விமானத்தில் தமிழில் அறிவிப்பு செய்த விமானியை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பாராட்டிய சம்பவம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால் தமிழ்நாட்டில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.அனைத்து கட்சி தலைவர்களும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தமிழ்நாட்டில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்து வரலாறு படைக்கும் நோக்கில் முதலமைச்சர் பழனிசாமி பல்வேறு மாவட்டங்களில் பரப்புரை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். நிகழ்ச்சிகளை முடித்து விட்டு நேற்று மீண்டும் சேலத்திலிருந்து சென்னைக்கு திரும்பினார். அப்போது அவர் சேலம் விமான நிலையத்திலிருந்து […]
