சூடானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் விமானியை பூனை ஒன்று தாக்கியதால் வானில் பறந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. சூடானில் கார்டூம் விமான நிலையத்திலிருந்து புதன்கிழமை காலை கத்தாரை நோக்கி டர்கோ ஏர் விமானம் வானில் பறந்தது. விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட 30 நிமிடத்தில் திடீரென விமானி அமர்ந்திருக்கும் இடத்திற்கு பூனை ஒன்று சென்று உள்ளது. அப்பொழுது அந்த பூனை விமானியை தாக்கியது. அதனால் விமானி பயணிகளுக்கு எந்த ஆபத்தும் வந்துவிடக் கூடாது என்ற நோக்கத்தில் விமானத்தை மீண்டும் […]
