விமானப்படை அதிகாரி ஒருவர் சக அதிகாரிகளை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று அவரும் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மலேசியாவில் உள்ள சரவாக் மாகாணத்தில் விமானப்படை தளம் ஒன்று அமைந்துள்ளது. அந்த விமான தளத்தில் உள்ள சோதனைச் சாவடியில் கடந்த 12 ஆம் தேதி வழக்கம்போல் விமானப்படை அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சோதனை சாவடிக்கு அருகில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த விமானப்படை வீரரிடம் இருந்த துப்பாக்கியை அதிகாரி ஒருவர் கோபமாக பறித்துள்ளார். அப்போது […]
