

இந்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் 3 நாள் பயணமாக வியட்நாம் சென்றுள்ளார். அப்போது அந்நாட்டு விமான படை பயிற்சி பள்ளிக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர்க்கான காசோலை வழங்கினார்.  இதுகுறித்து அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், வியட்நாம் விமானப் படை அதிகாரிகள் பயிற்சி பள்ளியில் மொழி மற்றும் தகவல் தொழில்நுட்ப ஆய்வகத்தை நிறுவ ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்கினேன். மேலும் வியட்நாம் வான் பாதுகாப்பு மற்றும் விமானப்படை பணியாளர்களுக்கு மொழி மற்றும் தகவல் தொழில் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் ரஷ்யா போர்… உச்சகட்ட பரபரப்பு… இராணுவ கட்டளை மையம் மீது ஏவுகணை தாக்குதல்…!!!!

உக்ரைன் ராணுவ கட்டளை மையம் மீது ரஷ்ய ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ளது. உக்ரைன் மீது  ரஷ்யா தொடர்ந்து 31 வது  நாளாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி  வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷ்ய படைகள் தலைநகர் கீவ்வை  கைப்பற்ற விவரமாக தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால் உக்ரைன், ரஷ்ய படைகள் இடையே தீவிர சண்டை தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்த போரை நிறுத்த பல்வேறு நாடுகள்  முயற்சி செய்த போதும் அவை தோல்வியில் முடிந்துள்ளது. […]

Categories
உலக செய்திகள்

“மத சுதந்திரத்தை வெளிப்படுத்தும் நாட்டில் வாழ்வதற்கு பெருமைப்படுகிறேன்”… இந்திய வம்சாவளி வீரர் கருத்து…!!!!!

அமெரிக்க விமானப்படை பணியில் இருக்கும் போது நெற்றியில் திலகம் அணிய அனுமதி அளித்திருக்கிறது. அமெரிக்க விமானப் படையில் தர்ஷன் ஷா  பணியாற்றி வருகிறார். இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ஆவார். இவர் அமெரிக்காவின் விமானப் படை தளத்தில் பணியமர்த்தப்பட்டு இருக்கிறார். இந்நிலையில் இதுவரை முதல் முறையாக நெற்றியில் திலகம் அணிய அமெரிக்க விமான படை அனுமதி அளித்திருக்கிறது. இது பற்றி  தர்ஷன் ஷா பேசும்போது , ” நான் விமானப்படையில் உறுப்பினராக இருக்கும் போது எனது முக்கிய […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யப்படைகளின் ஆக்ரோஷம்…. உக்ரைனில் கடும் சேதமடைந்த குடியிருப்புகள்…!!!

உக்ரைன் நாட்டில் ரஷ்யப்படை நடத்திய தாக்குதல்களை தெரியப்படுத்தும் விதமாக தற்போது செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. உக்ரைன் நாட்டில் ரஷ்யப்படைகளின் தாக்குதல் தீவிரமடைந்து வருகிறது. போரின் மையப்புள்ளியாக இருக்கும் மரியுபோல் நகரை சேர்ந்த மக்கள் தங்கியுள்ள குடியிருப்புகள், அடுக்குமாடி கட்டிடங்கள், கடைகள் போன்றவை பலத்த சேதமடைந்துள்ளதை செயற்கைகோள் புகைப்படங்கள் காட்டுகின்ற்ன. மாக்சர் டெக்னாலஜிஸ் என்னும் அமெரிக்க தனியார் நிறுவனத்தால் இந்த புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது. கிவ் நகர் மற்றும் அதை சுற்றியிருக்கும் நகர்களில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் இதில் தெரிகிறது. மோசுன், […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUST IN: தமிழக முதல்வருக்கு…. இந்திய விமானப்படை நன்றி…!!!!

நீலகிரி-குன்னுர் அருகே கடந்த 8ஆம் தேதி ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய விமானப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவருடைய மனைவி உட்பட 13 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்த நிலையில் ஹெலிகாப்டர் விபத்தில் மீட்பு பணி மற்றும் சிகிச்சை உள்ளிட்ட உதவிகளை தக்க சமயத்தில் வழங்கிய தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின், நீலகிரி மலைப்பகுதி கிராம மக்களுக்கு இந்திய விமானப்படை நன்றி தெரிவித்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

இது முன் எப்போதுமில்லாத துன்பியல் சம்பவம்…. ராகுல் காந்தி இரங்கல்…!!!!

ஊட்டி அருகே சூலூரில் தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்த ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானது. சூலூரில் இருந்து வெல்லிங்டன் சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் இந்திய முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உட்பட 14 பேர் பயணித்துள்ளனர். ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடத்திற்கு கோவையிலிருந்து சிறப்பு மருத்துவ குழு விரைந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டது. இதில் பிபின் ராவத் நிலை என்ன என்பது குறித்து தகவல் தெரியாமல் […]

Categories
உலக செய்திகள்

“இந்திய விமானப்படை தளபதி” 5 நாள் சுற்றுப்பயணம்…. வெளியான தகவல்….!!

எகிப்தில் இந்திய விமானப்படை தலைமை தளபதி 5 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். வடகிழக்கு ஆப்பிரிக்க நாடான எகிப்தில் இந்திய விமானப்படை தலைமை தளபதியான வி.ஆர்.சௌத்ரி 5 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதுகுறித்து விமானப்படை வெளியிட்டுள்ள அறிக்கையில் “தலைமை தளபதி வி.ஆர்.சௌத்ரி இன்று முதல் எகிப்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்நிலையில் டிசம்பர் 2-ம் தேதி வரை அவர் அந்த நாட்டில் இருப்தாக கூறப்படுகிறது. இதற்கிடையில் எகிப்து தலைநகர் கெய்ரோவில் நடைபெறவிருக்கும் விமானப்படைத் திறன் மாநாடு மற்றும் பாதுகாப்பு கண்காட்சியில் […]

Categories
உலக செய்திகள்

“பாகிஸ்தானில் கோர விபத்து!”.. பயிற்சி விமானம் எரிந்து சாம்பலானது!..!!

பாகிஸ்தான் நாட்டின் விமானப்படைக்குரிய பயிற்சி விமானம் திடீரென்று விபத்துக்குள்ளாகி தீயில் கருகி சாம்பலாகியுள்ளது. பாகிஸ்தானில் உள்ள Khyber Pakhtunkhwa என்ற மாகாணத்தில் இருக்கும் Mardan என்னும் நகரில் வழக்கமாக நடைபெறும் பயிற்சி நடந்து கொண்டிருந்துள்ளது. அப்போது, விமானப்படைக்குரிய பயிற்சி விமானமானது, எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளாகி தீ பற்றி எரிந்துள்ளது. இது தொடர்பில் பாகிஸ்தானின் விமானப்படை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில், விபத்து நேர என்ன காரணம்? என்பது தொடர்பில் விசாரணை நடத்த உயர்மட்ட விசாரணை குழுவிற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக […]

Categories
தேசிய செய்திகள்

முனைப்புடன் செயல்படும் இந்திய விமானப்படை…. மத்திய அரசு பெருமிதம்….!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

10,12-வது தேர்ச்சியா… மாதம் ரூ.25,000 சம்பளம்…. உடனே அப்ளை பண்ணுங்க..!!

இந்திய விமானப் படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: Mess Staff, MTS, Laundryman, Cook, Painter காலிப்பணியிடங்கள்: 257 கல்வி தகுதி: 10, 12 தேர்ச்சி சம்பளம்: ரூபாய் 25 ஆயிரம் கடைசி தேதி: 21.03.2021 மேலும் விவரங்களுக்கு https://indianairforce.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

டிகிரி முடித்திருந்தால் போதும்… இந்திய கடலோர காவல் படையில் வேலை… உடனே அப்ளை பண்ணுங்க..!!

இந்திய கடலோர காவல்படையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: இந்திய கடலோர காவல்படை. (Indian Coast Guard) மொத்த காலியிடங்கள்: 16 வேலை செய்யும் இடம்: புவனேஷ்வர், பாரதீப், கொச்சி, மினிகோய், விஜின்ஜாம், பேப்பூர், பாண்டிச்சேரி, முந்த்ரா, ஜாகாவ், ஹட்பே, போர்ட் பிளேர், மும்பை, டெல்லி & தூத்துக்குடி வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள் வேலை: Foreman of Stores, Assistant Director & […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: “257 காலிப்பணியிடங்கள்”…. விமானப்படையில் வேலை… உடனே அப்ளை பண்ணுங்க..!!

இந்திய விமானப் படையில் பணிக்கு சேர விரும்புவோருக்கு ஒரு அரிய வாய்ப்பு வந்துள்ளது. விமானப்படையில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி : Mess Staff. Laundryman, MTS, Cook, Multi Tasking Staff, clerk, காலியிடங்கள் : 257 கல்வித்தகுதி : 12-ம் வகுப்பு தேர்ச்சி சம்பளம் ரூ. 18,000 – ரூ.25,000 தேர்வு முறை : எழுத்துத்தேர்வு, நேர்காணல் விண்ணப்பிக்க கடைசிநாள் : மார்ச் 13 வயது வரம்பு : 18 […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: “12ம் வகுப்பு தேர்ச்சி போதும்”… மாதம் 25,000 சம்பளம்… உடனே அப்ளை பண்ணுங்க..!!

இந்திய விமானப் படையில் பணிக்கு சேர விரும்புவோருக்கு ஒரு அரிய வாய்ப்பு வந்துள்ளது. விமானப்படையில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி : Mess Staff. Laundryman, MTS, Cook, Multi Tasking Staff, clerk, காலியிடங்கள் : 257 கல்வித்தகுதி : 12-ம் வகுப்பு தேர்ச்சி சம்பளம் ரூ. 18,000 – ரூ.25,000 தேர்வு முறை : எழுத்துத்தேர்வு, நேர்காணல் விண்ணப்பிக்க கடைசிநாள் : மார்ச் 13 வயது வரம்பு : 18 […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: ” டிகிரி முடித்தவர்களா நீங்கள்”… மாதம் ரூ.26,000 சம்பளம்… உடனே அப்ளை பண்ணுங்க..!!

இந்திய விமானப் படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: Group X and Y. கல்வித்தகுதி: 12th or Equivalent Mathematics, Physics and English, Physics,Chemistry, Biology or Diploma வயது: 19 சம்பளம்: 14,600 – 26,900 விண்ணப்ப கட்டணம் தேவை இல்லை விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 7 மேலும் விவரங்களுக்கு airmenselection.cdac.in/CASB/ என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

இந்திய விமானப்படையில் வேலை… கை நிறைய சம்பளம்… மிஸ் பண்ணாதீங்க..!!

இந்திய விமானப் படையின் அதிகாரபூர்வ இணையதளத்தில் AFCAT Posts காலியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் தேர்வு, நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள். நிறுவனம் : Indian Air Force பணியின் பெயர் : AFCAT Posts கல்வித்தகுதி : B.E/B.Tech, B.Sc, Any Degree, PG பணியிடம் : All Over India தேர்வு முறை : […]

Categories
தேசிய செய்திகள்

முன்பதிவு செய்ய அவகாசம் நீட்டிப்பு… மிஸ் பண்ணிடாதீங்க…!!!

இந்திய விமானப்படையில் ஆள்சேர்ப்பு முகாமில் பங்கேற்க முன் பதிவு செய்வதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய விமானப்படையில் குரூப் எக்ஸ் டி, குரூப் ஒய் பிரிவு தொழில்நுட்பம் அல்லாத டிரேடுகள் உள்ளிட்ட பதவிகளுக்கான ஆள்சேர்ப்பு முகாமில் பங்கேற்க, முன் பதிவு செய்வதற்கான அவகாசம் நவம்பர் 30-ஆம் தேதி மாலை 5 மணிவரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் உள்ள இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் டிசம்பர் 10 முதல் 19ஆம் தேதி வரை முகாம் நடைபெற உள்ளது. மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய விமானப்படை… 88வது ஆண்டு தின விழா இன்று… வீரர்கள் கோலாகல கொண்டாட்டம்…!!!

இன்று கொண்டாடப்படும் இந்திய விமானப்படையின் 88 ஆவது ஆண்டு தினத்தை முன்னிட்டு குடியரசு தலைவர் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் தங்கள் வாழ்த்துக்களை வீரர்களுக்கு தெரிவித்துள்ளனர். இந்திய விமானப்படையின் 88 ஆவது ஆண்டு தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி மற்றும் மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் ஆகிய அனைவரும் தங்கள் வாழ்த்துக்களை படைவீரர்களுக்கு தெரிவித்தனர். மேலும் இந்திய விமானப்படை தினத்தை முன்னிட்டு உத்திர […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவின் திறமைக்கு… சீனா ஈடாகுமா?… இந்திய விமானப்படை தளபதி… பெருமிதம்…!!!

இந்திய விமானப்படையின் திறமைக்கு சீன விமானப்படை ஒருபோதும் ஈடாகாது என்று இந்திய விமானப்படை தளபதி பெருமிதம் கூறியுள்ளார். இந்தியாவின் வடக்கு எல்லை பகுதியான கிழக்கு லடாக் பகுதியில் இந்தியா மற்றும் சீனா இடையே மோதல் நடந்து கொண்டிருக்கிறது. சீனா அத்துமீறிய தாக்குதலில் ஈடுபட்டு வருவதால் பெரும் பதற்றம் நிலவி கொண்டிருக்கிறது. அந்த பதற்றத்தை தணிப்பதற்கு இருநாட்டு ராணுவத்தினரிடையே பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஆனால் அதில் ஒரு முன்னேற்றமும் இல்லை. வருகின்ற 12ஆம் தேதி அடுத்தகட்ட ராணுவ […]

Categories
தேசிய செய்திகள்

முதல்முறையாக… ரபேல் போர் விமானம்… விமானப் படை அணிவகுப்பு… மிகுந்த எதிர்பார்ப்பு…!!!

இந்திய விமான படை அணிவகுப்பில் முதன் முறையாக ரபேல் போர் விமானங்கள் பங்கேற்க உள்ளதால் பல்வேறு எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. இந்திய ராணுவத்திற்கு மேலும் வலிமை சேர்க்க கூடிய விதமாக, ரபேல் போர் விமானங்கள் தற்போது வாங்கப்பட்டுள்ளன. பிரான்ஸ் நாட்டில் இருக்கின்ற டசால்ட் ஏவியேசன் என்ற நிறுவனத்திடம் இந்த விமானங்கள் தயாரிக்கப்பட்டு வாங்கப்பட்டுள்ளன. கடந்த மாதம் 10 ஆம் தேதி இந்திய விமானப்படையில் இந்த விமானங்கள் முறைப்படி இணைக்கப்பட்டுள்ளன.இந்த விமானங்கள் தற்போது லடாக் மற்றும் தே பகுதிகளில் பாதுகாப்பு […]

Categories
உலக செய்திகள்

“பற்றி எரியும் காட்டுத் தீ”… மீட்பு பணியில் இறங்கும் விமானப்படை…!!

கலிபோர்னியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயின் காரணமாக 15 லட்சம் ஏக்கர் மதிப்பிலான நிலம் பாதிக்கப்பட்டுள்ளது. கலிபோர்னியா வரலாற்றில் இரண்டாவது முறையாக, ஏற்பட்ட 3வது பெரிய நெருப்பாக, கடும் வெப்பம் மற்றும் தொடர்ந்து மின்னல் தாக்கியதால் ஏற்பட்ட காட்டுத் தீ பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நெருப்பின் காரணமாக சான்பிரான்சிஸ்கோ வளைகுடா பகுதியில் இருந்த 2 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். தீயைக் கட்டுப்படுத்த ஏற்கனவே 14 ஆயிரம் தீயணைப்பு வீரர்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள், விமானஙகள் போராடி வரும் நிலையில் 40க்கும் […]

Categories
உலக செய்திகள்

லடாக் எல்லையில் விமானப்படை தலைமைத் தளபதி ஆய்வு ….!!

கிழக்கு லடாக் எல்லைப் பகுதிகளில் நிலவும் பாதுகாப்புச் சூழலை விமானப்படைத் தலைமை தளபதி RKS. பாதோரிய ஆய்வு மேற்கொண்டரர். கிழக்கு லடாக் எல்லைப் பகுதிகளில் இந்திய சீன ராணுவத்தினரிடையே மோதல் போக்கு நீடித்து வரும் சூழலில் விமானப்படைத் தலைமை தளபதி RKS. பாதோரிய ஆய்வு மேற்கொண்டரர்.  படைவீரர்களின் தயார் நிலையையும் அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார். பாதுகாப்புச் சூழலை ஆய்வு செய்வதற்கு முன்பாக மிக்-21 பைசன் ரக போர் விமானம் தலைமை தளபதி RKS. பாதோரிய இயக்கினார். ரஷ்யாவில் […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் முதல் முறையாக இந்து இளைஞனுக்கு கிடைத்த அரசு அங்கீகாரம்…. குவியும் பாராட்டுக்கள்….!!

பாகிஸ்தானில் இந்து மதத்தை சேர்ந்த இளைஞன் ஒருவனுக்கு விமானப்படையில் பைலட்டாக பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் தர்பார்கர் தான் பெரிய மாவட்டம் இதுவே இந்து மக்கள் அதிக அளவில் வசிக்கும் பகுதியாக இருந்து வருகிறது. இப்பகுதியை சேர்ந்த இளைஞர் ராம் தேவ் என்பவர் பாகிஸ்தான் விமானப்படையில் தற்போது பைலட்டாக சேர்க்கப்பட்டுள்ளார். சிறுபான்மையினராக விளங்கும் இந்து மதத்தை சேர்ந்த இளைஞன் ஒருவன் பாகிஸ்தான் விமானப்படையின் விமானியாக சேர்வது இதுவே முதல் முறை. இதுகுறித்து பாகிஸ்தானிய இந்து […]

Categories

Tech |