தமிழகத்தில் திமுக அரசு தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்று கூறி தமிழக பாஜக சார்பில் நேற்று தமிழக முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் 60 இடங்களில் நடைபெற்றது. அதன்பிறகு கடலூர் ஆர்ப்பாட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், இந்தி எதிர்ப்பு என்பது தமிழ் வேண்டும் என்பதற்காக அல்ல, ஆங்கிலம் வேண்டும் என்பதற்காக தான். ஆங்கிலத்தை தமிழ்நாட்டு மொழியாக்க வேண்டும் என்பதற்காக தான் இந்தியை திமுக […]
