வடகொரியாவின் போர் விமானங்கள் தென்கொரிய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்துள்ளது. வடகொரியா மற்றும் தென் கொரியா இடையே பல ஆண்டுகளாக எல்லை மோதல் பிரச்சனை நீடித்து வருகிறது. இதனால் வடகொரியா அச்சுறுத்தும் வகையில் தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. இந்நிலையில் வடகொரியாவின் ஆளில்லாத டிரோன் விமானங்கள் இன்று தென்கொரிய வான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்துள்ளது. இதனை பார்த்து உஷாரான தென்கொரிய விமானப்படை போர் விமானங்கள், உளவு விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மூலம் விரைந்து சென்றனர். இதனையடுத்து வடகொரியா ஆளில்லாத […]
