Categories
உலக செய்திகள்

நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில்…. திடீரென தீ வைத்த பயணி…. நிகழ்ந்த விபரீதம் என்ன….?

இஸ்ரேல் நாட்டிற்கும், பாங்காங்கிற்கும் இடையே பறந்து கொண்டிருந்த விமானத்தில் திடீரென பயணி ஒருவர் தவறுதலாக தீ விபத்து ஏற்படுத்தியதால் பரபரப்பு நிலவியது. டெல் அவிவ் மற்றும் பாங்காங் இடையே எல் அல் விமானம் பறந்து கொண்டிருந்தபோது ஒருவர் அந்த விமானத்தின் பாத்ரூமில் தான் மறைத்து வைத்திருந்த சிகரெட்டை பிடிக்க முயன்ற போது தவறுதலாக நடுவானில் தீ பற்றியது. இதனால் அந்த விமானத்தில் அவசர நிலை ஏற்பட்டுள்ளது. அந்த பயணி நிகோடின் போதைக்கு அடிமை ஆகியுள்ளார். இதனால் கழிவறையில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பறக்கும் விமானத்தில்… “புகை பிடித்த நபர்”…. எதிர்ப்பு காட்டிய சக பயணிகள்…. தூக்கி சென்ற போலீஸ்..!!

குவைத்திலிருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் புகை பிடித்த ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். குவைத்திலிருந்து சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு விமானம் ஒன்று வந்தது. அந்த விமானத்தில் 164 பேர் பயணம் செய்தார்கள். விமானம் நடுவானில் பறந்து வந்து கொண்டிருந்த போது அதில் பயணித்த தஞ்சாவூரில் வசித்த 54 வயதுடைய சேவியர் என்பவர் விமானம் கழிவறைக்கு சென்று திடீரென்று சிகரெட் பிடித்தார். இதைப்பார்த்த மற்ற பயணிகள் அவரை புகைபிடிக்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தார்கள். அதன்பின் […]

Categories

Tech |